Jump to content

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2019 at 1:06 PM, பையன்26 said:

முனிவா , சீமான் என்ன‌ இப்ப‌ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ராயா இருக்கிறார் , இந்த‌ கேள்விய‌ திராவிட‌ கும்பல்க‌ளிட‌ம் கேட்க‌னும் 

சீமான் முதலமைச்சராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இந்திய அரசாங்கத்தை மீறி  அதுதான் இந்திய அரசியல் 

இன்றைய காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியாக வந்தததும் உடன் அழைத்து சீனாவுக்கு முட்டுக்கட்டை போட்ட இந்திய அரசின் காய்நகர்த்தல்கள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் ஆனால் சீமானையெல்லாம் தமிழ் நாட்டின் அரசியலை கொஞ்சம் பிரித்து விட மட்டுமே வைத்திருக்கிறது அப்படி பிரிவும் பிளவுறும் போது சீமானுக்கு கடிவாளம் போடப்படும் அப்போது பொட்டி பாம்பாக அடங்கி விடுவார் இதை புரிந்து கொள்ள நாள் எடுக்கும் போடா சட்டம் வந்து வைகோவையே உள்ள வச்சவங்கள் இதெல்லாம் இந்திய அரசியலில் சகஜம் .

நான் எந்த இந்திய அரசியல் செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சப்போட் கிடையாது அதுபோக சீமான் வெளியிடங்களில் பேசும் பேச்சுக்கள் உதாரணமாக தலைவரை சந்திச்சது  அந்தக்கறி , இந்தக்கறி பொட்டம்மான் இப்படியான பொய்களையும் அவர் செய்வதையும் வைத்துப்பார்க்க போனால் ஈழ மக்களின் அதாவது இலங்கையில் இருப்பவர்கள் இவரை அதிகம்  வெறுக்க காரணமாகிறது 

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
10 hours ago, சண்டமாருதன் said:

// முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். //

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.  ஓவியத்தை வரைவதும் இணைப்பதும் அவரது உரிமை அவரது ஓவியக் கருத்தில் சமூக நன்மை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பதிவுசெய்துள்ளேன் அவ்வளவுதான். இதனால் சமூகத்திற்கு நன்மை என்று கருதுபவர்கள் இவ் ஓவியத்துடன் உடன்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதில் குறுக்கிடவும் இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக எனது கருத்தும் இல்லை. 

Mr. & Mrs. டாமோடிரன் இக்குப் பின் ஈழத்தமிழர் மத்தியில் கேலிச்சித்திர கலை  வளர்ச்சி பெறவில்லை என்பது என்னுடைய கணிப்பு.  

கேலிசித்திரம் வரைபவனுக்கு சிறந்த அரசியல் நுண்ணறிவும்,  நகைச்சுவை உணர்வும் வேண்டும். வெறுமனே பக்கசார்பான சிந்தனை முறையும்,  நகைச்சுவை உணர்வும் இல்லாத வரைதல்கள் கேலிச்சித்திரம் என்கின்ற வகைக்குள் அடங்கா என்கிறேன். அந்த வெற்றிடத்தை இலங்கை தமிழ் நாளேடுகளில் நாம் நாளாந்தம் காணலாம்.  இத்  துறையில் சிங்களமும்,  தமிழ்நாடும் நான்கு வளர்ச்சி அடைந்துள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maharajah said:

Mr. & Mrs. டாமோடிரன் இக்குப் பின் ஈழத்தமிழர் மத்தியில் கேலிச்சித்திர கலை  வளர்ச்சி பெறவில்லை என்பது என்னுடைய கணிப்பு.  

கேலிசித்திரம் வரைபவனுக்கு சிறந்த அரசியல் நுண்ணறிவும்,  நகைச்சுவை உணர்வும் வேண்டும். வெறுமனே பக்கசார்பான சிந்தனை முறையும்,  நகைச்சுவை உணர்வும் இல்லாத வரைதல்கள் கேலிச்சித்திரம் என்கின்ற வகைக்குள் அடங்கா என்கிறேன். அந்த வெற்றிடத்தை இலங்கை தமிழ் நாளேடுகளில் நாம் நாளாந்தம் காணலாம்.  இத்  துறையில் சிங்களமும்,  தமிழ்நாடும் நான்கு வளர்ச்சி அடைந்துள்ளன. 

தங்களுக்கு சார்பான தொலைக்காட்சிகளை வைத்தே நிகழ்சிகளையும் , ஒளிபரப்புக்களையும் நடத்தும் போது நடுநிலை என்பதை எங்கும் எதிர்பார்க்க முடியாது 

Link to comment
Share on other sites

11 hours ago, சண்டமாருதன் said:

இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பு இலங்கையில் தமிழர் விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கின்றது. போராட்ட காலத்தில தமிழகத்தில் இருந்த ஆதரவானது  அரசியல் வலிமையற்றதால் இறுதியில் நடந்த படுகொலைகளை கூட தடுக்க முடியாத நிலையின் விழைவில் இருந்த அரசியல் வலிமையை வளர்த்தெடுப்பது நோக்கியே நாம்தமழர் கட்சி தொடங்குகின்றது. மேலுள்ள உங்கள் கருத்துக்கள் மொட்டந்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுபோடுவதாக உள்ளது. 

 

இந்திய அரசு போராளிகளுக்கு ஆதரவு கொடுத்தமை தன்னலத்துக்காக மட்டுமே என்பது அனைவருக்கும் தெரிந்தது. நான் குறிப்பிட்டது அதை அல்ல. எந்த தன்னலமும் இன்றி போராளிகளை பாதுகாத்த சாதாரண தமிழக மக்கள் பற்றியது. இது சீமான் சினிமாவுக்கு வர முந்தியது. சினிமாவுக்கு வந்து பின் அரசியலுக்கு வர முந்தியது. தலைவர் பிரபாகரனையும் புலிகளையும் தமிழகத்தில் தான் மட்டுமே மக்கள் மத்தியில் கொண்டு வந்தவர் எனும் சீமானின் பம்மாத்துகள் பற்றிய என் கருத்துகள் அவை.

நீங்கள் கூறுகின்றீர்கள் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்ன்னர் / தமிழர்களது போராட்டத்தின் வீழ்ச்சியின் பின் சீமான் தமிழகத்தில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்க ஆரம்பித்து தொடர்கின்றார் என. என்னைப் பொறுத்தவரைக்கும் சீமான் முன்னெடுப்பது தனித்தமிழ் தேசியம் எனும் பாசிசத்தை. அதையும் கடும் அனாகரீகமான பேச்சுகளினூடாகவும் பொய்கள், பம்மாத்துகள் ஊடாகவுமே முன்னெடுத்து வருகின்றார். அத்துடன் இவர் செய்வது ஒன்றும் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. தமிழகத்தில் எழக்கூடிய நியாயமான தமிழ் தேசிய எழுச்சியை அடக்கி அதை வெற்று கோசங்களினூடாக நகர்த்தி எந்தளவுக்கு மலினப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சீமான் மூலம் மத்திய அரசும் பார்ப்பனீயமும் மலினப்படுத்தப்படுகின்றது. அத்துடன் தான் செய்ய நினைக்கும் விடயங்களுக்கான புறச்சூழலையும் சீமான் மூலமே உருவாக்கி வருகின்றது. இதற்கு நல்ல உதாரணம் ராஜீவ் கொலையை நாம் தான் / புலிகள் தான் செய்தனர் என சீமான் திடீரென காது சவ்வு கிழிய உரத்து சொன்னது. அதன் பின் சில நாட்களிலேயே கவர்னர் பேராறிவாளன் மற்றும் ஏனைய ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க மறுத்து வந்த செய்தி. சீமான் கூறியிருக்காவிடினும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் விடுதலை செய்யாமையை நியாயப்படுத்துகின்ற புறச் சூழலை உருவாக்கியதில் தான் சீமானின் பங்கு உள்ளது. அதே போல் வழக்கமாக இரு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நீட்டிக்கப்படும் புலிகளின் மீதான தடை இம்முறை 5 ஆண்டுகளுக்கு என ஒரே தடவையில் நீடிக்கப்பட்டு இருக்கு (உடனே ஒரு கூட்டம் சீமான் உரிமை கோரியிருக்காவிடின் தடையை எடுத்து இருப்பார்களா என கிளம்பும்). சீமான் பிஜேபி, காங்கிரஸ், பார்ப்பனியம் போன்ற உண்மையான தமிழ் தேசிய எதிர்ப்புச் சக்திகளுடன் சமாந்தரமாக பயணிக்கும் ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சீமான் முதலமைச்சராக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இந்திய அரசாங்கத்தை மீறி  அதுதான் இந்திய அரசியல் 

இன்றைய காலத்தில் கோத்தபாய ஜனாதிபதியாக வந்தததும் உடன் அழைத்து சீனாவுக்கு முட்டுக்கட்டை போட்ட இந்திய அரசின் காய்நகர்த்தல்கள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் ஆனால் சீமானையெல்லாம் தமிழ் நாட்டின் அரசியலை கொஞ்சம் பிரித்து விட மட்டுமே வைத்திருக்கிறது அப்படி பிரிவும் பிளவுறும் போது சீமானுக்கு கடிவாளம் போடப்படும் அப்போது பொட்டி பாம்பாக அடங்கி விடுவார் இதை புரிந்து கொள்ள நாள் எடுக்கும் போடா சட்டம் வந்து வைகோவையே உள்ள வச்சவங்கள் இதெல்லாம் இந்திய அரசியலில் சகஜம் .

நான் எந்த இந்திய அரசியல் செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சப்போட் கிடையாது அதுபோக சீமான் வெளியிடங்களில் பேசும் பேச்சுக்கள் உதாரணமாக தலைவரை சந்திச்சது  அந்தக்கறி , இந்தக்கறி பொட்டம்மான் இப்படியான பொய்களையும் அவர் செய்வதையும் வைத்துப்பார்க்க போனால் ஈழ மக்களின் அதாவது இலங்கையில் இருப்பவர்கள் இவரை அதிகம்  வெறுக்க காரணமாகிறது 

முனிவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது வைக்க‌ எம்ம‌வ‌ர்க‌ளை  மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை ,

சீமானின் ப‌ணியை உங்க‌ளால் குறைந்த‌து ஒரு சில‌ நாட்க‌ளும் செய்ய‌ முடியாது ,

விஜ‌யை வைத்து ( ப‌ல‌ல‌வ‌ன் ) ப‌ட‌த்தை எடுத்து சீமான் கோடிஸ்வ‌ர‌ன் ஆகி இருக்க‌லாம் ,  எதிலும் குறை க‌ண்டு பிடிக்கும் இந்த‌ ****** த‌மிழ் இன‌த்துக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிடார் பாரு , அது தான் அவ‌ர் செய்த‌ முத‌ல் த‌வ‌று /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டியும் பார்க்கிற‌து இல்லை கார‌ண‌ம் ( அதிக‌ வெறுப்பு )

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் க‌ட்சி ஆர‌ம்பிக்காம‌ விட்டு இருக்க‌னும் , த‌மிழ் உண‌ர்வில் இருந்து எம் போராட்ட‌ம் தொட்டு எம் த‌லைவ‌ரின் வ‌ர‌லாறுக‌ள் குறுகிய‌ கால‌த்தில் அழிந்து போய் இருக்கும் இது தான் உண்மை  /

போய் பிள்ளைக‌ள் குட்டிக‌ளை ப‌டிக்க‌ வையுங்கோ சீமான் மீது வாந்தி எடுத்த‌து போதும் , 

அண்ணன் சீமான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பேசின‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இப்ப‌ நிஜ‌த்தில் ந‌ட‌க்குது  அதை ப‌ற்றி நீங்க‌ள் எப்ப‌வாவ‌து எழுதின‌து உண்டா /

ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கி இருக்கும் அக‌தி முக‌மாய் மூட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார் , த‌மிழிழ‌த் துரோகி க‌ருணாநிதி தொட்டு திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் அதுக்கு முன் வ‌ர‌ வில்லை ,

2008ம் ஆண்டு வ‌ன்னியில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அங்கை நிண்ட‌வைக்கு தான் தெரியும் , 

 

*****
******, 

சீமான் சொல்லுவ‌து பொய் என்றால் த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ஜ‌யா அண்ண‌ன் சீமான் பேசின‌தை க‌ண்டித்து இருப்பார் , அண்ண‌ன் சீமான் மாவீர‌ நாளில் பேசும் போது அந்த‌ ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார் ,

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

உயிர் த‌ப்பினால் போதும் என்று ******** ****** புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு , 2008ம் ஆண்டு சிங்க‌ள‌வ‌னின் க‌டும் குண்டு ம‌ழைக்குள் ம‌த்தியில் த‌ன‌து உயிரையும் பொருட் ப‌டுத்தாம‌ வ‌ன்னிக்கு அண்ண‌ன் சீமான் துனிந்து போனார் அங்கை தான் அவ‌ரின் துணிவு வெளிச்ச‌ம் போட்டு  காட்டுது / 


இந்த‌ திரியில் க‌ருத்து எழுதும் ஆட்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து எம் போராட்ட‌த்துக்காக‌ ஒருசில‌ நாட்க‌ள் வெளியில் போய் கொடி பிடிச்ச‌த‌ த‌விர‌  வேற‌ என்ன‌த்தை சாதிச்சு கிழிச்ச‌வை , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

 

என் வாழ்வில்  எந்த வாய்ப்பையாவது தவறவிட்டிருக்கின்றேனா  என்றால்

அது 2003இல்  தலைவரை  சந்திக்காமல்  விட்டது  தான்

இப்படி  நடக்கும்  என்று  அன்று  நினைக்கவோ

களநிலையோ இருக்கவே  இல்லை...😥

விரிவாக  இது  பற்றி  இன்னொரு  நாள் எழுதணும்

Link to comment
Share on other sites

50 minutes ago, பையன்26 said:

முனிவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது வைக்க‌ எம்ம‌வ‌ர்க‌ளை  மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை ,

சீமானின் ப‌ணியை உங்க‌ளால் குறைந்த‌து ஒரு சில‌ நாட்க‌ளும் செய்ய‌ முடியாது ,

விஜ‌யை வைத்து ( ப‌ல‌ல‌வ‌ன் ) ப‌ட‌த்தை எடுத்து சீமான் கோடிஸ்வ‌ர‌ன் ஆகி இருக்க‌லாம் ,  எதிலும் குறை க‌ண்டு பிடிக்கும் இந்த‌ ***** த‌மிழ் இன‌த்துக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிடார் பாரு , அது தான் அவ‌ர் செய்த‌ முத‌ல் த‌வ‌று /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டியும் பார்க்கிற‌து இல்லை கார‌ண‌ம் ( அதிக‌ வெறுப்பு )

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் க‌ட்சி ஆர‌ம்பிக்காம‌ விட்டு இருக்க‌னும் , த‌மிழ் உண‌ர்வில் இருந்து எம் போராட்ட‌ம் தொட்டு எம் த‌லைவ‌ரின் வ‌ர‌லாறுக‌ள் குறுகிய‌ கால‌த்தில் அழிந்து போய் இருக்கும் இது தான் உண்மை  /

போய் பிள்ளைக‌ள் குட்டிக‌ளை ப‌டிக்க‌ வையுங்கோ சீமான் மீது வாந்தி எடுத்த‌து போதும் , 

அண்ணன் சீமான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பேசின‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இப்ப‌ நிஜ‌த்தில் ந‌ட‌க்குது  அதை ப‌ற்றி நீங்க‌ள் எப்ப‌வாவ‌து எழுதின‌து உண்டா /

ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கி இருக்கும் அக‌தி முக‌மாய் மூட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார் , த‌மிழிழ‌த் துரோகி க‌ருணாநிதி தொட்டு திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் அதுக்கு முன் வ‌ர‌ வில்லை ,

2008ம் ஆண்டு வ‌ன்னியில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அங்கை நிண்ட‌வைக்கு தான் தெரியும் , 

சீமான் சொல்லுவ‌து பொய் என்றால் த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ஜ‌யா அண்ண‌ன் சீமான் பேசின‌தை க‌ண்டித்து இருப்பார் , அண்ண‌ன் சீமான் மாவீர‌ நாளில் பேசும் போது அந்த‌ ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து கேட்டு கொண்டு தான் இருந்தார் ,

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

உயிர் த‌ப்பினால் போதும் என்று ***** ****** புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு , 2008ம் ஆண்டு சிங்க‌ள‌வ‌னின் க‌டும் குண்டு ம‌ழைக்குள் ம‌த்தியில் த‌ன‌து உயிரையும் பொருட் ப‌டுத்தாம‌ வ‌ன்னிக்கு அண்ண‌ன் சீமான் துனிந்து போனார் அங்கை தான் அவ‌ரின் துணிவு வெளிச்ச‌ம் போட்டு  காட்டுது / 


இந்த‌ திரியில் க‌ருத்து எழுதும் ஆட்க‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து எம் போராட்ட‌த்துக்காக‌ ஒருசில‌ நாட்க‌ள் வெளியில் போய் கொடி பிடிச்ச‌த‌ த‌விர‌  வேற‌ என்ன‌த்தை சாதிச்சு கிழிச்ச‌வை , 

விமர்சனம் என்பது தாய், தந்தை,  ஆசான் நிலையிலிருந்துதான் செய்யவேண்டும்.  தமிழர்கள் மீது அக்கறை உள்ளோர் அதனைத்தான் செய்வார்கள். 

மதிலில் இருந்து போவோர் வருவோர் மீது கல்லெறிவோர் பிறரை காயப்படுத்தவே முடியும். உண்மையான அக்கறை உள்ளோர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதிலின் மேலிருந்து கல்லேரியார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஏன் இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ அனைவ‌ரும் அவையின் நெஞ்சில் கைவைத்து சொல்ல‌ட்டும் பாப்போம் தாங்க‌ள் தேசிய‌ த‌லைவ‌ரை நேரில் பார்த்து இருக்கிறோம் ச‌ந்திச்சு இருக்கிறோம் என்று , 

உயிர் த‌ப்பினால் போதும் என்று ******** ****** புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு ,

தலைவரை யாரும் பார்க்கல இருக்கட்டும்  சீமான் தலைவரைத்தான் பார்க்க வந்தார் என்று யார் சொன்னது?? அதை நீங்கள் ஆராயுங்கள்  சீமான் எதுக்கு வந்து தலைவரைச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று ???

புலம்பெயர்து சென்று அவர்களால் கொடி மட்டும் தானே அங்கே பிடிக்க முடியும் ஈழத்துக்காக அங்கவா சண்டை பிடிக்க முடியும் அது போக நீங்களும் நாட்டை விட்டு வெளியில் தானே இருக்கிறீர்கள் தம்பியா 

சீமான் குரல் கொடுக்கட்டும் அது பிரச்சினை இல்லை ஆனால் பொய் சொல்லி ஏன் திரிவான்  சீமான் பக்க்கத்தில் இருக்கும் ஐயாவாகட்டும் ஏன் வேறு யாரும் பிரபலம் என்றால் கூட அனுமதி கிடைத்த பிறகுதான் அருகில் செல்லலாம் பையா  ஐயா பக்கத்தில் இருந்து மெளனமாக இருக்குறார் ந்ன்றால் ஐயாவுக்கும் இந்த சம்பவம் தெரியாமல் இருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கலாம் சீமான் அரசியல் செய்து பிழைத்து போகட்டும் என்று 

ஒன்றை அழுத்தமாக சொல்ல விரும்புகிறன் யார் என்ன செய்தாலும் இலங்கையில் ஓர் ஆணியும் அசைக்கவும் ஏலாது புடுங்கவும் ஏலாது 

 

1 hour ago, Maharajah said:

விமர்சனம் என்பது தாய், தந்தை,  ஆசான் நிலையிலிருந்துதான் செய்யவேண்டும்.  தமிழர்கள் மீது அக்கறை உள்ளோர் அதனைத்தான் செய்வார்கள். 

மதிலில் இருந்து போவோர் வருவோர் மீது கல்லெறிவோர் பிறரை காயப்படுத்தவே முடியும். உண்மையான அக்கறை உள்ளோர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மதிலின் மேலிருந்து கல்லேரியார். 

இப்படித்தான் தமிழர்களுக்கு தனிநாடு தேவையென போராட ஆயத்தமான பல போராட்ட குழுக்கள் இருக்கு இருந்தது ஆனால் இதுவரை ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தலைவரை யாரும் பார்க்கல இருக்கட்டும்  சீமான் தலைவரைத்தான் பார்க்க வந்தார் என்று யார் சொன்னது?? அதை நீங்கள் ஆராயுங்கள்  சீமான் எதுக்கு வந்து தலைவரைச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று ???

புலம்பெயர்து சென்று அவர்களால் கொடி மட்டும் தானே அங்கே பிடிக்க முடியும் ஈழத்துக்காக அங்கவா சண்டை பிடிக்க முடியும் அது போக நீங்களும் நாட்டை விட்டு வெளியில் தானே இருக்கிறீர்கள் தம்பியா 

சீமான் குரல் கொடுக்கட்டும் அது பிரச்சினை இல்லை ஆனால் பொய் சொல்லி ஏன் திரிவான்  சீமான் பக்க்கத்தில் இருக்கும் ஐயாவாகட்டும் ஏன் வேறு யாரும் பிரபலம் என்றால் கூட அனுமதி கிடைத்த பிறகுதான் அருகில் செல்லலாம் பையா  ஐயா பக்கத்தில் இருந்து மெளனமாக இருக்குறார் ந்ன்றால் ஐயாவுக்கும் இந்த சம்பவம் தெரியாமல் இருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கலாம் சீமான் அரசியல் செய்து பிழைத்து போகட்டும் என்று 

ஒன்றை அழுத்தமாக சொல்ல விரும்புகிறன் யார் என்ன செய்தாலும் இலங்கையில் ஓர் ஆணியும் அசைக்கவும் ஏலாது புடுங்கவும் ஏலாது 

 

 

சீமான் த‌மிழீழ‌ ப‌ட‌ம் பிடிப்பு ச‌ம்ம‌ந்த‌மாய் தாய் ஈழ‌த்துக்கு அழைக்க‌ ப‌ட்டார் , இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ உண்மை , 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டில் அம்ம‌ட்டு பேரும் இருக்க‌ ( அண்ணன் சீமானை ம‌ட்டும் ஏன் க‌ருணாநிதி ப‌ல‌ த‌ட‌வை சிறை ப‌டுத்தினார்( இதுக்கு ப‌தில‌ சொல்லுங்கோ முத‌ல் ) 

த‌மிழீழ‌த்தை விட்டு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ரும் போது என‌க்கு 12 ,13வ‌ய‌து , ***** ****** ***** 

நான் எம‌க்காக‌ போராடுகிற‌வ‌ர்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்கிறேனா ,

சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ம் இருக்கே அதை ப‌ற்றி எங்கையாவ‌து யாழில் எழுதி இருக்கிறீங்க‌ளா , 

அண்ண‌ன் சீமானை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாரும் உட‌ன‌ ச‌ந்திக்க‌லாம் , தேர்த‌ல் ப‌ணிக‌ள் ம‌ற்றும் வேறு இட‌ங்க‌ளில் நின்றால் ச‌ந்திப்ப‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , 

க‌ண்ட‌வ‌ன் கிண்ட‌வ‌ன் சொல்லுவ‌தை எல்லாம் உங்க‌ளின் காதால் கேட்டால் , அது உண்மையாகி விடாது / 

அண்ண‌ன் சீமானை கொல்ல‌ முய‌ற்சிக‌ள் ந‌ட‌ந்த‌து , இது எல்லாம் வாயால் வ‌டை சுடும் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ப் போகுது , சீமானின் த‌லைக்கு விலை பேசின‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , மிர‌ட்ட‌ல்க‌ள் விட்ட‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , உண்மை நில‌வ‌ர‌த்தை தெரிந்து விட்டு எழுதுங்கோ , ****** *******

உங்கை ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது என்றால் ஏன் கொழும்பில் இருந்து  யாழ்பாண‌த்துக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் ப‌ல‌த்த‌ பாதுகாப்போடு வ‌ருகின‌ம் , புலி இன்னும் உற‌ங்க‌ வில்லை என்ற‌ ப‌ய‌த்தில் தானே அவைக்கு அவ‌ள‌வு பாதுகாப்புக‌ள் , 

உங்க‌ட‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் எல்லாம் உண்மையை சொல்லி  நேர்மையா தானே செய‌ல் ப‌டின‌ம் , இதில் சீமான் பொய் சொல்லுகிறார் என்று சொன்ன‌ நொன்டி சாட்டையே திருப்ப‌ திருப்ப‌ சொல்லுறீங்க‌ள் 

இது ஒரு பொது வெளித் த‌ள‌ம் இதுக்கை ப‌ல‌த எழுதுவ‌த‌ த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் , என்ன‌ ஆணியை எங்க‌ளால் புடுங்க‌ முடியும் என்று என‌க்கும் என‌து ந‌ட்பு வ‌ட்டார‌த்துக்கும் தெரியும் , 

எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌ங்க‌ளை நேரில் வ‌ந்து பார்த்த‌ போது க‌ண்ணீருட‌ன்  க‌ல‌ந்த‌ சோக‌மும் வ‌ந்த‌து / அது யாழ்பாண‌ம் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

சீமான் த‌மிழீழ‌ ப‌ட‌ம் பிடிப்பு ச‌ம்ம‌ந்த‌மாய் தாய் ஈழ‌த்துக்கு அழைக்க‌ ப‌ட்டார் , இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ உண்மை , 2009ம் ஆண்டு த‌மிழ் நாட்டில் அம்ம‌ட்டு பேரும் இருக்க‌ ( அண்ணன் சீமானை ம‌ட்டும் ஏன் க‌ருணாநிதி ப‌ல‌ த‌ட‌வை சிறை ப‌டுத்தினார்( இதுக்கு ப‌தில‌ சொல்லுங்கோ முத‌ல் ) 

த‌மிழீழ‌த்தை விட்டு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ரும் போது என‌க்கு 12 ,13வ‌ய‌து , அந்த‌ வ‌ய‌தில் கோம‌ன‌ம் என்னால் க‌ட்ட‌ முடியாது , 

நான் எம‌க்காக‌ போராடுகிற‌வ‌ர்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்கிறேனா ,

சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ம் இருக்கே அதை ப‌ற்றி எங்கையாவ‌து யாழில் எழுதி இருக்கிறீங்க‌ளா , 

அண்ண‌ன் சீமானை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாரும் உட‌ன‌ ச‌ந்திக்க‌லாம் , தேர்த‌ல் ப‌ணிக‌ள் ம‌ற்றும் வேறு இட‌ங்க‌ளில் நின்றால் ச‌ந்திப்ப‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , 

க‌ண்ட‌வ‌ன் கிண்ட‌வ‌ன் சொல்லுவ‌தை எல்லாம் உங்க‌ளின் காதால் கேட்டால் , அது உண்மையாகி விடாது / 

அண்ண‌ன் சீமானை கொல்ல‌ முய‌ற்சிக‌ள் ந‌ட‌ந்த‌து , இது எல்லாம் வாயால் வ‌டை சுடும் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ப் போகுது , சீமானின் த‌லைக்கு விலை பேசின‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , மிர‌ட்ட‌ல்க‌ள் விட்ட‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் , உண்மை நில‌வ‌ர‌த்தை தெரிந்து விட்டு எழுதுங்கோ , பூச்சாண்டி க‌தைக‌ளை வேறு யாருட‌னும் க‌தையுங்கோ , 

உங்கை ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது என்றால் ஏன் கொழும்பில் இருந்து  யாழ்பாண‌த்துக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் ப‌ல‌த்த‌ பாதுகாப்போடு வ‌ருகின‌ம் , புலி இன்னும் உற‌ங்க‌ வில்லை என்ற‌ ப‌ய‌த்தில் தானே அவைக்கு அவ‌ள‌வு பாதுகாப்புக‌ள் , 

உங்க‌ட‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் எல்லாம் உண்மையை சொல்லி  நேர்மையான‌ தானே செய‌ல் ப‌டின‌ம் , இதில் சீமான் பொய் சொல்லுகிறார் என்று சொன்ன‌ நொன்டி சாட்டையே திருப்ப‌ திருப்ப‌ சொல்லுறீங்க‌ள் 

இது ஒரு பொது வெளித் த‌ள‌ம் இதுக்கை ப‌ல‌த எழுதுவ‌த‌ த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் , என்ன‌ ஆணியை எங்க‌ளால் புடுங்க‌ முடியும் என்று என‌க்கும் என‌து ந‌ட்பு வ‌ட்டார‌த்துக்கும் தெரியும் , 

எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌ங்க‌ளை நேரில் வ‌ந்து பார்த்த‌ போது க‌ண்ணீருட‌ம் க‌ல‌ந்த‌ சோக‌மும் வ‌ந்த‌து / அது யாழ்பாண‌ம் 

 

கருத்துக்கள் யாரும் வைக்கலாம் அப்பு அதுக்காக நீங்கள் சொன்னதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதி இல்லையே அது போல நான் சொல்வதையும் அப்படித்தான் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம் 

கருணாதியையே ஜெயலலிதா உள்ள போட்டு எடுத்தவ அந்த அரசியல் இருக்கட்டும் சீமானால இலங்கையில் என்ன செய்ய முடிந்தது அதற்கு உங்கள் பதில் என்ன??

உங்களுக்கு நான் ஏன் பூச்சாண்டி காட்டுவான் தம்பி  நீங்கள் நல்லம் ஈழம் மீது அதிக அக்கறை கொண்டவர்  வாழ்த்துக்கள் 

உங்கட அரசியல் வாதிகள் ( யாரப்பா அது ??) 

இது பொதுத்தளம் யார் வேண்டுமானாலும் இணைந்து கருத்து வைக்கலாம் நீங்கள் புடுங்கும் ஆணி  மீண்டும் அடிக்க பயன்பட வேண்டும் மாறாக வளையாமல் இருக்கணும் அதுதான் தேவை இல்லையென்றால் அடிவாங்கிய ஆணி மீண்டும் வளைந்து விடும்😏

Quote

எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌ங்க‌ளை நேரில் வ‌ந்து பார்த்த‌ போது க‌ண்ணீருட‌ம் க‌ல‌ந்த‌ சோக‌மும் வ‌ந்த‌து / அது யாழ்பாண‌ம் 

இப்பவும் நீங்கள் போர் நடந்தது  யாழ்ப்பாணம் தான் என நினைத்து இருக்குறீர்கள் பாருங்க என்னத்த சொல்ல யாழ்ப்பாணத்தை விட மிக மோசமான இடங்கள் இருக்கு அதைப்பார்த்தால் .............. அதையெல்லாம் நீங்க பார்க்கணும் பையா😉

சீமான் நல்லது செய்தால் நன்றாக அரசியல் செய்தால் அவரை விமர்ச்சிக்க வேண்டிய தேவை வராது  அரசியலில் விமர்சனம் இல்லாமல் அரசியலும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

சீமான் த‌மிழீழ‌ ப‌ட‌ம் பிடிப்பு ச‌ம்ம‌ந்த‌மாய் தாய் ஈழ‌த்துக்கு அழைக்க‌ ப‌ட்டார்

எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து..

புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

கதை இதுதான். 

ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க,  அந்த வெளிச்சம்.. அது  இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட  பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். 

ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். 

இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார்

 

https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கருத்துக்கள் யாரும் வைக்கலாம் அப்பு அதுக்காக நீங்கள் சொன்னதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதி இல்லையே அது போல நான் சொல்வதையும் அப்படித்தான் நீங்களும் எடுத்துக்கொள்ளலாம் 

கருணாதியையே ஜெயலலிதா உள்ள போட்டு எடுத்தவ அந்த அரசியல் இருக்கட்டும் சீமானால இலங்கையில் என்ன செய்ய முடிந்தது அதற்கு உங்கள் பதில் என்ன??

உங்களுக்கு நான் ஏன் பூச்சாண்டி காட்டுவான் தம்பி  நீங்கள் நல்லம் ஈழம் மீது அதிக அக்கறை கொண்டவர்  வாழ்த்துக்கள் 

உங்கட அரசியல் வாதிகள் ( யாரப்பா அது ??) 

இது பொதுத்தளம் யார் வேண்டுமானாலும் இணைந்து கருத்து வைக்கலாம் நீங்கள் புடுங்கும் ஆணி  மீண்டும் அடிக்க பயன்பட வேண்டும் மாறாக வளையாமல் இருக்கணும் அதுதான் தேவை இல்லையென்றால் அடிவாங்கிய ஆணி மீண்டும் வளைந்து விடும்😏

இப்பவும் நீங்கள் போர் நடந்தது  யாழ்ப்பாணம் தான் என நினைத்து இருக்குறீர்கள் பாருங்க என்னத்த சொல்ல யாழ்ப்பாணத்தை விட மிக மோசமான இடங்கள் இருக்கு அதைப்பார்த்தால் .............. அதையெல்லாம் நீங்க பார்க்கணும் பையா😉

சீமான் நல்லது செய்தால் நன்றாக அரசியல் செய்தால் அவரை விமர்ச்சிக்க வேண்டிய தேவை வராது  அரசியலில் விமர்சனம் இல்லாமல் அரசியலும் இல்லை

2009ம் ஆண்டுட‌ன் சொறில‌ங்கா அர‌சிய‌லை நான் எட்டி கூட‌ பார்த்த‌து இல்லை என்று இந்த‌ திரியில் உங்க‌ளுக்கு எழுதி இருக்கிறேன் , மீண்டும் கேக்கிறீங்க‌ள் யார் உங்க‌ட‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர் என்று ச‌ரி விடுங்கோ /

உற‌வே  யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு , நான் ஆத‌ர‌வு குடுத்த‌து எம் போராட்ட‌த்துக்கு , ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ பிற‌க்கு நானும் என்ர‌ பாடுமாய் தான் இருந்தேன் , யோச‌னைக‌ள் க‌வ‌லைக‌ளில் எம் போராட்ட‌த்தை நினைத்து  , 

அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்சா பிற‌க்கு அவ‌ரின் பேச்சில் கொள்கையில் உண்மை தெரிந்த‌து , அதுக்கு பிற‌க்கு அவ‌ரை பின் தொட‌ர்ந்தேன் , 

சீமான் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ என்ன‌ செய்தார் என்றால் இது என்ன‌ கேள்வி முனிவர் , ப‌த‌வியில் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் கேக்க‌ வேண்டிய‌ கேள்வியை சீமானிட‌ம் கேக்கிறிங்க‌ள் , 

2009ஆண்டு ஒட்டு மொத்த‌ வ‌ன்னியுமே அழிந்து போன‌து , நான் சிறுவ‌ய‌தில் எம்ம‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ இட‌த்தை ப‌ற்றி எழுதினேன் , யாழ்பாண‌த்தை ப‌ற்றி ,

எம்ம‌வ‌ர்க‌ள் ( ஆயூத‌ம் மூல‌ம் சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்கும் போது ) புலி அடிக்குது புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌ள‌த்துக்கு த‌ல‌ வெடிக்குது என்று எழுதின‌ ஆட்க‌ள் எல்லாம் , இப்ப‌ ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று எழுதுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு முனிவர்  ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

எம்ம‌வ‌ர்க‌ள் ( ஆயூத‌ம் மூல‌ம் சிங்க‌ள‌வ‌னுக்கு அடிக்கும் போது ) புலி அடிக்குது புலி அடிக்குது அட‌க்க‌ வ‌ந்த‌ சிங்க‌ள‌த்துக்கு த‌ல‌ வெடிக்குது என்று எழுதின‌ ஆட்க‌ள் எல்லாம் , இப்ப‌ ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று எழுதுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு முனிவர்  ,

தம்பி சில நாம் ஒரு திரைப்படத்தை பார்க்கும் அந்த கதாபாத்திரமாக மாறுவதுண்டு ஒருவனால் துன்பப்ட்டு துயரப்பட்டு உயிர் உடமைகளை விட்டு ஓடிவந்தவன் அதை ஏற்படுத்தியவனுக்கு அது நிகழும் போது உள்ளார்ந்த ரீதியாக சந்தோசம் ஏற்படும் . நமக்கு ஓர் தேசம் கிடைத்துவிடும் என்ற ஆசையும் தான் அப்படி நினையாதவன் யாரும் இல்ல அது போலத்தான். ஆனால் நிகழ்ந்தது மாறாக இருக்க அடங்கி செல்வதில் தவறில்லை புலிகளின் தலமை நேசித்த மக்களை இனி யாரும் வந்து நேசிக்க வாய்ப்பில்லை...  

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து..

புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

கதை இதுதான். 

ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க,  அந்த வெளிச்சம்.. அது  இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட  பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். 

ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். 

இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார்

 

https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo

என் அனுபவத்தில்,  சேறடிப்பதற்கு தனித்திறமை வேண்டும்.

புலிகளின்பால் உள்ள காழ்ப்புணர்வால் புலிகளுடன் தொடர்புபட்டவர் முதல் பாடப் புத்தகத்தில் புலி படத்தைப் பார்த்தவர்களை கூட இந்த தனித்திறமை கொண்டோர் விட்டுவைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

எழுத்தாளர் சயந்தனின் முகநூலில் இருந்து..

புலிகளுடைய சினிமா தயாரிப்புக்களில் பங்காற்றிய எனது நண்பர் கீழ்வரும் கதையை அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சொல்லும் பாங்கில் சிரிப்பு வெடிக்குமென்றாலும் ஒருவேளை கதை ‘பிக்சனாயிருக்குமோ’ என்றும் தோன்றுவதுண்டு. கடந்த ஓரிரண்டு நாட்களில் சீமானுடைய கதைகளைக் கேட்டபோது,நண்பர் சொன்ன கதையில் உண்மையிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 

கதை இதுதான். 

ஒரு தமிழீழத் திரைப்படத்தை (ஆணிவேர்..?) தயாரிக்கத் திட்டமிட்ட புலிகள், அதை இயக்குவதற்குத் தோதான ஒருவரைப் பரிந்துரைக்கும்படி தமிழகத்தில் சிலரிடம் கேட்டிருக்கிறார்கள். அவ்வாறு சீமானும் ஒருவருடைய பெயரைப் பரிந்துரைக்கின்றார். ‘கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில்’ வந்து இறங்கிய அந்த ஒருவரை ஒரு போராளிச் சாரதியே சென்று ஏற்றிவருகிறார். இரவாகியிருந்தது. பரஸ்பர உரையாடல்களோடு பொழுது போகின்றது. இப்பொழுது புத்தளத்திற்கு வந்தாயிற்று. கொஞ்சம் கண்ணயர்ந்திருந்த இயக்குனராகப்பட்டவர், இருந்தாற்போல “அப்பிடி என்னதான் இங்க பிரச்சனை.. கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டிருக்கிறார். போராளிச் சாரதி திகைத்தே போய்விட்டார். சுதாகரித்துக்கொண்டு வீதியின் மருங்கே பார்க்கிறார். நுரைச்சோலைப்பக்கமாகவும் கற்பிட்டிப்பக்கமாவும் வெளிச்சங்கள் தெரிகின்றன. நடுவில் இருட்டு. போராளிச் சாரதி இயக்குனராகப்பட்டவருக்குக் கை காட்டுகின்றார். “இந்தப் பக்கம் பாத்தீங்களெண்டால் பாகிஸ்தான், அந்தா பாருங்க,  அந்த வெளிச்சம்.. அது  இந்தியா.. இவனுகள் ரெண்டு பேரும் திடீர் திடீரென்று சண்டை பிடிக்கத் தொடங்கிடுவானுகள். நடுவில நாங்கள்தான் போய் விலக்கி விடணும். அதனால எங்கட  பக்கமும் இழப்பு..” என்று அலுத்துக்கொண்டே சொல்கிறார். 

ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்ட இயக்குனரானவர் இருக்கையில் சாய்ந்தவாறே “இந்த பாகிஸ்தான் காரனுகளுக்கு இதே பொழைப்பா போயிட்டுது. அவனுக வாலை ஒட்ட நறுக்கணும் தம்பி” என்றுவிட்டு துாங்கிப்போனார். 

இப்படித்தான் சீமானையும் ஒரு சாரதி ஏற்றி வந்தார் 

 

https://www.facebook.com/725549950/posts/10159097332174951?d=n&sfns=mo

இந்த பதிவை இங்கு இணைத்ததிற்கு நன்றிகள். 

இதன் சாராம்சம் தங்களை தவிர வேறு ஒருவனுக்கும் ஒன்றும் தெரியாது என்ற பாராம்பரிய மேட்டுக்குடி மனநிலைதான். தங்களது அறிவைக் கொண்டு மற்றவர்களை மட்டந்தட்டுவது ஒன்றும் புதிதில்லை. அதே போலான ஒரு கேவலமான பாதிவுதான் இது. இப்பதிவில் சொல்வதுபோல்  இலங்கை பிரச்சனையை அறியாத நிலையில் ஒரு இயக்குனர் வந்தார் என்று செல்வதை நம்பி சுய இன்பம் காணும் ஒரு கூட்டமும் இருக்கின்றது.  நீ கீழானவன் நான் மேலானவன் என்ற சாதீயத்தின் நீட்சியிலேயே நான் அறிவாளி உனக்கு ஒன்றும் தெரியது உன்னை எப்படிவேண்டுமானாலும் எமாத்தலாம் என்ற பிரதேசவாத நக்கல் சொட்டை நொட்டைகள் உள்ளடங்கலான இம்மாதிரியான பாதிவுகள் வருகின்றது. வடக்கத்தையான் என்ற எள்ளிநகையாடலை தனது உலக மகா அறிவை பயன்படுத்தி புதுப்பாணியில் புத்திசாலித்தனமாக  சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கினறார். இவருக்கு  எழுத்தாளர் பட்டம் ? இவரின் எழுத்துக்கள் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

இந்த பதிவை இங்கு இணைத்ததிற்கு நன்றிகள். 

இதன் சாராம்சம் தங்களை தவிர வேறு ஒருவனுக்கும் ஒன்றும் தெரியாது என்ற பாராம்பரிய மேட்டுக்குடி மனநிலைதான். தங்களது அறிவைக் கொண்டு மற்றவர்களை மட்டந்தட்டுவது ஒன்றும் புதிதில்லை. அதே போலான ஒரு கேவலமான பாதிவுதான் இது. இப்பதிவில் சொல்வதுபோல்  இலங்கை பிரச்சனையை அறியாத நிலையில் ஒரு இயக்குனர் வந்தார் என்று செல்வதை நம்பி சுய இன்பம் காணும் ஒரு கூட்டமும் இருக்கின்றது.  நீ கீழானவன் நான் மேலானவன் என்ற சாதீயத்தின் நீட்சியிலேயே நான் அறிவாளி உனக்கு ஒன்றும் தெரியது உன்னை எப்படிவேண்டுமானாலும் எமாத்தலாம் என்ற பிரதேசவாத நக்கல் சொட்டை நொட்டைகள் உள்ளடங்கலான இம்மாதிரியான பாதிவுகள் வருகின்றது. வடக்கத்தையான் என்ற எள்ளிநகையாடலை தனது உலக மகா அறிவை பயன்படுத்தி புதுப்பாணியில் புத்திசாலித்தனமாக  சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்திருக்கினறார். இவருக்கு  எழுத்தாளர் பட்டம் ? இவரின் எழுத்துக்கள் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் ?  

இவர்கள் இந்த மேட்டுக்குடி நாடகம் தவிர்த்து 
சமூகத்தில் வேறு எந்த ஆணியையும் புடுங்கியது கிடையாது.

இதே திரியில் மேலே இதிலும் விட கீழான நிலையில் கருத்துக்கள் இருக்கு 
இந்த அழுக்குடன்தான்   சீமானை வெளுக்க இவர்கள் வெளிக்கிட்டு இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.