Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூட்டை மூட்டையாக தமிழ் எல்லைக் கிராமத்தில் வீசப்பட்ட மாட்டு மாமிச எச்சங்கள்

Featured Replies

அம்பாறை, துறைநீலாவணை பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக கொட்டப்பட்ட விலங்குக் கழிவுகளால் அப்பகுதி மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இயற்கையான சூழலை கொண்ட இந்த பிரதான பாதையில் இறைச்சிக்காக அறுக்கப்பட்ட மாடுகளின் எலும்புகள், மாட்டு தோல்கள், கோழி கழிவுகள் என்பவற்றை கொண்டு வந்து கொட்டியுள்ளது அமைதியாகக் காணப்படும் இப்பிரதேசத்தில் இன நல்லுறவை சீரழிக்கின்ற நாசகாரச் செயலாகும்.

துறைநீலாணை, துரைந்தியமேடு, நாவிதன்வெளி பிரதேச மக்கள் பயன்டுத்தும் பிரதான பாதையிலே துர்நாற்றம் வீசும் வகையிலும் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மாட்டின் எலும்புகள், தோல்கள், குடல்களை இப்பகுதியில் சட்டவிரோதமாக வீசியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் இதற்கு முன்னரும் அடிக்கடி இவ்வாறு விலங்குகளின் கழிவுகளும், குப்பைகளும், இனங்களுக்கு இடையே முறுகல் நிலைகளை ஏற்படுத்தும் விதத்தில் கொட்டப்பட்டிருக்கின்றன.இவ்வாறான செயலை வன்மையாக கண்டிப்பதுடன் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முனைப்புடன் செயற்படும் தீய சக்திகளை பொலிஸார் கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

சுயலாப நோக்கம் கொண்ட சிலர் இத்தகைய விரும்பத்தகாத செயல்களை அரங்கேற்றுவதில் ஆர்வமாக உள்ளனர்.

இதேவேளை எமது தமிழ் மக்கள் இவ்விடயம் தொடர்பில் ஆத்திரமடைந்தவர்களாக காணப்படுகின்றனர்.

எமது மக்கள் நிதானமாகவும், பொறுமையுடனும் செயற்பட்டு இத்தகைய நாசகாரச் செயல்களை மேற்கொண்டவர்களை கண்டறிவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

எனவே இவ்வாறான ஈனச் செயல்களை எந்த சமூகத்தைச் சார்ந்தவர் செய்திருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி உச்ச பட்ச தண்டனை வழங்கி தண்டிக்க வேண்டும்.

தமிழ் - முஸ்லிம் மக்கள் பின்னிப்பிணைந்து வாழும் பிரதேசத்தில் இன நல்லுறவுக்கு வேட்டு வைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.

மேலும் விலங்குக் கழிவுகளை கொட்டும் விஷமிகள் வீதியில் பொருத்தப்பட்டிருக்கும் மின்குமிழ்களை உடைத்ததுடன் மக்கள் இரவு வேளைகளில் பயணிக்க முடியாத வகையில் தங்களது விஷம செயலுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணத்திற்கு முற்றிலும் முரணானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/community/01/235945?ref=home-imp-parsely

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

இதன் தாக்கம் தினம் தினம் எங்கள் ஊரிலும் அனுபவிக்கிறம் இப்ப மருதமுனை கழிவுகள் துறை நிலாவணைக்குள் எறியப்பட்டுள்ளது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

 

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதன் தாக்கம் தினம் தினம் எங்கள் ஊரிலும் அனுபவிக்கிறம் இப்ப மருதமுனை கழிவுகள் துறை நிலாவணைக்குள் எறியப்பட்டுள்ளது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

 

ஏன் எடுக்க முடியவில்லை!

பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்டு யோசிச்சு கொண்டிருந்தா ஒன்டும் நடக்கா.

முயற்சி திருவினையாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Rajesh said:

ஏன் எடுக்க முடியவில்லை!

பூனைக்கு மணிக்கட்டுவது யார் என்டு யோசிச்சு கொண்டிருந்தா ஒன்டும் நடக்கா.

முயற்சி திருவினையாக்கும்.

கழிவுகளை இரவு வேளைகளில் கொண்டு கொட்டி விட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு வெள்ளியும் எங்களை ஊரில் எல்லையில் உரப்பையில் கொண்டு வீசப்படும் மாட்டு எலும்புகள் யாரென்று தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது 

வீதியில் போட்டாலும் பரவாயில்லை எங்கள் வீட்டு கான்களுக்குள்ளவே போட்டு செல்கிறார்கள் இத்தனைக்கும் உரிய கழிவகற்றல் வசதி இருந்தும் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கழிவுகளை இரவு வேளைகளில் கொண்டு கொட்டி விட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு வெள்ளியும் எங்களை ஊரில் எல்லையில் உரப்பையில் கொண்டு வீசப்படும் மாட்டு எலும்புகள் யாரென்று தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது 

வீதியில் போட்டாலும் பரவாயில்லை எங்கள் வீட்டு கான்களுக்குள்ளவே போட்டு செல்கிறார்கள் இத்தனைக்கும் உரிய கழிவகற்றல் வசதி இருந்தும் 

வேண்டுமென்றே செய்யப்படும் வேலையா இது ???

4 hours ago, Vankalayan said:

அதே இந்த துலுக்கன் இரவிலதண்டா அவனோடேயே  வேலைய காட்டுவான். கள்ளமாடு கடத்துவது, கள்ளமாடு வெட்டுவது , புத்தர் சிலையை உடைப்பது, குப்பையை கொண்டு போய் மத்தவன்டா இடத்தில போடுவது எல்லாம் இரவிலேதான் செய்வான். இரவு கடைசி தொழுகை முடிச்சதும் அப்புறம்தான்  பள்ளியிலே திடடம் தீட்டுவானுகள் இந்த துலுக்கர் கூடடம். இருந்தாலும் அங்குள்ள மக்களும் சில நேரங்களில் விழிப்பாக இருந்து இந்த முக்கால்களை பிடித்து அரைவாசியாக வெட்டிவிட வேண்டும். அல்லது நீங்களாக எதாவது திடடம் தீட்டி இந்த துலுக்கனின் அடடகசத்துக்கு ஒரு முடிவு கடட வேண்டும்.  

நல்ல ஐடியா!

மாடு வெட்டுற கத்தியாலையே வெட்டிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேண்டுமென்றே செய்யப்படும் வேலையா இது ???

பிறகென்ன எல்லைக்கிராமங்களில் உள்ள மக்களை சீண்டுவது அண்மையில் கல்முனையில் விநாயகர் விரதம் அணுஸ்டிக்கும் நேரம் கோவில் வளாகத்திலே கழிவுகளை  கொண்டு எறிந்து விட்டு சென்றானுகள் 

On 1/12/2020 at 11:26 PM, தனிக்காட்டு ராஜா said:

கழிவுகளை இரவு வேளைகளில் கொண்டு கொட்டி விட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு வெள்ளியும் எங்களை ஊரில் எல்லையில் உரப்பையில் கொண்டு வீசப்படும் மாட்டு எலும்புகள் யாரென்று தெரியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது 

வீதியில் போட்டாலும் பரவாயில்லை எங்கள் வீட்டு கான்களுக்குள்ளவே போட்டு செல்கிறார்கள் இத்தனைக்கும் உரிய கழிவகற்றல் வசதி இருந்தும் 

இதைக்கூட ஊர் ஒன்றிணைந்து தடுக்கமுடியாத அளவுக்கு மக்கள் கோழைத்தனமான இருக்கிறார்கள் என்பதை கொஞ்சமும் நம்ப முடியவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிறகென்ன எல்லைக்கிராமங்களில் உள்ள மக்களை சீண்டுவது அண்மையில் கல்முனையில் விநாயகர் விரதம் அணுஸ்டிக்கும் நேரம் கோவில் வளாகத்திலே கழிவுகளை  கொண்டு எறிந்து விட்டு சென்றானுகள் 

உப்பிடியான ஊத்தை வேலையளுக்கு  யார் அரசியல் பதவியில்  இருந்தால் நல்லாய் இருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊர் கருணா அம்மானின் இடமெல்லோ. அந்தாள் வந்து ஏதாவது செய்யும்தானே!

3 hours ago, குமாரசாமி said:

உப்பிடியான ஊத்தை வேலையளுக்கு  யார் அரசியல் பதவியில்  இருந்தால் நல்லாய் இருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

வேற யார், உந்த சம்பந்தனும் சுமந்திரனும் துரையும் தான்.

அப்பிடித் தானே தனிக்காட்டு ராஜா!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vanangaamudi said:

இந்த ஊர் கருணா அம்மானின் இடமெல்லோ. அந்தாள் வந்து ஏதாவது செய்யும்தானே!

அவர்  இப்ப  அம்மானில்லையே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, Rajesh said:

வேற யார், உந்த சம்பந்தனும் சுமந்திரனும் துரையும் தான்.

அப்பிடித் தானே தனிக்காட்டு ராஜா!

memes on vadivelu

😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உப்பிடியான ஊத்தை வேலையளுக்கு  யார் அரசியல் பதவியில்  இருந்தால் நல்லாய் இருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள்?

எவர் ஆட்சியில் இருந்தாலும் இப்படியான சம்பவங்கள் நடக்கும்  ஏனென்றால் முஸ்லீம்களின்  பெருக்கத்துக்கு கழிவுகளை நிலத்தை வெட்டி புதைப்பதற்கு நிலம் இல்லை அதனால் தான் தமிழர்கள் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள் 

1 hour ago, vanangaamudi said:

இந்த ஊர் கருணா அம்மானின் இடமெல்லோ. அந்தாள் வந்து ஏதாவது செய்யும்தானே!

இந்த இடம் கருணா அம்மானுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் முக்கியமான ஊர் 

1 hour ago, Rajesh said:

வேற யார், உந்த சம்பந்தனும் சுமந்திரனும் துரையும் தான்.

அப்பிடித் தானே தனிக்காட்டு ராஜா!

அப்படியும் இருக்கலாம் எல்லாமே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எவர் ஆட்சியில் இருந்தாலும் இப்படியான சம்பவங்கள் நடக்கும்  ஏனென்றால் முஸ்லீம்களின்  பெருக்கத்துக்கு கழிவுகளை நிலத்தை வெட்டி புதைப்பதற்கு நிலம் இல்லை அதனால் தான் தமிழர்கள் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள் 

இந்த இடம் கருணா அம்மானுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் முக்கியமான ஊர் 

அப்படியும் இருக்கலாம் எல்லாமே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் 

பிள்ளையான் இருந்தாலுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2020 at 12:03 AM, குமாரசாமி said:

பிள்ளையான் இருந்தாலுமோ?

பிள்ளையான் இருந்தால் காணி பிடிப்பது குறையும் ஆனால் குப்பை வீசுவது தொடரும் சில நேரம் குறையலாம் 

On 1/16/2020 at 4:43 AM, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் இருந்தால் காணி பிடிப்பது குறையும் ஆனால் குப்பை வீசுவது தொடரும் சில நேரம் குறையலாம் 

எப்பிடியோ குறைக்கிற, அடக்கிற வழியை பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்களிவுகளை வைத்து பண்டி வளர்க்க ஏலாதோ.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Rajesh said:

எப்பிடியோ குறைக்கிற, அடக்கிற வழியை பாருங்கோ.

 

எல்லோரும் மக்கள் நலனை விரும்பினால் மட்டுமே சாத்தியம் மற்றும் படி குறைக்க முடியாது 

10 hours ago, சுவைப்பிரியன் said:

இந்தக்களிவுகளை வைத்து பண்டி வளர்க்க ஏலாதோ.

பொலிசில் நிற்கணும் சுவைப்பிரியன் அண்மையில் கோழி ஆடு வளர்த்தது என்று பொலிசிலில் முறைப்பாடு கொடுத்தது நம்ம தமிழ் சனம் காரணம் கோழிப்பீ, ஆட்டுப்புளுக்கை , மூத்திரம் நாற்றமாம் என்று 

ஆனால் எந்த வருமானம் கொடுக்காத லட்சரூபா பெறுமதியான நாயை கூண்டுக்குள் வளர்க்கிறது நம்ம சமூகம்  ( அதற்கு இறைச்சியும் , முட்டையும் கொடுத்து வளர்க்கிறது .

On 1/17/2020 at 10:01 PM, தனிக்காட்டு ராஜா said:

பொலிசில் நிற்கணும் சுவைப்பிரியன் அண்மையில் கோழி ஆடு வளர்த்தது என்று பொலிசிலில் முறைப்பாடு கொடுத்தது நம்ம தமிழ் சனம் காரணம் கோழிப்பீ, ஆட்டுப்புளுக்கை , மூத்திரம் நாற்றமாம் என்று 

வர வர கிழக்கு ஒரு மார்க்கமா தான் போகுது.

பிரதேசவாதத்தில ஊறி குளிர்காஞ்சது லேசுல விடுபடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.