Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை

இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை

மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும் தனவந்தர் ஒருவரும் இணைந்து இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நேற்ற ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இந்தநிகழ்வு இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களின் வாகன இலக்கங்களைப் பதிவுசெய்ததோடு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் பதினோராவது ஆண்டு நினைவுக் காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வரும் மே மாதம் முள்ளிவாய்க்காலில் நினைவுகூரல் இடம்பெறவுள்ளது.இந்த நிலையில் நேற்று ஆத்மசாந்திப் பிரார்த்தனையைத் தொடர்ந்து பிதிர்க்கடன் தீர்ப்பதற்காக மக்கள் மற்றும் குருமார்கள் அனைவரும் இணைந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க் கடன்களைத் தீர்த்தனர். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.(15)mullivaikkal-event-090320-seithy (1)
 

http://www.samakalam.com/செய்திகள்/இராணுவத்தினரின்-அச்சுறு/

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அந்த செல்வந்தர்?  

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் செல்வாக்குள்ளவராய் இருப்பாரோ? இந்தக் காலகட்டத்தில் நடப்பதால் சிந்திக்க தூண்டுது. 

  • கருத்துக்கள உறவுகள்

இவரு ராசமாணிக்கத்தின்ரை பேரனோ...அவரு இப்ப கூட்டமைப்பில் கேக்கிறாரல்லோ..விபரம் தெரிந்தால் தாருங்கோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mullivaikkal-event-090320-seithy (1)

நோர்மலாய் நிலத்திலை இருந்துதானே திதி குடுக்க வேணும்.

22 hours ago, ரதி said:

யாரப்பா அந்த செல்வந்தர்?  

கருணா இல்லையாம்.
அவர் கருணா கண்ணாலபடாத ஆளாவும் இருக்கணும்.
இப்ப இலேசா கண்டுபிடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎10‎/‎2020 at 4:37 AM, alvayan said:

இவரு ராசமாணிக்கத்தின்ரை பேரனோ...அவரு இப்ப கூட்டமைப்பில் கேக்கிறாரல்லோ..விபரம் தெரிந்தால் தாருங்கோ..

இராசமாணிக்கத்தின் பேரன் என்றால் சாணக்கியன் ...இவர் முன்னால் எம்பி இராசதுரையின் மகன் ...ஆனால் இவர் தான் இந்த ஆத்மா சாந்தி பிராத்தனை செய்தவர் என்று உங்களுக்கு யார் சொன்னது ?...வேறு எந்த ஒரு இணையத்திலும்,மு.பு கூட  இது சம்மந்தமான செய்திகளை நான் காணவில்லை ....கூட்டமைப்பில் இணைந்திருக்கிறார் ...அவர்களது பரம்பரை ஜ.தே.க ..பரம்பரை பணக்காரர் ....மக்களுக்கு உதவிகள் செய்கிறார் என்று கேள்விப்படுகிறேன் ...தேர்தலில் மக்களின் வாக்குகளை வெல்வதற்காகவும் இருக்க கூடும்
IMG-20200128-WA0026.jpg

On ‎3‎/‎10‎/‎2020 at 1:43 PM, குமாரசாமி said:

mullivaikkal-event-090320-seithy (1)

நோர்மலாய் நிலத்திலை இருந்துதானே திதி குடுக்க வேணும்.

உண்மையில் அவர் தான் என்றால் இந்த படத்தில் இருப்பதை விட இன்னும் வீங்கிப் போய் இருக்கிறார்...அவரால் எப்படி கீழே இருக்க முடியும்😅
 


பி;கு;  நான் படம் என்று சொன்னது நான் இணைத்த படத்தை

23 hours ago, Rajesh said:

கருணா இல்லையாம்.
அவர் கருணா கண்ணாலபடாத ஆளாவும் இருக்கணும்.
இப்ப இலேசா கண்டுபிடிக்கலாம்.

கருணாவுக்கும் ,இவருக்கும் இடையில் கொஞ்சம் பிரச்சனை என்று நினைக்கிறேன்...இப்பகொஞ்ச நாளாய்  இருவரும் ஒருவரை பற்றி வாயை திறக்க காணேல்ல  
 

On 3/10/2020 at 2:43 PM, குமாரசாமி said:

mullivaikkal-event-090320-seithy (1)

நோர்மலாய் நிலத்திலை இருந்துதானே திதி குடுக்க வேணும்.

நினைவு வணக்கம், வீர வணக்கம். மலராஞ்சலி என்டு தொடர்ந்தால் எங்களுக்கு எல்ல லாபம். இப்படி திதி கொடுக்க வைச்சா அடுத்த பல ஆண்டுக்களுக்கு எங்க பாடு கொண்டாட்டம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

நினைவு வணக்கம், வீர வணக்கம். மலராஞ்சலி என்டு தொடர்ந்தால் எங்களுக்கு எல்ல லாபம். இப்படி திதி கொடுக்க வைச்சா அடுத்த பல ஆண்டுக்களுக்கு எங்க பாடு கொண்டாட்டம் தான். 

துல்பென் "எங்களுக்கு" என்று யாரை அடையாப்படுத்துகிறீர்கள் ?இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நான் விளங்கிக்கொள்வேன். 🤔

5 minutes ago, Sasi_varnam said:

துல்பென் "எங்களுக்கு" என்று யாரை அடையாப்படுத்துகிறீர்கள் ?இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நான் விளங்கிக்கொள்வேன். 🤔

அதில் திதி கொடுக்கும் ஐயர்மாரின் mind voice  அது. நினைவேந்தல், வீரவணக்கம் என்று  வேஸ்ட் பண்ணாமல் திதி கொடுத்தால் உழைப்பு தானே.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

அதில் திதி கொடுக்கும் ஐயர்மாரின் mind voice  அது.

எனக்கு இப்பதான் நிம்மதியா  மூச்சு வருது... நானும் இதில் எங்காவது புலன் பெயர் தமிழனை இழுத்துக்கோர்த்திவிடும் காரியாமோ என்று பிழையா யோசிச்சுட்டேன். ✌️

என்ன செய்ய பாஸ் ... ஐயர்மாரும் பாவம் தானே எங்களை நம்பித் தானே அவர்கள் ஆதார வாழ்வும் போக்கும்  ஓடிக்கொண்டு இருக்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

நினைவு வணக்கம், வீர வணக்கம். மலராஞ்சலி என்டு தொடர்ந்தால் எங்களுக்கு எல்ல லாபம். இப்படி திதி கொடுக்க வைச்சா அடுத்த பல ஆண்டுக்களுக்கு எங்க பாடு கொண்டாட்டம் தான். 

அளவிற்கு மிஞ்சி ஆடம்பரமில்லாமல் அமைதியாக அவரவர் தாங்கள் மதம் சார்ந்திருக்கும் கடமைகளை செய்வதில் தவறேதும் இல்லை.

On 3/12/2020 at 12:17 AM, ரதி said:

கருணாவுக்கும் ,இவருக்கும் இடையில் கொஞ்சம் பிரச்சனை என்று நினைக்கிறேன்...இப்பகொஞ்ச நாளாய்  இருவரும் ஒருவரை பற்றி வாயை திறக்க காணேல்ல  

ம்ம்ம். உண்மை தான்.
ஆனா இரண்டு பேரும் பலரை விட புத்திசாலித்தனமாக புடுங்குபடாமல் இருக்கிறதை பாராட்டலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.