Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர தொட்ட நீ கெட்ட ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த இயக்குனர் மோகன்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 116
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பணக்கார கோயில்கள் திருப்பதி, குருவாயூர் இருக்க, அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கியடிக்கும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு போனாவாம். சமூக பொறுப்பு வந்திட்டுதாம்.

 

அண்மையில் தமிழிலும் குடமுழுக்கு செய்த கடுப்பில் எல்லோருக்கும் தஞ்சை கோயில்தான் ஞாபகத்துக்கு வருது. 😁

  • கருத்துக்கள உறவுகள்

பலரின் சாயம்,  ஜோ ஜோ என்று பெய்த மழைத் தூறலில்  கரையத் தொடங்கிவிட்டது. 🤥

ஆகக் குறைந்தது இந்த அளவிலாவது உண்மையான நிறம் தெரிந்ததே என்று திருப்திப் படலாம். 🙂

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, இசைக்கலைஞன் said:

பணக்கார கோயில்கள் திருப்பதி, குருவாயூர் இருக்க, அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கியடிக்கும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு போனாவாம். சமூக பொறுப்பு வந்திட்டுதாம்.

 

அண்மையில் தமிழிலும் குடமுழுக்கு செய்த கடுப்பில் எல்லோருக்கும் தஞ்சை கோயில்தான் ஞாபகத்துக்கு வருது. 😁

என்ன மச்சான் இது 😂
 

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ கதைத்ததில் ஏதாவது உள்குத்து இருக்குதோ/இல்லையோ எனக்குத்  தெரியாது ...ஆனால் ஏன் மார்ச் 15 கதைத்ததை அவ்வளவு நாளும் விட்டிட்டு ஏப்ரலில்  தூக்கிப் பிடித்தார்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

என்ன மச்சான் இது 😂
 

பொறுத்தது போதும் பொங்கியெழு என உங்க மச்சானும் பொங்கியெழுந்து விட்டார் 😂

30 minutes ago, ரதி said:

ஜோ கதைத்ததில் ஏதாவது உள்குத்து இருக்குதோ/இல்லையோ எனக்குத்  தெரியாது ...ஆனால் ஏன் மார்ச் 15 கதைத்ததை அவ்வளவு நாளும் விட்டிட்டு ஏப்ரலில்  தூக்கிப் பிடித்தார்கள் ?

1000 வருட பிரச்சனைகளை இப்போதும் தூக்கிப்பிடிக்கும் போது சென்ற மாத தகவலை தூக்கிப்பிடிப்பதில் என்ன தவறு? 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Aalavanthan said:

 

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும். 😎

இந்தியப் பிரதமர் N Modi சொல்லலாம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறலாம். ஆனால் கோவிலுக்கு ஈடாக மருத்துவமனைகளையும் பாடசாலைகளையும்     பராமரிக்க வேண்டுமென்று ஜோ கூறக் கூடாது. 🤔

ஏன் இந்த வேறுபாடு ? ☹️

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்ன என்றால் சீமான் கொரோனா உங்களை தாக்கினால் முதல் மருத்துவமனைக்கு போவீர்களா அல்லது கோவிலுக்கு போவீர்களா என்று கேட்கிறார் உலகம் எங்கும் எல்லா வழிபாட்டு தலங்களும் மூடி இருக்கும் போது மருதுவமனைகள் தான் திறந்து இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள் என்று  இங்கே உண்மைநிலையை எடுத்து சொல்கிறார் 😲 ஆனால் நாம்தமிழர் கட்சியின் ஈழ தலைவர் ஜோதிகாவை தாக்குகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இதில் வேடிக்கை என்ன என்றால் சீமான் கொரோனா உங்களை தாக்கினால் முதல் மருத்துவமனைக்கு போவீர்களா அல்லது கோவிலுக்கு போவீர்களா என்று கேட்கிறார் உலகம் எங்கும் எல்லா வழிபாட்டு தலங்களும் மூடி இருக்கும் போது மருதுவமனைகள் தான் திறந்து இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள் என்று  இங்கே உண்மைநிலையை எடுத்து சொல்கிறார் 😲 ஆனால் நாம்தமிழர் கட்சியின் ஈழ தலைவர் ஜோதிகாவை தாக்குகிறார்.

எல்லோரும் எடுத்ததற்கெல்லாம் சைவ சமயத்தையும் தமிழர் கலாச்சாரத்திலும் ஈசியாக  கைவைக்கிறார்கள் என எழுந்த கோபமா இருக்கலாம். 🤔

என்ன பேசப்படுகுது என்பது பிரச்சனையில்லை. யார் பேசுறான் எண்டதைப் பொறுத்துத்தான் எதிர்ப்போ ஆதரவோ. இங்கும் எங்கும் அப்படித் தான் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 10:05, ரதி said:

ஜோ கதைத்ததில் ஏதாவது உள்குத்து இருக்குதோ/இல்லையோ எனக்குத்  தெரியாது ...ஆனால் ஏன் மார்ச் 15 கதைத்ததை அவ்வளவு நாளும் விட்டிட்டு ஏப்ரலில்  தூக்கிப் பிடித்தார்கள் ?

ஜோவின் கருத்துடன் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை! ஆனால் தஞ்சை பெரிய கோயிலை இழுத்துவிட்டதுதான் பிடிக்கேல்ல. 😁

On 10/5/2020 at 03:07, இசைக்கலைஞன் said:

ஜோவின் கருத்துடன் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை! ஆனால் தஞ்சை பெரிய கோயிலை இழுத்துவிட்டதுதான் பிடிக்கேல்ல. 😁

தஞ்சை பெரிய கோவிலுக்க பக்கத்தில் இருந்த மருத்துவமனை குறித்து  பேசியதால் தஞ்சை பெரிய கோவிலைச் சுட்டிக்காட்டினார்.  பக்கத்தில் ராஜராஐனின் கோட்டை (Castle)   கூடிய அரண்மனை  இருந்திருந்து அதைக் கூறி இருந்தாலும் அவரின் கூற்று சரியானதே.

கோட்டைளையும் கட்டி தமிழரின் இறையாண்மையை பாதுகாக்காமல் பார்பான் சொல்லைக் கேட்டு ஏமாந்து கோவிலை மட்டும்  சோழ அரசர்களின்  வம்சமே அழிந்து அந்நிய மன்னர்களுக்கு அடிமைப்பட்டது போல்   இருக்காமல் மக்களுக்கு  அத்தியாவசிய தேவைகளை பராமரிப்பதற்கு முன்னுரிமை  கொடுத்து  பராமரிக்க வேண்டியது அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

தஞ்சை பெரிய கோவிலுக்க பக்கத்தில் இருந்த மருத்துவமனை குறித்து  பேசியதால் தஞ்சை பெரிய கோவிலைச் சுட்டிக்காட்டினார்.  பக்கத்தில் ராஜராஐனின் கோட்டை (Castle)   கூடிய அரண்மனை  இருந்திருந்து அதைக் கூறி இருந்தாலும் அவரின் கூற்று சரியானதே.

கோட்டைளையும் கட்டி தமிழரின் இறையாண்மையை பாதுகாக்காமல் பார்பான் சொல்லைக் கேட்டு ஏமாந்து கோவிலை மட்டும்  சோழ அரசர்களின்  வம்சமே அழிந்து அந்நிய மன்னர்களுக்கு அடிமைப்பட்டது போல்   இருக்காமல் மக்களுக்கு  அத்தியாவசிய தேவைகளை பராமரிப்பதற்கு முன்னுரிமை  கொடுத்து  பராமரிக்க வேண்டியது அவசியம். 

ஒரே கேள்விதான். திருப்பதி இதுவரையில் யார் கண்ணுக்கும் தெரிவதில்லையே.. அது ஏன்?! இந்த ஜோ வடநாட்டுகாரிதானே.. 3000 கோடிகளுக்கு பட்டேல் சிலையை குஜராத்தில் திறந்து வைத்தார்களே.. அதைத்தானே முதலில் குறிப்பிட்டிருக்க வேண்டும்?! மேலும் தஞ்சைப் பெரிய கோயில் யுனெஸ்கோவினால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு வரலாற்று சின்னம். அது இவக்கு கண்ணை உறுத்துது.

ஊசி போன இடம் தெரியுமாம்.. ஆனால் உலக்கை போன இடம் தெரியாதாம்.. 🚶🏻‍♂️🚶🏻‍♂️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஞ்சை பெரிய கோவில் ஆலயம் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் அடையாளம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Statue of Unity (World's Tallest Statue) | Iron man, Marvel

மோடி ஐயா அவர்களே!
உயரமாய் சிலை கட்டினனீங்களாம். சிலைகள் கட்டுங்கோ.கட்ட வேண்டாம் எண்டு சொல்லேல்லை. நீங்கள் உயரமாய் கட்டின சிலையை அரைவாசி உயரத்துக்கு கட்டிப்போட்டு  மிச்ச காசை ஏழைச்சனங்களுக்கு கக்கூசு கட்டிக்குடுத்திருக்கலாம் எல்லே?

ஐடியா ஐயாத்துரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.