Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழியர்களின் எதிர்ப்பால் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

Featured Replies

உண்மை சுடும்.

18 hours ago, தமிழ் சிறி said:

வெளி நாட்டில் இருந்து வந்தவர்களை.... 😷அடையாளம் காண, ஏதாவது வித்தியாசமன ஏற்பாடுகள்... அங்கு நடைமுறையில் உள்ளதா?  

நல்ல கேள்வி!

வெளிநாட்டில் இருந்து வார ஆட்கள் மட்டும்மில்லை தனிமைபடுத்தப்படுற ஆட்கள் எல்லாருக்கும் கையில ஒரு பட்டி கட்டுவதுடன் வீட்டுல ஒரு நோட்டீசும் ஒட்டுறாங்களாம்.
குறித்த காலம் முடிய தான் அந்த பட்டியை அந்த பகுதிக்குரிய PHI நீக்குவாராம்.

தனிமைப்படுத்தல் முடிய இன்னும் 7 நாள் இருக்கேக்க தான் கூல் ரட்ணஜீவன் கூல் தன்ர மக்களை தேர்தல் கமிஷன் வாகனத்துல கூட்டி போயிருக்கார்.

பேராசிரியர் பட்டத்தை, மனித உரிமையாளர் என்கிற போலிக் கவசத்தை சுமந்துகொண்டு தனிமைப்படுத்தல் முடியாத நிலையில மகளை பொது இடத்துக்கு கூடிச் சென்ற ரட்ணஜீவன் கூல் எப்படிப்பட்ட கேவலமான புத்தியுடைய, ஏனையவர்களின் உரிமைகளை மதிக்காத ஏமாற்று பேர்வழி என்கிறதை அறிய முடியும்.

இதுக்க சிலர் அவர் ராணுவ அதிகாரிகளின் சான்றுப்பத்திரத்துடன்தான் அங்கு சென்றிருக்கிறார் என்டு ரீல் சுத்தி பாக்கினம். ஏமாறுறவன் இருந்தா ஏமாறட்டும் என்டு .கூல் கோஷ்டியே வெறிபிடித்த ஓர் அஜென்டாவுடன் அரசியல் பலமுள்ளவர்களிடம் சுயநல ஆதாயம் பெறும் போலி மனிதவுரிமை கோஷ்டி என்கிறது ஊரறிந்த விஷயம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Vankalayan said:

சிலருக்கு உண்மைகள் கசக்கும். சிலருக்கு பகிடியாக இருக்கும். பயங்கரவாதிகளுக்கு அஞ்சாதவர் என்பது பகிடியா அல்லது அதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்பது பகிடியா?

இங்கு ஒன்றும் சுடவில்லை கூலாக தானிருக்கு😀.

நீங்கள் ஏன் இவருக்கு முட்டு கொடுக்கின்றீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். உங்களேயே ஏமாற்றும் வேலை இது, இவரைப்போய் தூக்கிப்பிடிப்பது.

துண்டை காணம் துணியைக்காணமென்று பலமுறை ஓடியவரை வீர புருஷர் ஆக்கிவிட்டீர்கள். வீர புருஷர் ஓட்டத்திலும் நாகரிகத்திலும்.... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

சிலருக்கு உண்மைகள் கசக்கும். சிலருக்கு பகிடியாக இருக்கும். பயங்கரவாதிகளுக்கு அஞ்சாதவர் என்பது பகிடியா அல்லது அதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்பது பகிடியா?

பயங்கர வாதம் என்று எதைக் கூறுகிறீர்கள் என்று தாங்கள் விழிப்பீர்களா ☹️

23 hours ago, உடையார் said:

இங்கு ஒன்றும் சுடவில்லை கூலாக தானிருக்கு😀.

நீங்கள் ஏன் இவருக்கு முட்டு கொடுக்கின்றீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். உங்களேயே ஏமாற்றும் வேலை இது, இவரைப்போய் தூக்கிப்பிடிப்பது.

துண்டை காணம் துணியைக்காணமென்று பலமுறை ஓடியவரை வீர புருஷர் ஆக்கிவிட்டீர்கள். வீர புருஷர் ஓட்டத்திலும் நாகரிகத்திலும்.... 

அப்படி எல்லாம் இல்லை. பேச்சை பேச்சின்மூலம் எதிர் கொண்டிருந்தால், பேனாவை பேணா முனையில் சந்தித்திருந்தால் எங்கும் ஓட வேண்டிய அவசியம் இல்லை. ஆயுதத்தால் அவரை மற்றவர்கள் எதிர்கொள்ள முடியாமல் ஓட வேண்டி இருந்தது. இல்லாவிட்ட்தால் சிவராமுக்கு நேர்ந்த கதிதான் ஏட்பட்டிருக்கும். எனவே இதுதான் உண்மை. உண்மையை பேசும்போது சவால்களுக்கு முகம் கொடுக்கத்தான் நேரிடும். இப்போதும் அப்படிதான். மற்றப்படி இவரை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதே வேலை தூற்ற வேண்டிய அவசியமும் இல்லை. 

22 hours ago, Kapithan said:

பயங்கர வாதம் என்று எதைக் கூறுகிறீர்கள் என்று தாங்கள் விழிப்பீர்களா ☹️

பயங்கரவாத நடவடிக்கைகள் எல்லாம் பயங்கரவாதம்தான். எப்படி அரச பயங்கரவாதம் என்று கூறுகிறோமோ அதேமாதிரிதான் இதுவும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

அப்படி எல்லாம் இல்லை. பேச்சை பேச்சின்மூலம் எதிர் கொண்டிருந்தால், பேனாவை பேணா முனையில் சந்தித்திருந்தால் எங்கும் ஓட வேண்டிய அவசியம் இல்லை. ஆயுதத்தால் அவரை மற்றவர்கள் எதிர்கொள்ள முடியாமல் ஓட வேண்டி இருந்தது. இல்லாவிட்ட்தால் சிவராமுக்கு நேர்ந்த கதிதான் ஏட்பட்டிருக்கும். எனவே இதுதான் உண்மை. உண்மையை பேசும்போது சவால்களுக்கு முகம் கொடுக்கத்தான் நேரிடும். இப்போதும் அப்படிதான். மற்றப்படி இவரை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதே வேலை தூற்ற வேண்டிய அவசியமும் இல்லை. 

பயங்கரவாத நடவடிக்கைகள் எல்லாம் பயங்கரவாதம்தான். எப்படி அரச பயங்கரவாதம் என்று கூறுகிறோமோ அதேமாதிரிதான் இதுவும். 

காற்று அடிக்கும் பக்கம் எல்லாம் சாய்வீரோ 😀

பிழைக்கத் தெரிந்த ஆளையா நீர். ☹️

On 21/5/2020 at 22:17, Vankalayan said:

சிலருக்கு உண்மைகள் கசக்கும். சிலருக்கு பகிடியாக இருக்கும். பயங்கரவாதிகளுக்கு அஞ்சாதவர் என்பது பகிடியா அல்லது அதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்பது பகிடியா?

அமெரிக்க முள்ளம் தண்டு இருப்போரெல்லாம் அஞ்சா நெஞ்சராக முடியுமா ? அல்லது 

அமெரிக்க எசமான்களின் ஏவ்ல்களுக்கு பணிந்து நடப்பது அடிபணிவது என்கின்ற வரையறைக்குள் வராதோ ?  😂

21 hours ago, Kapithan said:

காற்று அடிக்கும் பக்கம் எல்லாம் சாய்வீரோ 😀

பிழைக்கத் தெரிந்த ஆளையா நீர். ☹️

அமெரிக்க முள்ளம் தண்டு இருப்போரெல்லாம் அஞ்சா நெஞ்சராக முடியுமா ? அல்லது 

அமெரிக்க எசமான்களின் ஏவ்ல்களுக்கு பணிந்து நடப்பது அடிபணிவது என்கின்ற வரையறைக்குள் வராதோ ?  😂

எனது கருத்துக்கு பதிலை கூறுங்கள். காற்று சுழன்றும் அடிக்கும் , பக்கத்துக்கும் அடிக்கும். காற்றிலே பழியை போடாதீர்கள்.

நீங்கள் அமெரிக்கா என்பீர்கள், சீன என்பீர்கள், இந்தியா என்பீர்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த எஜமானுக்கு அடிபணிந்து நடக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

எனது கருத்துக்கு பதிலை கூறுங்கள். காற்று சுழன்றும் அடிக்கும் , பக்கத்துக்கும் அடிக்கும். காற்றிலே பழியை போடாதீர்கள்.

நீங்கள் அமெரிக்கா என்பீர்கள், சீன என்பீர்கள், இந்தியா என்பீர்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த எஜமானுக்கு அடிபணிந்து நடக்கிறீர்கள்?

பழியைக் காற்றில் போடவில்லையே 😂

காற்றின் வீச்சுக்கேற்ப சாய்பவரைத்தான் கூறினேன். கவனிக்கவில்லையோ 😀

 

எனது எசமானின் பெயர்  மனச்சாட்சி. 😎(இது எப்படி இருக்கு 😂)

  • கருத்துக்கள உறவுகள்

எனி தேர்தல் ஆணைக்குழுவை விட்டே துரத்தப் போகிறார்கள். தேவையா இது. சிங்களவனோடு ஒட்டி உறவாடினால்.. தமது தகுதிக்கு தலையில் வைச்சுக் கொண்டாடுவாங்கள் என்ற பழைய கற்பிதத்தில் இன்னும் நம்மவர்கள் சிலர். சும்.. சம்... மற்றும் இவர் உள்ளடங்க.

ஆனால் சிங்களவன்.. இவர்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நன்கு கற்றுக்கொண்டு விட்டான். இவர்கள் தான் இன்னும் சிங்களவனை சரியாகப் படிக்கவில்லை. 

On 22/5/2020 at 07:56, Rajesh said:

.கூல் கோஷ்டியே வெறிபிடித்த ஓர் அஜென்டாவுடன் அரசியல் பலமுள்ளவர்களிடம் சுயநல ஆதாயம் பெறும் போலி மனிதவுரிமை கோஷ்டி என்கிறது ஊரறிந்த விஷயம்.

அது தான் அவர்களின் பிரதான குறிக்கோள்!

16 hours ago, Kapithan said:

பழியைக் காற்றில் போடவில்லையே 😂

காற்றின் வீச்சுக்கேற்ப சாய்பவரைத்தான் கூறினேன். கவனிக்கவில்லையோ 😀

 

எனது எசமானின் பெயர்  மனச்சாட்சி. 😎(இது எப்படி இருக்கு 😂)

நான் பயங்கரவாதத்தைப்பற்றி கூறினேன். எங்களை கடவுளைத்தவிர யாராலும் சாய்க்க முடியாது. எங்களுக்கு தெரியாத மனச்சாட்சியா?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Vankalayan said:

நான் பயங்கரவாதத்தைப்பற்றி கூறினேன்.

1) எங்களை கடவுளைத்தவிர யாராலும் சாய்க்க முடியாது.

2) எங்களுக்கு தெரியாத மனச்சாட்சியா?

1) கொறோனாவைக் கடவுள் அனுப்பினார் என்று நீர் கூறாதவரைக்கும் ஓகேதான் 😂

2) ங்கோத்தாவுக்கு வெள்ளையடிக்கும்போதே   மனச்சாட்சி எப்படியிருக்கும் என்று தெரியும்தானே 😜

1 minute ago, Kapithan said:

1) கொறோனாவைக் கடவுள் அனுப்பினார் என்று நீர் கூறாதவரைக்கும் ஓகேதான் 😂

2) ங்கோத்தாவுக்கு வெள்ளையடிக்கும்போதே   மனச்சாட்சி எப்படியிருக்கும் என்று தெரியும்தானே 😜

அது கடவுளுக்குத்தான் தெரியும். கோதாவுக்கு வெள்ளையடிக்கும் அவசியம் எனக்கில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

அது கடவுளுக்குத்தான் தெரியும். கோதாவுக்கு வெள்ளையடிக்கும் அவசியம் எனக்கில்லை. 

உண்மையென்றால் எனக்கு மகிழ்ச்சி. 😀

Just now, Kapithan said:

உண்மையென்றால் எனக்கு மகிழ்ச்சி. 😀

உணமையை மட்டுமே எழுதுவேன். பொய் எழுதுவதில்லை. 

12 hours ago, Vankalayan said:

அது கடவுளுக்குத்தான் தெரியும். கோதாவுக்கு வெள்ளையடிக்கும் அவசியம் எனக்கில்லை. 

உங்கள் பதிவுகள் அணைத்தும் நீங்கள் ஒரு கோத்தா விசுவாசி என கோடிட்டு காட்டுகின்றது. குறிப்பாக தமிழருக்கிடையில் கத்தோலிக்கம் சைவம் என பிரிவினை ஏற்படுத்த முயன்ற விதம்; அதே போல் வேறு ஒரு பதிவில் கோத்தாவை “எங்கள் ஜனாதிபதி” என்று பாசத்துடன் அழைத்திதீர்கள்;அதே போல் கள்ளக்காணி பிடிக்க உதவிய கோத்தாவே அதை தடுப்பார் என்ற உங்களது பில்ட் அப்;  என பல பதிவுகள் கோத்தா விசுவாசி என்பதை காட்டுன்றது.

 

Image

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.