Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரன் வென்றாரா- வெல்லவைக்கப்பட்டாரா? யாழ் சட்டத்தரனி ஏற்படுத்தியுள்ள புதிய சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் வெற்றிபெறவில்லை வெற்றிபெறவைக்கப்பட்டார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பிரபல யாழ் சட்டத்தரனி சுகாஸ்.

மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில் இருந்த சுமந்தினை வெற்றிபெறவைப்பதற்காக சில தூதராலயங்கள் களத்தில் இறங்கிச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு சட்டத்தரனி சுகாஸ் வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான சுமந்திரனின் கருத்தினைக் கேட்பதற்காக சுமந்திரனை தொடர்புகொள்ள முற்பட்டபோது, எமது அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/election/01/250433?ref=home-top-trending

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, பெருமாள் said:

2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் வெற்றிபெறவில்லை வெற்றிபெறவைக்கப்பட்டார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பிரபல யாழ் சட்டத்தரனி சுகாஸ்.

மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில் இருந்த சுமந்தினை வெற்றிபெறவைப்பதற்காக சில தூதராலயங்கள் களத்தில் இறங்கிச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

நடக்கவிருக்கும் தேர்தலிலும் சுமந்திரன் அவர்கள் வெல்ல வைக்கப்படுவார் என்பதை உறுதிபட கூறுகின்றேன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

நடக்கவிருக்கும் தேர்தலிலும் சுமந்திரன் அவர்கள் வெல்ல வைக்கப்படுவார் என்பதை உறுதிபட கூறுகின்றேன்.:cool:

ஒருவேளை அவர் தோற்றால் முஸ்லீம் கட்சிகளோ அல்லது சிங்களக்கட்சிகளோ அவருக்கு போனஸ் ஆசனம் வழங்கி ஆளை உள்வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் வெற்றிபெறவில்லை வெற்றிபெறவைக்கப்பட்டார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பிரபல யாழ் சட்டத்தரனி சுகாஸ்.

மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில் இருந்த சுமந்தினை வெற்றிபெறவைப்பதற்காக சில தூதராலயங்கள் களத்தில் இறங்கிச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு சட்டத்தரனி சுகாஸ் வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

 

48 minutes ago, குமாரசாமி said:

நடக்கவிருக்கும் தேர்தலிலும் சுமந்திரன் அவர்கள் வெல்ல வைக்கப்படுவார் என்பதை உறுதிபட கூறுகின்றேன்.:cool:

ம்.... வாக்காளப் பெருமக்களுக்கு எதை தருவதாக சொல்லி தூதரகங்கள் வாக்கு கேட்டிருப்பார்கள்? கனடாவில் அகதி அந்தஸ்து? 😀 இந்தமுறை கனடா குடியுரிமை போலும்? எம் வாக்காள பெருமக்கள் அபிவிருத்திக்காக அங்கஜனுக்கு வாக்களிக்காமல் இப்படியான தமிழ்மக்களின் “பிறப்புரிமைகளுக்காக” வாக்களிப்பது நல்லதுதானே? தமிழ் தேசியம் கனடாவில் வாழ்கிறதுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

 

ம்.... வாக்காளப் பெருமக்களுக்கு எதை தருவதாக சொல்லி தூதரகங்கள் வாக்கு கேட்டிருப்பார்கள்? கனடாவில் அகதி அந்தஸ்து? 😀 இந்தமுறை கனடா குடியுரிமை போலும்? எம் வாக்காள பெருமக்கள் அபிவிருத்திக்காக அங்கஜனுக்கு வாக்களிக்காமல் இப்படியான தமிழ்மக்களின் “பிறப்புரிமைகளுக்காக” வாக்களிப்பது நல்லதுதானே? தமிழ் தேசியம் கனடாவில் வாழ்கிறதுதானே?

கடந்த தேர்தலில் மைத்திரியை பிரித்தெடுத்து சேரமுடியாத ஆக்களை சேர்த்து 

தேர்தலில் மைத்திரியை வெல்ல வைக்கும் போது

இந்தியா,மேற்குலக,அமெரிக்க தூதரங்களே மைத்திரியை வெல்ல வைப்பதால் வாக்காளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் உத்தரவாதம் என்ன எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டிருந்தால் உங்கள் பின்னால் நாங்களும் நின்றிருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்கு விழுந்த வாக்குகள் மாறாது, விருப்பு வாக்கை மாற்றி அமைத்து தான் அருந்தவபாலன் தோற்றதாக சொல்லப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு அறிவும் பட்டறிவும் இருந்தால் தீர்வு என்னும் மாய மானுன்கு வாக்களிக்க மாட்டார்கள்.ஆனால் யதார்த்தம் வேறு.

11 hours ago, பெருமாள் said:

மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில் இருந்த சுமந்தினை வெற்றிபெறவைப்பதற்காக சில தூதராலயங்கள் களத்தில் இறங்கிச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு சட்டத்தரனி சுகாஸ் வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது போன தேர்தல் முடிஞ்சவுடனையே வெளிவந்த கதை.

சுரேஷ் தோற்றத்துக்கு காரணம் அவருக்கு கிடைச்ச விருப்பு வாக்குகள் சுமந்திரன் மாவை கணக்கில் சேர்க்கப்படடதாம் என்டு அப்ப சொல்லப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2020 at 15:35, பெருமாள் said:

மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில் இருந்த சுமந்தினை வெற்றிபெறவைப்பதற்காக சில தூதராலயங்கள் களத்தில் இறங்கிச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

On 7/7/2020 at 16:39, கற்பகதரு said:

 

வாக்காளப் பெருமக்களுக்கு எதை தருவதாக சொல்லி தூதரகங்கள் வாக்கு கேட்டிருப்பார்கள்? கனடாவில் அகதி அந்தஸ்து? 😀 இந்தமுறை போலும் கனடா குடியுரிமை ?

😂

கனடா குடியுரிமை மட்டும் தான் என்று இல்லை போலும்.   ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கொடியுடனும் அமெரிக்க நாட்டு கொடி பிடித்து கொண்டு போராடுவதை கண்டிருப்பீர்களே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.