Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

#கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து, விடுதலை போராட்டத்தை அழிக்க காரணம் என்னவென்று அன்டன் பாலசிங்கம் அண்ணன் ஒரு ஆதாரத்தை பதிவு செய்து விட்டே தான் போயிருக்கிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

#கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து, விடுதலை போராட்டத்தை அழிக்க காரணம் என்னவென்று அன்டன் பாலசிங்கம் அண்ணன் ஒரு ஆதாரத்தை பதிவு செய்து விட்டே தான் போயிருக்கிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் கும்மானும் பாலா அண்ணரும் கூறியதை தலைவர் செவிமடுக்கவில்லை என்று ரதி அக்கா அழுதா.. இனி பாலா அண்ணைக்கும் வேட்டு தான்...

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

இவ்வளவு நாளும் கும்மானும் பாலா அண்ணரும் கூறியதை தலைவர் செவிமடுக்கவில்லை என்று ரதி அக்கா அழுதா.. இனி பாலா அண்ணைக்கும் வேட்டு தான்...

நல்ல காலத்திற்கு அந்த மனிதன் போய்ச் சேர்ந்துவிட்டார். 😂

  • கருத்துக்கள உறவுகள்

 விசுகு ஐயா இந்த வீடியோவை இணைத்தது நல்லதுதான்.

கருணா அம்மான் தெளிவாக மதியுரைஞர் பாலசிங்கத்திற்கு மரியாதை கொடுத்துக் கதைக்கின்றார். பாலசிங்கத்தாரை மிகவும் உயர்த்திப் பேசுகின்றார். அம்மான் உயிரோடு இல்லாவிட்டால் சம்பந்தனே ஜெயசிக்குறுவை தலைமைதாங்கி நடத்தியவர் என்றும் வரலாறு கட்டமைக்கப்படலாம் என்று சொல்லுவதும் நடக்கக்கூடியதுதான்.

பாலசிங்கத்தார் கருணா அம்மானை பெயர் சொல்லாமல் மாவீரர் தினத்தில் நக்கல் அடித்த “உரையை” நானும் நேரடியாகவே மண்டபத்தில் இருந்துகேட்டேன். தலைமைப்பீடம் கொடுத்த உத்தரவுக்கு அமைய பாலசிங்கத்தார் பேசினார். ஆனால் பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு. அதைக்கேட்ட அந்தக் கணத்தில் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அது போலவே விசிலடிச்சான் குஞ்சுகள் பாலியல் இயக்கம் தொடங்கலாம் என்று சொன்னபோது அடித்த  விசிலும் (வீடியோவில் தெளிவாக உள்ளது)  மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோமா அல்லது கொத்துரொட்டி சாப்பிட்டுக் கொண்டாடுகின்றோமா என்ற உணர்வையும் தந்தது. பின்னர் ஒருதடவை யாழ் களத்தில் மாவீரர் தினக்கொண்டாட்டாம் என்று எழுதியதும் இப்படியான அனுபவங்களால்தான். 

பாலசிங்கத்தார் ஒருமுறை மாலைபோடுவதைப் பற்றியும் பேசியிருந்தார். அவர் பார்வையாளர்களுக்கு. ஜனரஞ்சமாகவும், சிலவேளை கள்ளுக்கொட்டிலில் இருந்து கதைப்பது போலவும், பேச்சுவார்த்தை மேடையில் விட்டுக்கொடுக்காமல் ராஜதந்திரமாகவும், வெளிநாட்டுத் தூதர்களுடன் அவர்களுக்கு வேண்டிய protocols உடனும், மார்க்கசிய சிந்தாந்தம் கதைப்பவர்களுடன் அவர்களது சித்தாந்த மொழியில் திறமையாகவும் பேசக்கூடியவர் என்பதால் அவர் மீது மதிப்பும் பெருமையும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு.

தவிர்த்திருக்க வேண்டிய விடயம். முதன்மையான அதாவது மாவீரர் தின அரங்கில் கட்டாயமாகத் தவிர்த்திருக்க வேண்டியவிடயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

 விசுகு ஐயா இந்த வீடியோவை இணைத்தது நல்லதுதான்.

கருணா அம்மான் தெளிவாக மதியுரைஞர் பாலசிங்கத்திற்கு மரியாதை கொடுத்துக் கதைக்கின்றார். பாலசிங்கத்தாரை மிகவும் உயர்த்திப் பேசுகின்றார். அம்மான் உயிரோடு இல்லாவிட்டால் சம்பந்தனே ஜெயசிக்குறுவை தலைமைதாங்கி நடத்தியவர் என்றும் வரலாறு கட்டமைக்கப்படலாம் என்று சொல்லுவதும் நடக்கக்கூடியதுதான்.

பாலசிங்கத்தார் கருணா அம்மானை பெயர் சொல்லாமல் மாவீரர் தினத்தில் நக்கல் அடித்த “உரையை” நானும் நேரடியாகவே மண்டபத்தில் இருந்துகேட்டேன். தலைமைப்பீடம் கொடுத்த உத்தரவுக்கு அமைய பாலசிங்கத்தார் பேசினார். ஆனால் பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு. அதைக்கேட்ட அந்தக் கணத்தில் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அது போலவே விசிலடிச்சான் குஞ்சுகள் பாலியல் இயக்கம் தொடங்கலாம் என்று சொன்னபோது அடித்த  விசிலும் (வீடியோவில் தெளிவாக உள்ளது)  மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோமா அல்லது கொத்துரொட்டி சாப்பிட்டுக் கொண்டாடுகின்றோமா என்ற உணர்வையும் தந்தது. பின்னர் ஒருதடவை யாழ் களத்தில் மாவீரர் தினக்கொண்டாட்டாம் என்று எழுதியதும் இப்படியான அனுபவங்களால்தான். 

பாலசிங்கத்தார் ஒருமுறை மாலைபோடுவதைப் பற்றியும் பேசியிருந்தார். அவர் பார்வையாளர்களுக்கு. ஜனரஞ்சமாகவும், சிலவேளை கள்ளுக்கொட்டிலில் இருந்து கதைப்பது போலவும், பேச்சுவார்த்தை மேடையில் விட்டுக்கொடுக்காமல் ராஜதந்திரமாகவும், வெளிநாட்டுத் தூதர்களுடன் அவர்களுக்கு வேண்டிய protocols உடனும், மார்க்கசிய சிந்தாந்தம் கதைப்பவர்களுடன் அவர்களது சித்தாந்த மொழியில் திறமையாகவும் பேசக்கூடியவர் என்பதால் அவர் மீது மதிப்பும் பெருமையும் உள்ளது.

எனது பதிலையும் நீங்களே  எழுதிவிட்ட  பின்னர்???

மற்றும்படி முரளிதரன் அவரைப்பற்றி சொல்வதையெல்லாம் கருத்தில்  எடுக்காதீர்கள்

குடிகாரன்  பேச்சு  விடிஞ்சால்  போச்சு

தலைவரையே கோழை என்று இறுதியாக சொன்னதாக  கேள்வி?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

 

 

#கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து, விடுதலை போராட்டத்தை அழிக்க காரணம் என்னவென்று அன்டன் பாலசிங்கம் அண்ணன் ஒரு ஆதாரத்தை பதிவு செய்து விட்டே தான் போயிருக்கிறார்.

 

இணைப்பிற்கு நன்றி அண்ணா ...தீவிர தேசியம் கதைக்கும்  உங்களைப் போன்றவர்கள் இப்படியான காணொளிகளை கொண்டு வந்து இணைப்பதன் மூலம் அவர்களை நீங்களே  தாழ்த்திக் கொள்கிறீர்கள் ...அடுத்தவரை கேவலப்படுத்த நினைத்து உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் 

1 hour ago, கிருபன் said:

 விசுகு ஐயா இந்த வீடியோவை இணைத்தது நல்லதுதான்.

கருணா அம்மான் தெளிவாக மதியுரைஞர் பாலசிங்கத்திற்கு மரியாதை கொடுத்துக் கதைக்கின்றார். பாலசிங்கத்தாரை மிகவும் உயர்த்திப் பேசுகின்றார். அம்மான் உயிரோடு இல்லாவிட்டால் சம்பந்தனே ஜெயசிக்குறுவை தலைமைதாங்கி நடத்தியவர் என்றும் வரலாறு கட்டமைக்கப்படலாம் என்று சொல்லுவதும் நடக்கக்கூடியதுதான்.

பாலசிங்கத்தார் கருணா அம்மானை பெயர் சொல்லாமல் மாவீரர் தினத்தில் நக்கல் அடித்த “உரையை” நானும் நேரடியாகவே மண்டபத்தில் இருந்துகேட்டேன். தலைமைப்பீடம் கொடுத்த உத்தரவுக்கு அமைய பாலசிங்கத்தார் பேசினார். ஆனால் பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு. அதைக்கேட்ட அந்தக் கணத்தில் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அது போலவே விசிலடிச்சான் குஞ்சுகள் பாலியல் இயக்கம் தொடங்கலாம் என்று சொன்னபோது அடித்த  விசிலும் (வீடியோவில் தெளிவாக உள்ளது)  மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோமா அல்லது கொத்துரொட்டி சாப்பிட்டுக் கொண்டாடுகின்றோமா என்ற உணர்வையும் தந்தது. பின்னர் ஒருதடவை யாழ் களத்தில் மாவீரர் தினக்கொண்டாட்டாம் என்று எழுதியதும் இப்படியான அனுபவங்களால்தான். 

பாலசிங்கத்தார் ஒருமுறை மாலைபோடுவதைப் பற்றியும் பேசியிருந்தார். அவர் பார்வையாளர்களுக்கு. ஜனரஞ்சமாகவும், சிலவேளை கள்ளுக்கொட்டிலில் இருந்து கதைப்பது போலவும், பேச்சுவார்த்தை மேடையில் விட்டுக்கொடுக்காமல் ராஜதந்திரமாகவும், வெளிநாட்டுத் தூதர்களுடன் அவர்களுக்கு வேண்டிய protocols உடனும், மார்க்கசிய சிந்தாந்தம் கதைப்பவர்களுடன் அவர்களது சித்தாந்த மொழியில் திறமையாகவும் பேசக்கூடியவர் என்பதால் அவர் மீது மதிப்பும் பெருமையும் உள்ளது.

நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதி விட்டீர்கள் ...நன்றி ...அத்தோடு இதையும் சேர்க்க நினைத்தனான் திரு பாலசிங்கம் அவர்கள் ஒப்பத்தில் தங்களிடம் கேட்க்காமல் கையெழுத்து வைத்து விட்டார் என்று தானே இல்லாத கஸ்டம் எல்லாம் கொடுத்து சீக்கிரம் சாகப் பண்ணினார்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதி விட்டீர்கள் ...நன்றி ...அத்தோடு இதையும் சேர்க்க நினைத்தனான் திரு பாலசிங்கம் அவர்கள் ஒப்பத்தில் தங்களிடம் கேட்க்காமல் கையெழுத்து வைத்து விட்டார் என்று தானே இல்லாத கஸ்டம் எல்லாம் கொடுத்து சீக்கிரம் சாகப் பண்ணினார்கள் 

உங்களுக்கு கற்பனை கூடிப்போச்சு அவர் இறந்தது இங்கு இல்லாத கஷ்ட்டம் எப்படி கொடுத்தார்களாம் தெரிந்து  கொள்ள ஆவல் ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு கற்பனை கூடிப்போச்சு அவர் இறந்தது இங்கு இல்லாத கஷ்ட்டம் எப்படி கொடுத்தார்களாம் தெரிந்து  கொள்ள ஆவல் ?

நான் எழுதினதன் அர்த்தம் விசுகு அண்ணாவுக்கு விளங்கியிருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நான் எழுதினதன் அர்த்தம் விசுகு அண்ணாவுக்கு விளங்கியிருக்கும் 

நாசமா போச்சு நான் எழுதிய கேள்வி விளங்கவில்லையாக்கும் ஒருவேளை   டெலிபதி முறையில் கதைக்கினம் போல் உள்ளது எஸ்கேஎப் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

நாசமா போச்சு நான் எழுதிய கேள்வி விளங்கவில்லையாக்கும் ஒருவேளை   டெலிபதி முறையில் கதைக்கினம் போல் உள்ளது எஸ்கேஎப் .

அந்த நேரம் இவர் மீது எல்லாப் பக்கத்தில் இருந்தும் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டது...அவருக்கு ஏற்கனவே வருத்தமும் இருந்தது ...எல்லாம் சேர்ந்து தாங்க முடியாமல் தான் இறந்தார் என்று அந்த நேரம் கதைத்தார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

அந்த நேரம் இவர் மீது எல்லாப் பக்கத்தில் இருந்தும் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டது...அவருக்கு ஏற்கனவே வருத்தமும் இருந்தது ...எல்லாம் சேர்ந்து தாங்க முடியாமல் தான் இறந்தார் என்று அந்த நேரம் கதைத்தார்கள் 

அழுத்தங்கள்  அவர்  மீது  மட்டுமல்ல

ஒவ்வொரு புலிமீதும்

ஏன் ஒவ்வொரு  தமிழன்  மீதும்  இருந்தது

ஆனால் நீங்கள்  இதை  வைத்து

அவர்கள்  அவரை  கொன்றார்கள் என்பதெல்லாம்  ரொம்ப  ரொம்ப....????

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/7/2020 at 15:38, கிருபன் said:

 விசுகு ஐயா இந்த வீடியோவை இணைத்தது நல்லதுதான்.

கருணா அம்மான் தெளிவாக மதியுரைஞர் பாலசிங்கத்திற்கு மரியாதை கொடுத்துக் கதைக்கின்றார். பாலசிங்கத்தாரை மிகவும் உயர்த்திப் பேசுகின்றார். அம்மான் உயிரோடு இல்லாவிட்டால் சம்பந்தனே ஜெயசிக்குறுவை தலைமைதாங்கி நடத்தியவர் என்றும் வரலாறு கட்டமைக்கப்படலாம் என்று சொல்லுவதும் நடக்கக்கூடியதுதான்.

பாலசிங்கத்தார் கருணா அம்மானை பெயர் சொல்லாமல் மாவீரர் தினத்தில் நக்கல் அடித்த “உரையை” நானும் நேரடியாகவே மண்டபத்தில் இருந்துகேட்டேன். தலைமைப்பீடம் கொடுத்த உத்தரவுக்கு அமைய பாலசிங்கத்தார் பேசினார். ஆனால் பாங்கொக்கிற்குப் போன புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் அழகிகளைப் பார்த்து மயங்கினர் என்பது ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின் அனுபவம் மிக்க போராளிகளையும், அவர்களை வளர்த்தவர்களையும் அவமதிக்கும் பேச்சு. அதைக்கேட்ட அந்தக் கணத்தில் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது இப்போதும் நினைவில் இருக்கின்றது. அது போலவே விசிலடிச்சான் குஞ்சுகள் பாலியல் இயக்கம் தொடங்கலாம் என்று சொன்னபோது அடித்த  விசிலும் (வீடியோவில் தெளிவாக உள்ளது)  மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோமா அல்லது கொத்துரொட்டி சாப்பிட்டுக் கொண்டாடுகின்றோமா என்ற உணர்வையும் தந்தது. பின்னர் ஒருதடவை யாழ் களத்தில் மாவீரர் தினக்கொண்டாட்டாம் என்று எழுதியதும் இப்படியான அனுபவங்களால்தான். 

பாலசிங்கத்தார் ஒருமுறை மாலைபோடுவதைப் பற்றியும் பேசியிருந்தார். அவர் பார்வையாளர்களுக்கு. ஜனரஞ்சமாகவும், சிலவேளை கள்ளுக்கொட்டிலில் இருந்து கதைப்பது போலவும், பேச்சுவார்த்தை மேடையில் விட்டுக்கொடுக்காமல் ராஜதந்திரமாகவும், வெளிநாட்டுத் தூதர்களுடன் அவர்களுக்கு வேண்டிய protocols உடனும், மார்க்கசிய சிந்தாந்தம் கதைப்பவர்களுடன் அவர்களது சித்தாந்த மொழியில் திறமையாகவும் பேசக்கூடியவர் என்பதால் அவர் மீது மதிப்பும் பெருமையும் உள்ளது.

உலகில் நூற்றுக்கு நூறு வீதம் சரியான மனிதர்களை உங்களால் சொல்ல முடியுமா சார்?

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான்.... வண்டியும் ஆளுமா.... அரை கை சட்டை... பக்கா அரசியல்வாதியாய் போனார்.😎

படித்திருந்தால் கண்ணியம் என்றால் என்ன என்று புரியும்.... அவன், இவன் என்று பேசுகிறார்... தங்கையார் வந்து விளக்கம் தருவார்.
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎07‎-‎2020 at 17:52, விசுகு said:

அழுத்தங்கள்  அவர்  மீது  மட்டுமல்ல

ஒவ்வொரு புலிமீதும்

ஏன் ஒவ்வொரு  தமிழன்  மீதும்  இருந்தது

ஆனால் நீங்கள்  இதை  வைத்து

அவர்கள்  அவரை  கொன்றார்கள் என்பதெல்லாம்  ரொம்ப  ரொம்ப....????

 

ஓம் அண்ணா ,பால்ராஜ் அண்ணாவையும் தேவையில்லாமல் 
அழுத்தங்களுக்கு மேல் அழுத்தம் கொடுத்து தான் கொண்டனாங்கள் இல்லையா😭 

9 hours ago, Nathamuni said:

அம்மான்.... வண்டியும் ஆளுமா.... அரை கை சட்டை... பக்கா அரசியல்வாதியாய் போனார்.😎

படித்திருந்தால் கண்ணியம் என்றால் என்ன என்று புரியும்.... அவன், இவன் என்று பேசுகிறார்... தங்கையார் வந்து விளக்கம் தருவார்.
 

படிக்கிற வயசில போராட போன ஆட்களுக்கு இப்ப கொடுக்கப்படுகின்ற பட்டங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உலகில் நூற்றுக்கு நூறு வீதம் சரியான மனிதர்களை உங்களால் சொல்ல முடியுமா சார்?

நூற்றுக்கு நூறு வீதம் சரியாக இருந்தாலும், காதுகொடுத்துக் கேட்பவர்களைக் குளிர்விக்க அவர்களின் மட்டத்திற்கு இறங்கிவந்தால்தானே ஒரு உற்சாகம் வரும். 😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

படிக்கிற வயசில போராட போன ஆட்களுக்கு இப்ப கொடுக்கப்படுகின்ற பட்டங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
 

பாருங்கோ, பாருங்கோ.... மெதுவா... ஆறுதலா பாருங்கோ... ஒண்டும் அவசரம் இல்லை அக்கோய்.

என்ன, பேசாமல் படிக்க போயிருந்தால், ஒரு டாக்டர் கிடைச்சிருப்பார்... 😎

போராட்டம் தப்பி இருக்கும்... 🤔

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உலகில் நூற்றுக்கு நூறு வீதம் சரியான மனிதர்களை உங்களால் சொல்ல முடியுமா சார்?

என்னப்பா இது, என்னை முன்னால் வைத்துக் கொண்டு இப்படியும் கேட்கலாமா?😀

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

பாருங்கோ, பாருங்கோ.... மெதுவா... ஆறுதலா பாருங்கோ... ஒண்டும் அவசரம் இல்லை அக்கோய்.

என்ன, பேசாமல் படிக்க போயிருந்தால், ஒரு டாக்டர் கிடைச்சிருப்பார்... 😎

போராட்டம் தப்பி இருக்கும்... 🤔

ஓம் ,ஓம் அவர் இயக்கத்தில் இல்லாமலிருந்தால் 87ம் ஆண்டோடேயே இயக்கம் இல்லாமல் போயிருக்கும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

ஓம் ,ஓம் அவர் இயக்கத்தில் இல்லாமலிருந்தால் 87ம் ஆண்டோடேயே இயக்கம் இல்லாமல் போயிருக்கும் 

 

அக்கா அடிக்கிற கப்சாவுக்கு அளவில்லாமல் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ரதி said:

ஓம் ,ஓம் அவர் இயக்கத்தில் இல்லாமலிருந்தால் 87ம் ஆண்டோடேயே இயக்கம் இல்லாமல் போயிருக்கும் 

 

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் கொசுக்களின்ரை தொல்லை தாங்கேலாமல் கிடக்கு 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.