Jump to content

பன்றிக் கறி செய்யும் முறை


Recommended Posts

  • Nathamuni changed the title to பன்னிக்கறி செய்யும் ப(ன்)னிமலர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

பன்னிக்கறி செய்யும் ப(ன்)னிமலர்

 

 

இவா கொஞ்ச நாள் IBC தமிழ் இல் இருந்த நினைவு தோழர்.. இப்போ கொலஞர் ரி.வி என்டு நினைக்குறன்.. திராவிட சீன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் தான்..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பன்னிகறிக்கு பச்சை இல்லை, அக்கா கண்மூடி கதைக்கிறதுக்குதான் கப்🤣

1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவா கொஞ்ச நாள் IBC தமிழ் இல் இருந்த நினைவு தோழர்.. இப்போ கொலஞர் ரி.வி என்டு நினைக்குறன்.. திராவிட சீன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் தான்..☺️

அப்படியா நாத திரா விடத்தின் அடிவருடியா, அடடா ஏமந்துவிட்டோமே 😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவா கொஞ்ச நாள் IBC தமிழ் இல் இருந்த நினைவு தோழர்.. இப்போ கொலஞர் ரி.வி என்டு நினைக்குறன்.. திராவிட சீன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் தான்..☺️

 

29 minutes ago, உடையார் said:

 பன்னிகறிக்கு பச்சை இல்லை, அக்கா கண்மூடி கதைக்கிறதுக்குதான் கப்🤣

அப்படியா நாத திரா விடத்தின் அடிவருடியா, அடடா ஏமந்துவிட்டோமே 😩

இவர் தீவிர பெரியார் பக்தை... சீமானை பிடிக்காது.... திமுகவுக்கு சொம்பு...

இப்ப பெரியார் இருந்தால் தான் கலியாணம் கட்டிக்க ரெடியெண்டு சொல்ல, சின்ன மணியம்மையார் என்றும், பனிமலர் என்ற பேரை, Funnyமலர் என்றும் இணையத்தில் கலாய்கிறார்கள்.

அது வேற பன்றி கறி செய்தால்....?

தலைப்பை மீண்டும் வாசீங்கோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

 

இவர் தீவிர பெரியார் பக்தை... சீமானை பிடிக்காது.... திமுகவுக்கு சொம்பு...

இப்ப பெரியார் இருந்தால் தான் கலியாணம் கட்டிக்க ரெடியெண்டு சொல்ல, சின்ன மணியம்மையார் என்றும், பனிமலர் என்ற பேரை, Funnyமலர் என்றும் இணையத்தில் கலாய்கிறார்கள்.

அது வேற பன்றி கறி செய்தால்....?

நான் பெரியாரின் தீவிர பக்தன், நாதா நீங்கள் இதில் உதவி செய்யனும்🙏

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to பன்றிக் கறி செய்யும் முறை
  • கருத்துக்கள உறவுகள்

பன்றிக்கறியை விட சொல்லுற விதம் சூப்பர்.
இணைப்புக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

பன்றிக்கறியை விட சொல்லுற விதம் சூப்பர்.
இணைப்புக்கு நன்றி நாதம்.

இதில சொல்லிப்புட்டன் நீங்களோ மருதங்கேணியோ ஒருவரும் போட்டிக்கு வரப்பிடாது😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, உடையார் said:

இதில சொல்லிப்புட்டன் நீங்களோ மருதங்கேணியோ ஒருவரும் போட்டிக்கு வரப்பிடாது😡

எல்லாரும் ஏறிய குதிரையில்
உடையார் ஏறி சறுக்கி விழப்போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாரும் ஏறிய குதிரையில்
உடையார் ஏறி சறுக்கி விழப்போகிறார்.

அட, இப்பத்தான் கவனிச்சன், நிழலியரும் இதுக்குள நிக்கிறார்....
 

பனிமலர்! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

அட, இப்பத்தான் கவனிச்சன், நிழலியரும் இதுக்குள நிக்கிறார்....
 

பனிமலர்! 😁

முதலாவது ஆளாக நின்றிருப்பாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலாவது ஆளாக நின்றிருப்பாரே.

மீன் செதில் வறை செய்தவரெல்லே.... பன்றித்தோலை விடுவாரோ....🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

இந்தியாவில், மாட்டுக்கறியே ஒரு பிரச்சணைக்குரியதாக இருக்கும் போது, பனிமலர், அசுத்தமான பன்றியின் கறியை சமைத்து உண்பது ஆச்சரியப்பட வைக்கிறது. 

மேலை நாடுகளில் பன்றிகளை, ஒழுங்கமைக்கப்பட்ட பண்ணைகளில் அரச விதிகளின் படி வளர்ப்பார்கள். ஆகவே அசுத்தமானது என் எண்ணம் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பன்னிக்கறி சமைக்கிறதிலை பெரிய விண்ணன் எண்டதை இந்த இடத்திலை சொல்ல வேண்டிய கட்டாயத்திலை இருக்கிறன். அதிலையும் விதம் விதமாய் சமைக்கிறதிலையும் விற்பன்னன்.😎
ஆகையால்.......
எனவே நான் சொல்லுறது விளங்க வேண்டிய ஆக்களுக்கு இப்ப விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

இந்தியாவில், மாட்டுக்கறியே ஒரு பிரச்சணைக்குரியதாக இருக்கும் போது, பனிமலர், பன்றிக்கறி சமைத்து உண்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

ஒரு தகவல்:

நாம் செல்லும் வாகனம் (கார் அல்லது பைக்) பன்றியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த வாகனத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள்..

இது தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு தகவல்:

நாம் செல்லும் வாகனம் (கார் அல்லது பைக்) பன்றியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த வாகனத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள்..

இது தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளது..

 

யூரியூப்பில சபஸ்கிரைபர்ஸ் பிடிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் போலுள்ளது.

இதுவே நான் தமிழகத்தில் சமையல் சானலில் பார்த்த முதல் பன்றிக்கறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

 

Neues Forschungsprojekt: Was brachten 100 Jahre Schweinezucht?

இல்லை வன்னியர்! ஜேர்மனி போன்ற நாடுகளில் சுத்தம் சுகாதாரமாகத்தான் வளர்க்கின்றார்கள். அருவருக்கத்தேவையில்லை.😁

L'onorevole Brambilla con un maialino davanti a Montecitorio: "Una legge  contro i maltrattamenti" - la Repubblica

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

Neues Forschungsprojekt: Was brachten 100 Jahre Schweinezucht?

இல்லை வன்னியர்! ஜேர்மனி போன்ற நாடுகளில் சுத்தம் சுகாதாரமாகத்தான் வளர்க்கின்றார்கள். அருவருக்கத்தேவையில்லை.😁

ஹையா..!  குட்டி அழகா இருக்கு.. !!  😜

நான் பன்னியை சொன்னேன்..:)

தகவலுக்கு மிக்க நன்றி திரு.கு.சா..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

ஒரு தகவல்:

நாம் செல்லும் வாகனம் (கார் அல்லது பைக்) பன்றியில் மோதி விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த வாகனத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள்..

இது தமிழ் நாட்டில் வழக்கத்தில் உள்ளது..

 

 

Pin von Inge Mel auf Gif in 2020

இங்கே பன்றி அதிஷ்டம் தரும் மிருகமாக கருதப்படுகின்றது.

பண உண்டியலாகவும் பாவிப்பார்கள். அந்தளவிற்கு ஒரு அதிஷ்ட பிராணி.

Sparschwein Spardose lustiges » Lifestyle & More

 

 

4 minutes ago, ராசவன்னியன் said:

ஹையா..!  குட்டி அழகா இருக்கு.. !!  😜

நான் பன்னியை சொன்னேன்..:)

தகவலுக்கு மிக்க நன்றி திரு.கு.சா..

 

நானோரு அப்பாவி,அப்பிராணி ஆர் என்ன சொன்னாலும் உடனை நம்பீடுவன் கண்டியளோ.....:hurra:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இங்கே பன்றி அதிஷ்டம் தரும் மிருகமாக கருதப்படுகின்றது.

பண உண்டியலாகவும் பாவிப்பார்கள். அந்தளவிற்கு ஒரு அதிஷ்ட பிராணி.

நாட்டுக்கு நாடு மக்களின் நம்பிக்கை வேறுபடுகிறது.

வராகவதாரத்தின் மூலம் 'விஷ்ணு நமக்கு துரதிஷ்டம் வரப்போவதை முன்கூட்டியே சொல்கிறார்' என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அதேபோல் இசுலாமியர்களுக்கும் பன்னி விடயமாக மதநம்பிக்கை இருக்கிறது.. ஏன் அப்படியென விரிவாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நானோரு அப்பாவி,அப்பிராணி ஆர் என்ன சொன்னாலும் உடனை நம்பீடுவன் கண்டியளோ.....:hurra:

ஆமாம் ஆமாம்.. பரிமளம் அம்மணியின் 'கணவான்' வல்லவர்.. நல்லவர்..!

நம்பீட்டோம்..! 🤭😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

Untitled1.png

போட்ட தூள் அப்படி...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி பன்றியிலிருந்து செய்த கறியா..? 😩

pig1-28-1461844151.jpg

அயலட்டையைச் சுத்தமாக வத்திருக்கவேண்டியது மனிதர் நாம்தான். குப்பையை கொட்டியபின்னர், உணவு தேடி வரும் மிருகங்களை 😏 இவ்வாறு முகம் சுழிப்பது ஏற்புடையதல்ல. மனிதர் தமது வாழிடங்களை சுத்தமாக வைத்த்ருந்தால் பன்றிகள் ஏன் ஊருக்குள் வருகின்றன 😏

குப்பை கொட்டுவோரைப் பார்த்து நாம்தான் முகம் சுழிக்க வேண்டும் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

போட்ட தூள் அப்படி...🤣

அது மட்டுமா?

நிழலியும்... இதுக்குள பனிமலரை சுழட்ட... (சைற் அடிக்க) நாலைஞ்சு தரம் வந்து போட்டார்....

பின்ன Hot ஆகத் தானே இருக்கும்.... 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.