Jump to content

இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை? கேவலமான பிழைப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் வரகுணன், சுமந்திரன் மூவரும் ஒரே வகுப்பு. வரகுணனையும் என்னையும் DR.V  என்று கூப்பிடுவார்கள்.இதை பார்த்ததும்  சிறுவயதில் ராமகிருஷ்ண மிசன் ஞாயிறு வகுப்புகளில் சமயம், சங்கீதம் மற்றும் சமஸ்க்ரிதம் போன்றவற்றை ஒன்றாக படித்தது நினைவுக்கு வந்தது. இருவரும் பிறந்ததும் ஒரே வருடம்  ஒரே நாளில்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nilmini said:

நான் வரகுணன், சுமந்திரன் மூவரும் ஒரே வகுப்பு. வரகுணனையும் என்னையும் DR.V  என்று கூப்பிடுவார்கள்.இதை பார்த்ததும்  சிறுவயதில் ராமகிருஷ்ண மிசன் ஞாயிறு வகுப்புகளில் சமயம், சங்கீதம் மற்றும் சமஸ்க்ரிதம் போன்றவற்றை ஒன்றாக படித்தது நினைவுக்கு வந்தது. இருவரும் பிறந்ததும் ஒரே வருடம்  ஒரே நாளில்தான் .

வித்தியாசம் என்னெண்டா, வரகுணன் மொட்டை.

ஒற்றுமை என்னெண்டா, இரண்டு பேருக்கும்....அறுவை தான் வேலை..... 😁

(பகிடி விளங்கவில்லை எண்டால் கேளுங்க) 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கிட்டுது  நாதமுனி. ஆளை பார்த்தவுடன் நினைவுகளை பகிர்ந்தேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

நான் வரகுணன், சுமந்திரன் மூவரும் ஒரே வகுப்பு. வரகுணனையும் என்னையும் DR.V  என்று கூப்பிடுவார்கள்.இதை பார்த்ததும்  சிறுவயதில் ராமகிருஷ்ண மிசன் ஞாயிறு வகுப்புகளில் சமயம், சங்கீதம் மற்றும் சமஸ்க்ரிதம் போன்றவற்றை ஒன்றாக படித்தது நினைவுக்கு வந்தது. இருவரும் பிறந்ததும் ஒரே வருடம்  ஒரே நாளில்தான் .

ஓ அப்ப நீங்கள் பழைய ஆள்தான் (82 ஏ எல்?). அப்பவே ராம கிரிஸ்ணன் மிசன் சண்டே ஸ்கூல் தொடங்கீட்டா?

நானும் போயிருக்கன். வெள்ளை நிறத்தில், கலர் பார்க்க 🤣.

வரகுணனின் “வீர வசன” நாடகத்தை நீங்களும் பாத்திருக்க கூடும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓ அப்ப நீங்கள் பழைய ஆள்தான் (82 ஏ எல்?). அப்பவே ராம கிரிஸ்ணன் மிசன் சண்டே ஸ்கூல் தொடங்கீட்டா?

நானும் போயிருக்கன். வெள்ளை நிறத்தில், கலர் பார்க்க 🤣.

வரகுணனின் “வீர வசன” நாடகத்தை நீங்களும் பாத்திருக்க கூடும்?

 

 82 ஏ எல்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

 82 ஏ எல்? 

என்ன பாஸ் சட்டுன்னு கேட்டுட்டிங்க. 

பார்த்து புள்ளிங்கோ சுமந்திரந்தான் கோசான் என்ற பெயரில் எழுதுறார் எண்டு கிளப்பி விடப் போறாங்கள்.

நான் 82 கனகாலம் பிறகு அதே மிஷன் ஏரியா சிற்றரசராக இருந்த காரணத்தால், முன்னோர்கள் பற்றி அறிந்து வைத்துள்ளேன்🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

என்ன பாஸ் சட்டுன்னு கேட்டுட்டிங்க. 

பார்த்து புள்ளிங்கோ சுமந்திரந்தான் கோசான் என்ற பெயரில் எழுதுறார் எண்டு கிளப்பி விடப் போறாங்கள்.

நான் 82 கனகாலம் பிறகு அதே ராம ஏரியா சிற்றரசராக இருந்த காரணத்தால், முன்னோர்கள் பற்றி அறிந்து வைத்துள்ளேன்🤣

 

 

Pointing Laughing GIF - Pointing Laughing You GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:
இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை?
கேவலமான பிழைப்பு !

இவர் கனடா ஊடகம் திறமெண்டு கதைக்கிறார். அப்பிடியில்லை..
பொது அறிவுள்ள நாடுகளில் உள்ள ஊடகங்கள் இப்படியான விடயங்களில் அமைதி மற்றும் நாகரீகமாகத்தான் நடந்து கொள்கின்றன. ஊடகங்களில் வேலை செய்பவர்கள் பெரிய பட்டப்படிப்புகளிலும் உலக அரசியல் படித்தவர்களாகவுமே இருக்கின்றார்கள்.
 சிம்புவின் பீப் பாடலுக்கு கருத்து கேட்கும் ஊடகங்களும் தனுசின் கொலைவெறி பாடலுக்கு விருது வழங்கும் பிரதமர் இருக்கும் நாடுதான் எமது அயல் நாடு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஓ அப்ப நீங்கள் பழைய ஆள்தான் (82 ஏ எல்?). அப்பவே ராம கிரிஸ்ணன் மிசன் சண்டே ஸ்கூல் தொடங்கீட்டா?

நானும் போயிருக்கன். வெள்ளை நிறத்தில், கலர் பார்க்க 🤣.

வரகுணனின் “வீர வசன” நாடகத்தை நீங்களும் பாத்திருக்க கூடும்?

 

82 A/L Holy Family Convent. நடிகை ராதிகா ரெண்டு class எங்களுக்கு மேல. நெடுகளும்  young  ஆக இருக்கமுடியாதுதானே? ஓமோம் 74' களில் இருந்து போனேன். சுவாமி ப்ரேமாத்மானந்தஜி தான் அப்போதைய சுவாமி. கணபதிப்பிள்ளை டீச்சர் , மலர் டீச்சர் , தேவகி டீச்சர் எல்லோரும்தான் எங்களுக்கு படிப்பிப்பது . 
அங்கயும் கலர் பார்த்தீர்களா? நாங்கள் கோயிலில் தான் பார்த்தோம். சிவராத்திரிக்கு மிஷன் போய் பஜனை பாடப்போகிறோம் என்று சொல்லிவிட்டு சும்மா தலையை காட்டிட்டு நேரா கோயிலுக்கு போய்விடுவோம். அதெலாம் ஒரு காலம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

நான் வரகுணன், சுமந்திரன் மூவரும் ஒரே வகுப்பு. வரகுணனையும் என்னையும் DR.V  என்று கூப்பிடுவார்கள்.இதை பார்த்ததும்  சிறுவயதில் ராமகிருஷ்ண மிசன் ஞாயிறு வகுப்புகளில் சமயம், சங்கீதம் மற்றும் சமஸ்க்ரிதம் போன்றவற்றை ஒன்றாக படித்தது நினைவுக்கு வந்தது. இருவரும் பிறந்ததும் ஒரே வருடம்  ஒரே நாளில்தான் .

சம்ஸ்கிருதம் படித்து இருக்கிறீர்களா?
எழுத பேச தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

Pointing Laughing GIF - Pointing Laughing You GIFs

நாதர்! இதின்ரை மீனிங் என்ன?
அவர் ஒரு பேய்க்காய் எண்டு சொல்ல வாறியளோ :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஓ அப்ப நீங்கள் பழைய ஆள்தான் (82 ஏ எல்?). அப்பவே ராம கிரிஸ்ணன் மிசன் சண்டே ஸ்கூல் தொடங்கீட்டா?

நானும் போயிருக்கன். வெள்ளை நிறத்தில், கலர் பார்க்க 🤣.

வரகுணனின் “வீர வசன” நாடகத்தை நீங்களும் பாத்திருக்க கூடும்?

 

எப்படித் தான் மறைத்தாலும் உண்மை உங்களை மீறி வந்துடுது எல்ல 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாதர்! இதின்ரை மீனிங் என்ன?
அவர் ஒரு பேய்க்காய் எண்டு சொல்ல வாறியளோ :grin:

தல, பேக்காய் மட்டுமில்லை..... பழம் திண்டு கொட்டை போட்ட பழம் பெரும் காய்...

அச்சு பிசகாமல் அடிச்சார் பாருங்க..... நீஙகள் ‘82 ஏ எல்?‘ எண்டு.....

‘82 ஏ எல்?‘ கேர்ல்ஸ் பார்க்க, சுழன்டு திரிஞ்சவர் எண்டால்..... சும்மாவா.... 😁

தலயின்ற, யங் படம் ஒண்டு..... இருக்குது.... இங்க போட்டால், இவருக்கு கேர்ல்ஸ் கொடுத்த டோஸ் பத்தி நில்மினி மிச்சம் மீதிய சொல்லுவா!! 😁
 

எனக்கிருக்கிற டவுட்டு, இவர் கேர்ல்ஸ் பார்க போனாரா..... அல்லது...மலர் டீச்சர் , தேவகி டீச்சர் பார்க்கப் போனாரா எண்டு.... 🤔

நீங்கள் என்ன நிணைக்கிறியள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

82 A/L Holy Family Convent. நடிகை ராதிகா ரெண்டு class எங்களுக்கு மேல. நெடுகளும்  young  ஆக இருக்கமுடியாதுதானே? ஓமோம் 74' களில் இருந்து போனேன். சுவாமி ப்ரேமாத்மானந்தஜி தான் அப்போதைய சுவாமி. கணபதிப்பிள்ளை டீச்சர் , மலர் டீச்சர் , தேவகி டீச்சர் எல்லோரும்தான் எங்களுக்கு படிப்பிப்பது . 
அங்கயும் கலர் பார்த்தீர்களா? நாங்கள் கோயிலில் தான் பார்த்தோம். சிவராத்திரிக்கு மிஷன் போய் பஜனை பாடப்போகிறோம் என்று சொல்லிவிட்டு சும்மா தலையை காட்டிட்டு நேரா கோயிலுக்கு போய்விடுவோம். அதெலாம் ஒரு காலம். 

மன்னிக்கவும் நான் “பழைய ஆள்” என்று குறிப்பிட்டது வயதை ஒட்டி அல்ல. முன்னர் உங்களின் மாஸ்க் போட்ட ஒரு படம் பகிர்ந்து இருந்தீர்கள், அதை பார்த்து நீங்கள் என் மூத்த சகோதரி வயது ஆள் என கணித்திருந்தேன், அதைத்தான் சொன்னேன். Please take it as a compliment, albeit a clumsy one 🙏🏾.

நான் போன காலங்களின் ஆத்ம கணாநந்தஜி. வாய்ப்பாட்டு, மிருதங்கமும் படிப்பித்தார்கள்.

கோவிலிலில் பார்க்க மட்டுமே முடியும், மிசனில் அருமையாக எப்போதாவது பேசவும் சந்தர்பம் வாய்க்கும். 

எனது நண்பனின் மிசன் காதல் இப்போ திருமணம், 3 பிள்ளைகள் என கன ஜோராக போகிறது.

HFC யில் எமது காலத்தில் familian fantasy என 3 நாள் fun fair வைப்பார்கள்.

கலர் பாக்கும் கலண்டரில் ஹைலைட் அது 🤣

மெத்த்தோ, பிஷப்ஸ், லேடீஸ் இவற்றில் இப்படி செய்ததாக நியாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தல, பேக்காய் மட்டுமில்லை..... பழம் திண்டு கொட்டை போட்ட பழம் பெரும் காய்...

அச்சு பிசகாமல் அடிச்சார் பாருங்க..... நீஙகள் ‘82 ஏ எல்?‘ எண்டு.....

‘82 ஏ எல்?‘ கேர்ல்ஸ் பார்க்க, சுழன்டு திரிஞ்சவர் எண்டால்..... சும்மாவா.... 😁

தலயின்ற, யங் படம் ஒண்டு..... இருக்குது.... இங்க போட்டால், இவருக்கு கேர்ல்ஸ் கொடுத்த டோஸ் பத்தி நில்மினி மிச்சம் மீதிய சொல்லுவா!! 😁
 

எனக்கிருக்கிற டவுட்டு, இவர் கேர்ல்ஸ் பார்க போனாரா..... அல்லது...மலர் டீச்சர் , தேவகி டீச்சர் பார்க்கப் போனாரா எண்டு.... 🤔

நீங்கள் என்ன நிணைக்கிறியள்.

 

 

ஐயா நாதம்,

மகனுக்கு இரெண்டு வருடத்தில் 11+, என்றால் நான் எப்படி ஏ எல் 82 ஆய் இருக்க முடியும்? ஒரு மனுசன் 50 வயசிலா பிள்ளை பெறுவான் 😂 (முடியாது என்றும் இல்லைத்தான்).

ஆனால் திட்டமிடாமலே குசா அண்ணை, ரதி அக்காச்சிய ஒரு சுத்தலில் விட்டுடீர் ஓய்🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஐயா நாதம்,

மகனுக்கு இரெண்டு வருடத்தில் 11+, என்றால் நான் எப்படி ஏ எல் 82 ஆய் இருக்க முடியும்? ஒரு மனுசன் 50 வயசிலா பிள்ளை பெறுவான் 😂 (முடியாது என்றும் இல்லைத்தான்).

ஆனால் திட்டமிடாமலே குசா அண்ணை, ரதி அக்காச்சிய ஒரு சுத்தலில் விட்டுடீர் ஓய்🤣

 

 

No comments Thala!!!! 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்ல வேளை கணபதி பிள்ளை சேரை பார்க்க போனேன் என சொல்லாமல் விட்டீர்🤣

Just now, Nathamuni said:

No comments Thala!!!! 🤓

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

 நல்ல வேளை கணபதி பிள்ளை சேரை பார்க்க போனேன் என சொல்லாமல் விட்டீர்🤣

 

போயிருப்பியள்..... நாதமுனியிலை.... அன்பு, காதல் எண்டு சொன்ன படியாலை....😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

தலயின்ற, யங் படம் ஒண்டு..... இருக்குது.... இங்க போட்டால், இவருக்கு கேர்ல்ஸ் கொடுத்த டோஸ் பத்தி நில்மினி மிச்சம் மீதிய சொல்லுவா!! 😁

தனி மடல்லை போட்டுவிடுங்கோ பிரிண்ட் பண்ணி  அழகு பாப்பம்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

சம்ஸ்கிருதம் படித்து இருக்கிறீர்களா?
எழுத பேச தெரியுமா?

அப்பாவுக்கு சமஸ்க்ரிதம் உற்பட பல வட இந்திய மொழிகள் தெரிந்திருந்தது. அவர் கேட்டும் நான் ஒழுங்காக படிக்கவில்லையே என்ற கவலை இன்னும் தொடர்கிறது. ஒய்வு காலத்தில் சமஸ்க்ரிதம், வீணை இவை இரண்டையும் விட்டதில் இருந்து தொடர்ந்து படிக்கலாம் என்று இருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மன்னிக்கவும் நான் “பழைய ஆள்” என்று குறிப்பிட்டது வயதை ஒட்டி அல்ல. முன்னர் உங்களின் மாஸ்க் போட்ட ஒரு படம் பகிர்ந்து இருந்தீர்கள், அதை பார்த்து நீங்கள் என் மூத்த சகோதரி வயது ஆள் என கணித்திருந்தேன், அதைத்தான் சொன்னேன். Please take it as a compliment, albeit a clumsy one 🙏🏾.

 

மன்னிப்பு எல்லாம் தேவை இல்லை தம்பி. ஆளையால் தெரியாமல் யாழ் களத்தில் கருது பரிமாற்றம் செய்யும்போது தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புக்கள் கூடத்தான். எனவே உங்கள் விளக்கம் உங்களைப்பற்றி நல்ல அபிப்பிராயாத்தை தந்ததுதான் உண்மை. எனக்கு களத்தில் ஒரு சிலரைவிட மற்றவர்கள் எல்லாரும் என்ன வயது, ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல்தான் இருக்கிறது. நீங்கள் என்னைவிட மிகவும் வயது குறைந்தவர் என்று தெரிகிறது. மூத்த சகோதரி நிச்சயம் எனது வயதாக இருக்கமாட்டா என்பதால் தங்கள்  complement யை  ஏற்றுக்கொள்கிறேன். எங்கட காலத்தில மிஷன் கொஞ்சம் Bootcamp மாதிரித்தான் . அதனால்தான் அடிக்கடி தப்பி ஓடி மூன்று  பிள்ளயார் கோயில் , கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவ காண இருந்த பஸ் ஸ்டாண்டுகள் எல்லாத்திலயும் தான் எமது பொழுதுபோக்கு. 70' களில் நள்ளிரவு வேளைகளில் கூட நண்பிகள் கூட்டம் மிஷன், கோயில், வெசாக் விளக்கு என்று காலி வீதியில் தனியா நடந்து போகக்கூடியதாக இருந்தது. பின்னுக்கே கூட்டமாக வரும்  bodyguards ஆள் தனி பாதுகாப்பு வேற. சுமந்திரன், வரகுணன் எல்லோரும்தான்.வருடத்தில் இப்படி ஓரிரு நாட்கள் தான் இப்படி போக வீட்டில் இருந்து அனுமதி கிடைக்கும். அதுவும் மிஷன் என்று சொல்லிவிட்டு கோவிலில் போய் பிராக்கு பாக்கிறது. எல்லா பெடியன்களுக்கும் பட்டப்பெயர் வைத்துதான் கதைப்பது. அப்போதெல்லாம் நேரடியாக பேசுவதில்லை. அவர்கள் ஒரு கூட்டம், நாங்கள் ஒரு கூட்டம். சாடை மாடையில்  தான் கதை. பெடியள் மட்டும் சத்தம் போட்டு கதைப்பார்கள். சவோய், சப்ஹயர், ஈரோஸ் தியட்டர்களுக்கு டியூஷன் என்று சொல்லிவிட்டு போவது என்று அந்த காலங்கள் இனி திரும்பி வரவே மாட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nilmini said:

மன்னிப்பு எல்லாம் தேவை இல்லை. ஆளையால் தெரியாமல் யாழ் களத்தில் கருது பரிமாற்றம் செய்யும்போது தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புக்கள் கூடத்தான். எனவே உங்கள் விளக்கம் உங்களைப்பற்றி நல்ல அபிப்பிராயாத்தை தந்ததுதான் உண்மை. எனக்கு களத்தில் ஒரு சிலரைவிட மற்றவர்கள் எல்லாரும் என்ன வயது, ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல்தான் இருக்கிறது. நீங்கள் என்னைவிட மிகவும் வயது குறைந்தவர் என்று தெரிகிறது. மூத்த சகோதரி நிச்சயம் எனது வயதாக இருக்கமாட்டா என்பதால் தங்கள்  complement யை  ஏற்றுக்கொள்கிறேன். எங்கட காலத்தில மிஷன் கொஞ்சம் Bootcamp மாதிரித்தான் . அதனால்தான் அடிக்கடி தப்பி ஓடி மூன்று  பிள்ளயார் கோயில் , கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவ காண இருந்த பஸ் ஸ்டாண்டுகள் எல்லாத்திலயும் தான் எமது பொழுதுபோக்கு. 70' களில் நள்ளிரவு வேளைகளில் கூட நண்பிகள் கூட்டம் மிஷன், கோயில், வெசாக் விளக்கு என்று காலி வீதியில் தனியா நடந்து போகக்கூடியதாக இருந்தது. பின்னுக்கே கூட்டமாக வரும்  bodyguards ஆள் தனி பாதுகாப்பு வேற. சுமந்திரன், வரகுணன் எல்லோரும்தான்.வருடத்தில் இப்படி ஓரிரு நாட்கள் தான் இப்படி போக வீட்டில் இருந்து அனுமதி கிடைக்கும். அதுவும் மிஷன் என்று சொல்லிவிட்டு கோவிலில் போய் பிராக்கு பாக்கிறது. எல்லா பெடியன்களுக்கும் பட்டப்பெயர் வைத்துதான் கதைப்பது. அப்போதெல்லாம் நேரடியாக பேசுவதில்லை. அவர்கள் ஒரு கூட்டம், நாங்கள் ஒரு கூட்டம். சாடை மேடையில் தான் கதை. பெடியள் மட்டும் சத்தம் போட்டு கதைப்பார்கள். சவோய், சப்ஹயர், ஈரோஸ் தியட்டர்களுக்கு டியூஷன் என்று சொல்லிவிட்டு போவது என்று அந்த காலங்கள் இனி திரும்பி வரவே மாட்டுது.

நன்றி.

காலங்கள் மாறினாலும் காட்சிகள் அப்படியேதான் சின்ன சின்ன மாறுதல்களோடு தொடர்கிறது.

எங்கள் காலத்திலும் போன் இல்லை. ஆகவே சாடை மாடைகளும், தண்டவாளத்துக்கு அருகில் ஹலோகளும்தான். 

எங்கள் காலத்திலும் பாடிகாட் முனீஸ்வரர்கள் இருந்தார்கள் 😂.

எங்கள் காலத்தில் சபயர் கொட்டேல் ஆகி விட்டது. சவோயில் ஓடும் படங்களை பெண்கள் பார்க்க முடியாது. ஆனால் ஈரோசிலும் கொன்கோட்டிலும் நல்ல படம் ஓடும். 

மாறாமல் இருப்பது, இப்பவும், பிள்ளையாரும், கதிரேசனும், வஜிராவும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஐயா நாதம்,

மகனுக்கு இரெண்டு வருடத்தில் 11+, என்றால் நான் எப்படி ஏ எல் 82 ஆய் இருக்க முடியும்? ஒரு மனுசன் 50 வயசிலா பிள்ளை பெறுவான் 😂 (முடியாது என்றும் இல்லைத்தான்).

ஆனால் திட்டமிடாமலே குசா அண்ணை, ரதி அக்காச்சிய ஒரு சுத்தலில் விட்டுடீர் ஓய்🤣

 

 

உங்கட மகன் 11 பிளஸ் எடுக்கப் போறார் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் ...அதை நாங்கள் நம்ப வேண்டும் என்று கட்டாயம் இல்லை தானே ...எத்தனையோ சந்திப்புக்கள் லண்டனில் நடந்தும் நீங்கள் வராததால் நீங்களும் 81 பட்ச் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

உங்கட மகன் 11 பிளஸ் எடுக்கப் போறார் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் ...அதை நாங்கள் நம்ப வேண்டும் என்று கட்டாயம் இல்லை தானே ...எத்தனையோ சந்திப்புக்கள் லண்டனில் நடந்தும் நீங்கள் வராததால் நீங்களும் 81 பட்ச் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

 

லண்டன் சந்திப்புகளுக்கு நான் வந்துள்ளேன். கலந்துகொள்ளவில்லை🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.