Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் விபரங்களை சேகரித்து அமைதியானகூட்டத்திற்கு வன்முறையாக இடையூறு விளைவித்தார்கள் என்று வழக்கு பதியமுடியாதா..? அத்துடன் வழக்கு முடியும்போது அதுகுறித்த விபரங்களையும் கிடைத்த தண்டனையையும் செய்திகளில் வெளியிடவேண்டும்.. அப்படி செய்தால்தான் இவர்கள்போன்ற விபரங்கெட்ட அப்பாவி இளைஞர்கள், பின்னால் இருந்து இயக்கும் பழைய புலம்பெயர் இயக்க அமைப்புகளை சேர்ந்த காசடிச்ச மலைவிழுங்கி கள்ளனுகளின் திட்டங்களுக்கு எடுபடாதுகள்…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உலக அரசியலை, உலக நாடுகளை புரிந்து கொள்ளாதது பிழை 

எனக்கும் இலங்கையிலிருக்கும்போது ஒன்றும் தெரியாது...இலங்கை குடிமகன் ஒவ்வொருவரும் இப்படி தான் இருந்தார்கள் இது அவர்களின் பிழையில்லை இலங்கையரசினதும். பாராளுமன்ற உறுப்பினர்களதும் பிழையாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

கனடா நாடே அகதிகளால் தான்  கட்டியெழுப்பபட்டது என்று முன்னாள் பிரதமர் பகிங்கரமாக  அறிவிப்பு செய்தவர். 

ஆனால் அந்த நாட்டிற்கென்று ஒரு வாழ்க்கை முறை ஒன்றிருக்கிறது.

நிச்சயமாக அது எம்மவர்கள் நடந்துகொண்ட முறை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்+

 "இவனுக்கு என்ன தெரியுமெண்டும் கூட இழிமைப்படுத்தி பதிவிட்டாங்கள், மூண்டு நாளைக்கு முதல்."

 

எம்மை மக்களாக ஏற்றது அமெரிக்கா (தற்போதைக்கு)😀

 

சிங்கள வால்களான சுமந்திரனும், சாணக்கியனும் ....🤢🤮

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கொள்ளாதது பிழை 
திரு பாலசிங்கம் போன்றோர் சொல்லியும் விளங்க முயற்சிக்காதது தவறு.
அடுத்தவர்கள் ஏன், எதற்காய் சொல்கிறார்கள் என்று யோசித்து இருக்கலாம் யதார்த்தத்தினை சொன்னவர்களை தள்ளி வைத்து விட்டு கற்பனையில் மிதப்பர்களை பக்கத்தில் வைத்திருந்து அழிவை தேடிக் கொண்டதும் இல்லாமல் ஈழ தமிழரை மீள  முடியாதவாறு செய்து விட்டு போய் சேர்ந்திட்டார்.எல்லாத்தையும் விட பெரிய பிழை தான், என்னால் தான் தமிழீழம் பெற்று கொடுக்க முடியும் என்ற நிலையில் இருந்தது 

போராட்டம் [ போராடிது ]     தொடங்கியது சரி எனில் தொடர்ந்து போராடியதும் சரியாகும் யாராவது ஒருவர் அவர் நம்புவதைத் தான்  செய்ய முடியும் ...என்னால் தமிழ்ஈழம் பெற முடியும் என்று நம்பிக்கை இருந்தபடியால். தான் போராட முடிந்தது எவரையும் எதனையும் அழிக்க வேண்டும் என்று போராடவில்லை இலங்கை பாகிஸ்தான்...சீனா போன்ற பலமுள்ள நாடாக இருந்து இருப்பின்  தமிழ்ஈழம் மலர்ந்து இருக்கும்.  ஏன் மீளவே முடியாது என்கிறீர்கள்  ?இதனை விட பெரிய அழிவுகளை கண்ட ஜேர்மனி   யப்பான்.  போன்ற நாடுகள் இன்று உலகில் முன்னிலையில் உள்ளது தலைவரை விட வேறு யாராவது நான் தமிழ்ஈழம். பெறுவேன் என்று நம்புவோர்.  அன்று தொங்கிஇன்று வரை உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

ஆனால் அந்த நாட்டிற்கென்று ஒரு வாழ்க்கை முறை ஒன்றிருக்கிறது.

நிச்சயமாக அது எம்மவர்கள் நடந்துகொண்ட முறை அல்ல.

இதுவரை அப்படி நடத்து கொணடார்களா?இல்லையோ. ? அன்று மட்டும்  ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்.?. அவர்கள் அப்படி நடந்ததிற்கனா. காரணம் சரியா ?

இல்லை பிழையா  ?. 

33 minutes ago, Kandiah57 said:

எனக்கும் இலங்கையிலிருக்கும்போது ஒன்றும் தெரியாது...இலங்கை குடிமகன் ஒவ்வொருவரும் இப்படி தான் இருந்தார்கள் இது அவர்களின் பிழையில்லை இலங்கையரசினதும். பாராளுமன்ற உறுப்பினர்களதும் பிழையாகும். 

உங்களுக்ககு ஒன்றும் தெரியாவிட்டால் அதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் நாம் மட்டும் தான் போராடுவோம் என்று மற்றைய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் போன்றவற்றை  வன்முறை மூலம் தடை செய்து போராட்டத்தை தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் ஏகபோகமாக தமதாக்ககி கொண்டவர்களுக்கு மக்கள் உயிர்கள் மீது பொறுப்பு உண்டல்லவா. அந்த பொறுப்பு இருந்திருந்தால் தாமே நியமித்த மதியுரைஞரின் பட்டறிவில் அவர் எடுத்த முடிவில் உள்ள நியாயமதை புரிந்திருக்க வேண்டும் அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

உங்களுக்ககு ஒன்றும் தெரியாவிட்டால் அதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் நாம் மட்டும் தான் போராடுவோம் என்று மற்றைய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் போன்றவற்றை  வன்முறை மூலம் தடை செய்து போராட்டத்தை தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் ஏகபோகமாக தமதாக்ககி கொண்டவர்களுக்கு மக்கள் உயிர்கள் மீது பொறுப்பு உண்டல்லவா. அந்த பொறுப்பு இருந்திருந்தால் தாமே நியமித்த மதியுரைஞரின் பட்டறிவில் அவர் எடுத்த முடிவில் உள்ள நியாயமதை புரிந்திருக்க வேண்டும் அல்லவா? 

அவர் சொன்ன எல்லா விடயங்களையும் மறுக்கவில்லை மிக  மிக குறைந்த விடங்களில் உடன்பாடில்லை இது சாதாரணமானது எனக்கு இலங்கையில் இருக்கும் போது தான் பல விடயங்கள் தெரியவில்லை இங்கே வந்து பார்த்து...கேட்டு படித்து கொண்டேன் 

எனைய இயங்களைத் தடை செய்தற்க்கு காரணம் அவர்கள் இலங்கை அரசுடன் போராடாமல்  இலங்கை அரசுடன். சேர்த்து புலிகளுடன்  போராடியதால் 

அவர்கள் ஏன் புலிகளுடன். சேர்த்து இலங்கையுடன்  போராடவில்லை  மற்றும் பாலசிங்கம்  சொன்ன அனேகமான விடயங்களை கேட்டு நடத்தபடியால் தான் போராட்டம் 30 ஆண்டுகளுக்கு நடந்தது 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

4 minutes ago, Kandiah57 said:

அவர் சொன்ன எல்லா விடயங்களையும் மறுக்கவில்லை மிக  மிக குறைந்த விடங்களில் உடன்பாடில்லை இது சாதாரணமானது எனக்கு இலங்கையில் இருக்கும் போது தான் பல விடயங்கள் தெரியவில்லை இங்கே வந்து பார்த்து...கேட்டு படித்து கொண்டேன் 

எனைய இயங்களைத் தடை செய்தற்க்கு காரணம் அவர்கள் இலங்கை அரசுடன் போராடாமல்  இலங்கை அரசுடன். சேர்த்து புலிகளுடன்  போராடியதால் 

அவர்கள் ஏன் புலிகளுடன். சேர்த்து இலங்கையுடன்  போராடவில்லை  மற்றும் பாலசிங்கம்  சொன்ன அனேகமான விடயங்களை கேட்டு நடத்தபடியால் தான் போராட்டம் 30 ஆண்டுகளுக்கு நடந்தது 

மற்றயவர்கள் எல்லோரையும் தடை செய்யதவர்களுக்கு முழு பொறுப்பும் உண்டல்லவா? அதை மறுக்கின்றீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

இதுவரை அப்படி நடத்து கொணடார்களா?இல்லையோ. ? அன்று மட்டும்  ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்.?. அவர்கள் அப்படி நடந்ததிற்கனா. காரணம் சரியா ?

இல்லை பிழையா  ?. 

பிழை

இதில் உங்களுக்கு சந்தேகமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

பிழை

இதில் உங்களுக்கு சந்தேகமோ? 

சந்தேகமில்லை....ஏன் பிழை விட்டார்கள்     ?இதற்க்கு முன்  ஏன் இப்படி நடந்துகொள்ளவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

மற்றயவர்கள் எல்லோரையும் தடை செய்யதவர்களுக்கு முழு பொறுப்பும் உண்டல்லவா? அதை மறுக்கின்றீர்களா? 

உண்டு மறுக்கவில்லை...ஆகையினால் தான் இறுதி வரையிலும் போராடினார்கள். இலங்கை பாகிஸ்தான் போல பலமுள்ள. நாடாக இருந்து இருப்பின்  இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு உதவியிராது. தமிழ்ஈழம் பிறந்திருக்கும். போராட முதல் பல விடயங்கள் தெரிந்து இருக்கவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

சந்தேகமில்லை....ஏன் பிழை விட்டார்கள்     ?இதற்க்கு முன்  ஏன் இப்படி நடந்துகொள்ளவில்லை?

பிழை என்று கூறியபின்னர, அதனை நியாயப்படுத்தும் செயற்பாடுகள் ஏற்கத்தக்கவை அல்ல.

9 minutes ago, Kandiah57 said:

சந்தேகமில்லை....ஏன் பிழை விட்டார்கள்     ?இதற்க்கு முன்  ஏன் இப்படி நடந்துகொள்ளவில்லை?

இதற்கு முன்பு இப்படி நடந்து கொள்ளவில்லையா? ஐரோப்பா முழுவதும் இவ்வாறான சம்பவங்கள் 85 ம் ஆண்டின் பின் நடந்தது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் வசிக்கும் ஜேர்மனியில் புலிகளின் அன்றய பொறுப்பாளர் சுதா தலைமையில் அன்றய ஈரோஸ் பிரதிநிதியாக இருந்த  குமரன் மாஸ்ரர் வீடு புகுந்து அவரின் காலை முறித்தது தெரியாதா?  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர்கள் விபரங்களை சேகரித்து அமைதியானகூட்டத்திற்கு வன்முறையாக இடையூறு விளைவித்தார்கள் என்று வழக்கு பதியமுடியாதா..? அத்துடன் வழக்கு முடியும்போது அதுகுறித்த விபரங்களையும் கிடைத்த தண்டனையையும் செய்திகளில் வெளியிடவேண்டும்.. அப்படி செய்தால்தான் இவர்கள்போன்ற விபரங்கெட்ட அப்பாவி இளைஞர்கள், பின்னால் இருந்து இயக்கும் பழைய புலம்பெயர் இயக்க அமைப்புகளை சேர்ந்த காசடிச்ச மலைவிழுங்கி கள்ளனுகளின் திட்டங்களுக்கு எடுபடாதுகள்…

உங்களுக்கு இன்னுமொரு விடயம்....

இன்றைய முஸ்லிம்களின் கூட்டத்தில் முஸ்லிம் தவிர்ந்த எவரையும்(தமிழர்கள்) உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

முஸ்லிம்களைத்தான் இதுவரை சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆனால் முஸ்லிம்களே எம்மை அச்சத்துடன் எம்மை பார்க்கும் நிலையில் அண்மைய  அசம்பாவிதம் ஏற்படுத்திவிட்டது. 

😔

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

பிழை என்று கூறியபின்னர, அதனை நியாயப்படுத்தும் செயற்பாடுகள் ஏற்கத்தக்கவை அல்ல.

நான் நியாயப்படுத்தவில்லை நீங்கள் என கேள்விகளுக்கு பதில் தரவில்லை   இலங்கையில்  ஒவ்வொரு குடிமகனும். சுயாதீனமாக.  தொழில் தேடும்  நடவடிக்கைக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்து...எங்களுக்கு ஊடக வேலைவாய்ப்புகளை கொடுக்கும்படி அரசாங்கத்துக்கு கூறி வேலைவாய்ப்புகளை விற்கும் ஒருவர் ஏன் கனடா வர வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, tulpen said:

மற்றயவர்கள் எல்லோரையும் தடை செய்யதவர்களுக்கு முழு பொறுப்பும் உண்டல்லவா? அதை மறுக்கின்றீர்களா? 

தடை செய்யாது விடின் தமிழீழம் மலர்ந்து இருக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

இதற்கு முன்பு இப்படி நடந்து கொள்ளவில்லையா? ஐரோப்பா முழுவதும் இவ்வாறான சம்பவங்கள் 85 ம் ஆண்டின் பின் நடந்தது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் வசிக்கும் ஜேர்மனியில் புலிகளின் அன்றய பொறுப்பாளர் சுதா தலைமையில் அன்றய ஈரோஸ் பிரதிநிதியாக இருந்த  குமரன் மாஸ்ரர் வீடு புகுந்து அவரின் காலை முறித்தது தெரியாதா?  

உங்களுக்கு பொது அறிவு இல்லையா  அண்மையில்  ஜாக்கி சான் என்னும் பிரபல அமெரிக்கா..சீனா நடிகரின் மகன் பேதைப்பொருள் பாவித்து  தண்டனை பெற்றார்   இதற்கு தகப்பன் கூறிய பதில் மகனாக இருந்தாலும் தண்டிப்பது சரி என்று   புலிகள் இயக்கத்தில் யாராவது பிழை  செய்திருந்தால் அவர்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும் புலிகள் இயக்கமே. தலைவரே. இல்லை மற்றும் நான் கேட்டது கனடாவில். ஜேர்மனி யில்லை 

7 minutes ago, பெருமாள் said:

தடை செய்யாது விடின் தமிழீழம் மலர்ந்து இருக்குமா ?

நான் கூறியது பொறுப்பை பற்றி. தமிழீழத்தை பற்றி அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

தடை செய்யாது விடின் தமிழீழம் மலர்ந்து இருக்குமா ?

இல்லை  புலிகளை 25 வருடங்களுக்கு முன் அழிந்து இருக்கலாம்  இதை மற்ற இயங்கங்கள  செய்திருக்கும்.  சிங்கள ஆமி. போராடமால் இருந்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நான் கூறியது பொறுப்பை பற்றி. தமிழீழத்தை பற்றி அல்ல. 

அதான் உங்கள் பார்வையில் மற்றையவர்களை தடை செய்யாது  விடின் என்ன நடந்து இருக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

நான் கூறியது பொறுப்பை பற்றி. தமிழீழத்தை பற்றி அல்ல. 

நீங்கள் நினைப்பதை எப்படி அவர்கள் செய்ய முடியும் 

1 minute ago, பெருமாள் said:

அதான் உங்கள் பார்வையில் மற்றையவர்களை தடை செய்யாது  விடின் என்ன நடந்து இருக்கும் ?

எனது கேள்வி மற்றயவர்களை தடை செய்தவரகளுக்கு முழுப்பொறுப்பு இருக்கிறதா இல்லையா என்பதே. அதற்கு நேரடியாக பதில் கூறிவிட்டு என்னிடம் கேள்வி கேட்பதே சரியானது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

எனது கேள்வி மற்றயவர்களை தடை செய்தவரகளுக்கு முழுப்பொறுப்பு இருக்கிறதா இல்லையா என்பதே. அதற்கு நேரடியாக பதில் கூறிவிட்டு என்னிடம் கேள்வி கேட்பதே சரியானது. 

நாங்கதான் பள்ளிக்கூட பக்கம் போகாத ஆட்கள் விளக்கமா சொல்லுங்க பாஸ் உங்கள் அரசியல் அறிவை பார்ப்பம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.