Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுடுத் தண்ணீர்ச் சமைச்சிருக்கேன்...

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

147.jpg

அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால் திரிஷாவின்ர வயித்திலை பிள்ளையாக பிறக்க வேணும்  என தனக்குள் புறுபுறுதபடி தவறணைய  விட்டு நகர்ந்தார் ......
"பழஞ்சோறு பரமானந்தம்" :cool:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Einsatzkräfte am Tatort

அவுஸ்ரேலியா சிட்னியில் உள்ள  பெரிய சுப்பர் மாக்கட் ஒன்றில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று நடந்துள்ளதாம். கிட்டத்தட்ட  5 பேர் கத்திக் குத்துக்கு பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

147.jpg

அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால் திரிஷாவின்ர வயித்திலை பிள்ளையாக பிறக்க வேணும்  என தனக்குள் புறுபுறுதபடி தவறணைய  விட்டு நகர்ந்தார் ......
"பழஞ்சோறு பரமானந்தம்" :cool:

பரமானந்தம் ஐயா இந்தப் பிறப்பிலயே அந்தம்மா கல்யாணம் செய்யவில்லை! என்ன நம்பிக்கையில் புறுபுறுத்தியளோ தெரியல?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பரமானந்தம் ஐயா இந்தப் பிறப்பிலயே அந்தம்மா கல்யாணம் செய்யவில்லை! என்ன நம்பிக்கையில் புறுபுறுத்தியளோ தெரியல?!

என்ன ஏராளன் ரொம்ப அப்பாவியாய் நீங்கள்........ எனக்கே கொஞ்ச அறிவுதான் இருக்கு, நீங்கள் அதையும் குழப்பிப்  போடுறீங்கள்..........கல்யாணத்துக்கும் பிள்ளை பிறப்புக்கும் சம்பந்தம் நாங்களாய் ஏற்படுத்திக் கொண்டதுதான்......!   😴

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

On 13/4/2024 at 15:09, suvy said:

என்ன ஏராளன் ரொம்ப அப்பாவியாய் நீங்கள்........ எனக்கே கொஞ்ச அறிவுதான் இருக்கு, நீங்கள் அதையும் குழப்பிப்  போடுறீங்கள்..........கல்யாணத்துக்கும் பிள்ளை பிறப்புக்கும் சம்பந்தம் நாங்களாய் ஏற்படுத்திக் கொண்டதுதான்......!   😴

அது...... 💪🏽 👍🏼 🤣

திரிஷா தாலிகட்டித்தான் பிள்ளைப்பாக்கியம் பெற வேண்டும் என்பது எந்த விதி/ சட்ட திட்டங்களில் உள்ளது. 😎
எனது வாரிசும் தரிசான திரிஷா வயிற்றில் வளர சந்தர்ப்பங்கள் ஆயிரம் ஆயிரம்...😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von Text „எது ரசிக்கப்பட்டதோ அதுவே ஒருநாள் சலிப்பாகும்...!! எது பிரம்மிக்கப்பட்டதோ அதுவே வெறுக்கவும்படும்..!! எது அற்புதமானது என்று போற்றப்பட்டதோ அதுவே ஒருநாள் குப்பையாகவும் போகும்...!! மனித மனங்கள் அவ்வளவுதான்...!!!“

எது ரசிக்கப்பட்டதோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

Ist möglicherweise ein Bild von Text „எது ரசிக்கப்பட்டதோ அதுவே ஒருநாள் சலிப்பாகும்...!! எது பிரம்மிக்கப்பட்டதோ அதுவே வெறுக்கவும்படும்..!! எது அற்புதமானது என்று போற்றப்பட்டதோ அதுவே ஒருநாள் குப்பையாகவும் போகும்...!! மனித மனங்கள் அவ்வளவுதான்...!!!“

எது ரசிக்கப்பட்டதோ...

எது ரசிக்கப் பட்டதோ அதுவும் ஒருநாள் ருசிப்பதற்கு கிடைத்துவிடும்.......!   😂

பொசிட்டிவ்வாக சிந்திப்போம் .......!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/r/ux7vdTmqzsGpJYro/?mibextid=xCPwDs
 

தமிழக முதல்வரின் புதிய கணக்கு.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

எம்மிடம் எடுத்துச் சொல்வதற்கு...  
நிரந்தரமாக  எதுவும் இல்லை... 
ஆனால்..
பழகி பார் பாசம் புரியும்....
பகைத்து பார் வீரம் தெரியும்.... 
வலிகள் தான் வரலாறு ஆகும் ....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

old is gold....😍

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

438128300_1492126168045283_2077571675748

அப்பாவுக்கும் அன்பு காட்டத் தெரியும்........!  👍

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோகா தியானம் - பசுமை இந்தியா

சந்தர்ப்ப சூழ்நிலை வாய்க்காத வரைக்கும் 
எல்லாரும் யோக்கியன்.... 
வாய்த்துவிட்டால் எல்லாரும் 
அயோக்கியன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, குமாரசாமி said:

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்! 

கண்மூடி கேட்கையில் காதில் தேன் வந்து பாய்வதுபோல் ஒரு உணர்வு.........அருமை....அருமை.....!  🙏

நன்றி கு. சா......!

Edited by suvy
எ .பிழை திருத்தம்.....!
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமான பதிவுகளில் என் கருத்தும், அனுபவங்களும் செல்லுபடியாகாது எனும் அறிவுறுத்தல்களால் சிரிப்போம்  சிறப்போம் பகுதியில் என் அனுபவங்களை சொல்லலாம் என நினைக்கின்றேன்.


இந்த திரிகள் என் கண்ணில் பட்டது ஆகையால் இது பற்றி எழுதுகின்றேன்.
 

30 வருடமாக சமையல் தொழிலில் இருக்கின்றேன். இருந்தும் வேலையிடத்தில் நான் சமைத்த உணவுகளில் அநேகமானவற்றை சுவை பார்ப்பதுடன் நிறுத்தி விடுவேன். உண்ணுவதில்லை.காரணம் அந்த உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டி உப்புகள் மட்டுமே காரணம்.நாக்கின் சுவைக்கு முக்கியமான தேவை உப்பு அல்லது சீனி மட்டுமே. அந்த இரு சுவைகளிலும் பின்னால் இருக்கும் இரசாயன கலவைகளை  பார்த்தால் தலை வெடிக்கும். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த ஆரோக்கிய பானங்களை எல்லாம் கோரோனா அவல காலத்தில் ஏன் யாரும் பரிந்துரை செய்யவில்லை?
வியாபார உலகில் உணவும் வியாபாரம்.குடி பானங்களும் வியாபாரம். சும்மா  தண்ணீரில் சீனியை கலந்து செயற்கையாக
தயாரிக்கப்பட்ட  வாசனைகளையும் நிறங்களையும் கலந்து ஆரோக்கிய பானங்கள் என விற்கின்றார்கள். கவனமாக இருங்கள்.

இங்கே ஜேர்மனியிலும் பிள்ளைகள் விரும்பி அருந்தும் இனிப்பான ஆரோக்கிய பானங்களை விற்கின்றார்கள். அதன் பின் விளைவு பற்கள் சேதமடைவதுதான். இதனால் யாருக்கு லாபம்?
நம்ம வைத்தியர்கள் எனும் வியாபாரிகளுக்குத்தான்.

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் கறிவேப்பிலையை தடை செய்துள்ளார்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் தலைக்கு அடிக்கும் வர்ணங்களைக்கூட தடை செய்துள்ளார்கள்.
காரணம் அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லி மருந்துகளும், புற்றுநோய் காரணிக்கான  இரசாயன கலவைகளுமே முக்கிய காரணம்.
 

Bild

நேற்று சிங்கப்பூர் மற்றும் HongKongஇல் பிரபல மசாலா நிறுவனங்கள் ஆகிய MDH மற்றும் EVEREST தயார் செய்த ஒரு சில மசாலாக்கள் அந்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Today is World Book Day 2024. What book are you currently reading and  what's next on your reading list? News | ResetEra

இன்று புத்தக தினமாம்.
எனக்கு பிடித்த புத்தகம்  Facebook.. 🤣

உங்களுக்கு பிடித்த புத்தகம் ஏதும் இருந்தால் சொல்லுங்கோ 😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஜனாதிபதி சிங்களத்தில் பேசியதை இடை மறித்து நான் மொழிபெயர்கட்டுமா என கேட்டுவிட்டு, சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த அதிகாரி 🤣🤣🤣

 

 

Edited by goshan_che
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

9 minutes ago, goshan_che said:

ஜனாதிபதி சிங்களத்தில் பேசியதை இடை மறித்து நான் மொழிபெயர்கட்டுமா என கேட்டுவிட்டு, சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த அதிகாரி 🤣🤣🤣

 

 

ஜனாதிபதிக்கே சிரிப்பை அடக்க முடியல.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

438087814_7279225845538141_3840356976693

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2024 at 23:22, குமாரசாமி said:

147.jpg

அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால் திரிஷாவின்ர வயித்திலை பிள்ளையாக பிறக்க வேணும்  என தனக்குள் புறுபுறுதபடி தவறணைய  விட்டு நகர்ந்தார் ......
"பழஞ்சோறு பரமானந்தம்" :cool:

சாமி தாத்தா இவாவை மேக்க‌ப் இல்லாம‌ பார்த்து இருக்கிறீங்க‌ளா..............................

இவாவை கூடுத‌ல் அழ‌காக‌ காட்டுவ‌து மேக்க‌ப் தான்...................................................................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுதலைப் புலிகள் மீதான தடை அநீதியானது - உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் Published By: DIGITAL DESK 7   16 MAY, 2024 | 05:37 PM தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. இதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. அதற்குரிய காரணங்களாகக் கீழ்க்கண்டவற்றை குறித்துள்ளது. “2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித் திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் இரகசியமாகச் செயல்படுகிறது. அனைத்துத் தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் நோக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.” ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப கூறுவதின் மூலம் அதை மெய்யாக்கிவிடும் முயற்சியில் கடந்தகாலங்களில் பதவியிலிருந்த இந்திய அரசுகளும், இப்போது பதவியில் இருக்கும் இந்திய அரசும் செயல்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்குப் பகுதி மட்டுமே அடங்கிய தமிழீழ கோரிக்கையை தமிழர் விடுதலை கூட்டணி போன்ற அறவழிப் போராட்டங்கள் நடத்திய அரசியல் கட்சிகளும், ஆயுதப் போராட்டம் நடத்திய போராளிகள் அமைப்புகளும் முன்வைத்தனவே தவிர, ஒருபோதும் இந்தியாவில் உள்ள எந்த பகுதியின் மீது அவர்கள் உரிமை கொண்டாடவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ, இறையாண்மைக்கோ எதிராக ஒருபோதும் விடுதலைப்புலிகள் செயல்பட்டதில்லை. மேலும் இந்தியாவின் பகை நாடுகளுடன் எந்த வகையான உறவையும் விடுதலைப்புலிகள் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிங்கள அரசு இந்தியாவின் பகை நாடுகளுடன் நெருங்கி உறவாடி, அந்நாடுகள் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான தளங்களை அமைப்பதற்குத் துணையாக நிற்கிறது என்ற உண்மையைக்கூட இந்திய அரசு எண்ணிப்பார்க்க தவறிவிட்டது.   இந்த உண்மையை உணர்ந்திருந்த காரணத்தினால்தான் இந்தியத் தலைமையமைச்சராக இந்திராகாந்தி அவர்கள் இருந்தபோது, சிங்கள அரசுக்கும், ஈழத் தமிழர் தலைவர்களுக்குமிடையே  பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாண இந்தியாவின் சிறப்புத் தூதுவராக ஜி. பார்த்தசாரதி அவர்களை அனுப்பினார். அந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டினை செயல்படுத்தாமல் சிங்கள அரசு காலம் கடத்தி ஏமாற்றுவதற்கு முயற்சி செய்தபோது, ஈழப் போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து இந்திய இராணுவ முகாம்களிலேயே அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதோடு, ஆயுதங்களும் வழங்கப்பட்டு அவர்கள் இலங்கை திரும்பித் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இந்த உண்மையைச் சிறிதும் உணராமல் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி சிங்கள அரசுடன் உடன்பாடு செய்து, அதன்படி போராளிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்கு இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பினார் என்பதும், அந்த உடன்பாடு படுதோல்வியடைந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே ஆகும். 1991ஆம் ஆண்டில் இராசீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்தப்பட்டு அவர்களின் இயக்கத்திற்கு முதல் தடை விதிக்கப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது. இராசீவ்காந்தியின் கொலை மற்றும் அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதித்திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசினால் நீதிபதி ஜெயின் ஆணையம் அமைக்கப்பட்டது. இராசீவ் கொலையைப் பற்றி விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் செய்த தவறுகளை ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்ல, சந்திராசாமி உள்பட 21 நபர்கள் குறித்து தனது ஐயப்பாடுகளை பதிவு செய்து அவர்களையும் விசாரிக்கவேண்டும் என்றும் கூறியது. தலைமையமைச்சராக பி.வி. நரசிம்மராவ் இருந்தபோது அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையம், தலைமையமைச்சராக வாஜ்பாய் பொறுப்பேற்றப் பிறகு அவரின் அரசிடம் ஜெயின் ஆணையம் தனது இறுதி அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டதற்கிணங்க இராசீவ் கொலைப் பற்றி மீண்டும் முழுமையான புலனாய்வு செய்வதற்காக 1998ஆம் ஆண்டு பல்நோக்குப் புலனாய்வுக் குழு ஒன்றினை அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி அமைத்தார். பல்நோக்கு விசாரணைக்குழு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் தனது புலனாய்வை இறுதி செய்து அறிக்கை அளிக்கத் தவறிவிட்டது. ஜெயின் ஆணையம் சுட்டிக்காட்டிய நபர்கள் யாரையும் தனது விசாரணை வளையத்திற்குள் பல்நோக்கு விசாரணைக்குழு கொண்டுவந்து விசாரிக்கவே இல்லை. காலம் கடத்திய இந்த புலனாய்வுக் குழு இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது. இராசீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 பேர்களும் 31 ஆண்டு கால சட்டபோராட்டத்திற்குப் பின்னால் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். இக்கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள் எனக் கூறுவதைவிட, தப்பிக்க விடப்பட்டார்கள் என்று கூறுவதே சரியானதாகும். இராசீவ் கொலையைக் காரணமாகக் காட்டித்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்குப் புலனாய்வுக் குழு 20 ஆண்டு காலமாக யாரையும் கைது செய்யாமல் காலங் கடத்தி இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடையை நீடிப்பது எந்த வகையிலும் நீதியின்பால் பட்டதல்ல. அநீதியான இந்தத் தடை விதிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/183719
    • விசுகு இதைத் தானே உக்கிரேனும் செய்தது ஆனபடியால் உக்கிரேனுக்கு ஆதரவு வழங்க கூடாது என்று சிலர் கூறும்போது அது முரணாக பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் பல இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியும் தந்தனர்.அந்தநேரம் பாலஸ்தினியர்கள் பலமாக இருந்தனர். மிகவும் பலவீனப்பட்ட நிலையில் இருக்கம்போது விரும்பத்தகாததை நடந்து முடிந்துள்ளன. ஏதொ ஒரு தவறான முடிவை அரசில் உள்ளவர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதற்காக  ஆயிரக் கணக்கான குழந்தைகள் இறந்து கஸ்டப்படும் போது நீங்கள் எடுக்கும் முடிவு கஸ்டமாக உள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.