Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை" - இந்திய அமைச்சர் வி.கே.சிங்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை" - இந்திய அமைச்சர் வி.கே.சிங்

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வி.கே.சிங்

(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (07/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், அத்தொகுதி பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமைச்சர் வி.கே.சிங், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து, வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், "குடும்ப ஆட்சி போல் இல்லாமல் பிரதமர் மோதி மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிக்கு வனத்துறை, நீர்வளத்துறை ஒப்புதல் பெறுவதுடன் பல்வேறு காரணங்களால் பணி நடைபெறாமல் உள்ளது. இதேபோல், சில இடங்களில் நெடுஞ்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அந்த பணிகளை விரைந்து முடிக்க மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. இருந்தாலும் ஆட்சி அமைப்பது மக்கள் கையில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டதுதான். ஆகையால், இனி தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை.

அதிமுகவில் நிலவுவது உட்கட்சி பிரச்னையாகும். இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என தெரிவித்ததாக, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-62073937

  • கருத்துக்கள உறவுகள்

எங்கெயோ இடிக்குதே..

தமிழ்நாட்டைக் குழப்பத் தொடங்குகிறார்கள்

சகுனங்கள் நன்றாக இல்லை. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டை பிரிக்கும் திட்டம் ஏற்கனவே இருந்ததா? அல்லது தமிழ்நாட்டு மக்களின் நாடி பிடித்து பார்க்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

தமிழ் நாட்டை பிரிக்கும் திட்டம் ஏற்கனவே இருந்ததா? அல்லது தமிழ்நாட்டு மக்களின் நாடி பிடித்து பார்க்கிறாரா?

மாவு புளிப்பது அப்பத்திற்கு நல்லது...🤣

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி பிரிந்தால் எந்தப் பகுதியுடன் எமது வட கிழக்கு இணையும்.😄

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்படி பிரிந்தால் எந்தப் பகுதியுடன் எமது வட கிழக்கு இணையும்.😄

முதல் புங்குடுதீவாரிட்ட கேட்கவோணும் அவங்கட நாட்டையும் சேர்க்க ஓகேயோ எண்டு..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை ரெண்டா பிரிக்க அவசியம் இருக்கான்னு சொல்லுங்க, ஆபிசர்..! 🤔🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

இந்தியாவை ரெண்டா பிரிக்க அவசியம் இருக்கான்னு சொல்லுங்க, ஆபிசர்..! 🤔🤪

அதிலை என்ன சந்தோசம்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அதிலை என்ன சந்தோசம்? 😁

இந்த பி.ஜே.பிகாரனுகளுக்கு நாட்டை பிரிக்குறதுல வரும் சந்தோசம் தான் எமக்கும்! 😛

அவன் இங்கே அடிச்சால், நாம் அங்கே அடிக்கோணும்..! 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அவன் இங்கே அடிச்சால், நாம் அங்கே அடிக்கோணும்..! 😎

நிச்சயமாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ராசவன்னியன் said:

இந்த பி.ஜே.பிகாரனுகளுக்கு நாட்டை பிரிக்குறதுல வரும் சந்தோசம் தான் எமக்கும்! 😛

அவன் இங்கே அடிச்சால், நாம் அங்கே அடிக்கோணும்..! 😎

தமிழ்நாட்டு கட்சிகள் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்கள் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.