Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்து 176/5

 

2 hours ago, சுவைப்பிரியன் said:

அட நானும் மேல நிக்கிறன்.

இன்று நீங்கள் முதல்வர் ஆக சந்தர்ப்பம் அதிகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

இருந்தாலும் தமிழகத்தில் பிறந்த கார்த்திக் மெய்யப்பன்.. ஒரு ஹாட்ரிக் எடுத்திருக்கிறார்.. மிகப் பெரிய சிக்ஸையும் யு ஏ ஈ சொறீலங்காவுக்கு எதிராக எடுத்திருக்குது.

https://www.bbc.co.uk/sport/av/cricket/63297532

இலங்கை அணியில் தமிழர்களை இனவாதம் காரணமாக தமிழர்களை உள்வாங்கா விட்டாலும் தமிழர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொணடிருக்கிறார்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

இலங்கை அணியில் தமிழர்களை இனவாதம் காரணமாக தமிழர்களை உள்வாங்கா விட்டாலும் தமிழர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொணடிருக்கிறார்கள்

முற்றிலும் உண்மை அண்ணா
நான் நினைக்கிறேன் ப‌ளை என்ர‌ இட‌த்தில் ல‌சித் ம‌லிங்காவை போல‌ திற‌ம் ப‌ட‌ ப‌ந்து வீச‌க் கூடிய‌ த‌மிழ‌ன் இருந்தும் அந்த‌ த‌மிழ் பெடிய‌னுக்கு இல‌ங்கை அணியில் வாய்ப்பு குடுக்க‌ல‌

ப‌ளை ஆனையிற‌வுக்கு ப‌க்க‌த்தில் இருக்கும் ஊர்

இது 5வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஊட‌க‌ங்க‌கில் வ‌ந்த‌ செய்தியும் கூட‌ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஸ்கொட்லாந்து 176/5

 

இன்று நீங்கள் முதல்வர் ஆக சந்தர்ப்பம் அதிகம்!

அய‌ர்லாந் வீர‌ர்க‌ள் அந்த‌ பெரிய‌ இல‌க்கை அடிச்சு வெல்லுவார்க‌ள் போல் தெரியுது 🤣😁😂

அய‌ர்லாந் வெற்றிய‌ உறுதி செய்து விட்டார்க‌ள் 😁🤣😂

P'SHIP: 115 runs, 9.2 ov 

என்ன‌ ஒரு பாட்ன‌சிப் 🤗

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருப‌ன் பெரிய‌ப்பா உங்க‌ட‌ குட்டி காலாள் ஓடி வ‌ந்து புள்ளிய‌ உட‌ன‌ போடுங்கோ 
அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முட்டை குடிப்ப‌தை என் க‌ண்ணால் பார்க்க‌னுன் லொல் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஸ்கொட்லாந்து 176/5

 

இன்று நீங்கள் முதல்வர் ஆக சந்தர்ப்பம் அதிகம்!

சுவைப்பிரியன் முதல்வராவதை வரவேற்கிறேன்.....(நான் ஊரில் நிற்கும்போது போனில் என்னோடு அன்பாக கதைத்தவர்)..........வாழ்த்துக்கள்.......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

சுவைப்பிரியன் முதல்வராவதை வரவேற்கிறேன்.....(நான் ஊரில் நிற்கும்போது போனில் என்னோடு அன்பாக கதைத்தவர்)..........வாழ்த்துக்கள்.......!  💐

த‌லைவ‌ரே நான் எப்ப‌ உங்க‌ளின் குர‌லை  கேட்கிற‌து லொல் 🤣😁😂

 

ஜ‌முனா

குசா தாத்தா

உடையார் அண்ணா , இவ‌ர்க‌ள் கூட‌ தான் அதிக‌ம் போனில் க‌தைச்சு இருக்கிறேன் 🤗

 

 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுபெடுத்தாடிய அயர்லாந்து அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

யாழ்களப் போட்டியாளர்களில் முன்னணியில் நிற்பவர்!

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 10
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுபெடுத்தாடிய அயர்லாந்து அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

யாழ்களப் போட்டியாளர்களில் முன்னணியில் நிற்பவர்!

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 10

அடேங்க‌ப்பா த‌லைவ‌ர் ப‌ட்டைய‌ கில‌ப்பிறார் 

வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே ❤️😍🙏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mgramachandran Nalainamadhe GIF - MGRAMACHANDRAN NALAINAMADHE MGR -  Discover & Share GIFs

8 minutes ago, பையன்26 said:

த‌லைவ‌ரே நான் எப்ப‌ உங்க‌ளின் குரை கேட்கிற‌து லொல் 🤣😁😂

 

ஜ‌முனா

குசா தாத்தா

உடையார் அண்ணா , இவ‌ர்க‌ள் கூட‌ தான் அதிக‌ம் போனில் க‌தைச்சு இருக்கிறேன் 🤗

 

 

அது ஒரு பெரிய விடயமே இல்லை பையா......கதைத்தால் போச்சு........!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

Mgramachandran Nalainamadhe GIF - MGRAMACHANDRAN NALAINAMADHE MGR -  Discover & Share GIFs

அது ஒரு பெரிய விடயமே இல்லை பையா......கதைத்தால் போச்சு........!  😁

குர‌லுக்கு குரை என்று பிழையா எழுதி விட்டேன் ☹️
ம‌ன்னிக்க‌வும் த‌லைவ‌ரே
கைபேசியில் இருந்து வேக‌மாய் எழுத‌ எழுத்து பிழையா ரைப் ப‌ண்ணுப் ப‌டுது லொல் 
புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 
ந‌ன்றி 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

குர‌லுக்கு குரை என்று பிழையா எழுதி விட்டேன் ☹️
ம‌ன்னிக்க‌வும் த‌லைவ‌ரே
கைபேசியில் இருந்து வேக‌மாய் எழுத‌ எழுத்து பிழையா ரைப் ப‌ண்ணுப் ப‌டுது லொல் 
புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 
ந‌ன்றி 🙏🙏🙏

இல்லை பையா ......நீங்கள் சரியாகத்தான் எழுதியுள்ளீர்கள்......கூகிளில் ஒரு வசதி நீங்கள் எழுத்து பிழையாக எழுதினாலும் அது சரியாகத்தான் எழுதும்.......நான் கதைத்தாலே குரைக்கிற மாதிரித்தான் இருக்கும்.....மனிசி வெளியே சொல்லுறேல்ல கூகுள் சொல்லிப்போட்டுது......!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

இல்லை பையா ......நீங்கள் சரியாகத்தான் எழுதியுள்ளீர்கள்......கூகிளில் ஒரு வசதி நீங்கள் எழுத்து பிழையாக எழுதினாலும் அது சரியாகத்தான் எழுதும்.......நான் கதைத்தாலே குரைக்கிற மாதிரித்தான் இருக்கும்.....மனிசி வெளியே சொல்லுறேல்ல கூகுள் சொல்லிப்போட்டுது......!  😂

நான் கூக்கில் பாவிப்ப‌து கிடையாது ப‌ல‌ வ‌ருட‌மாய் ஒரு ஆப் மூல‌ம் தான் எழுதுறேன் , சில‌ ச‌மைய‌ம் வேக‌மாக‌ எழுதும் போது அரைகுறையாக‌ வ‌ருது 
என‌க்கும் த‌மிழுக்கும் அந்த‌க் கால‌ம் தொட்டு தூர‌த்து பொருத்த‌ம் லொல் 😁😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்சின்டீஸ் 11ர‌ன்னுக்கு 4விக்கேட் 
சிம்பாவே இன்று வெஸ்சின்டீசை வென்றால் வெஸ்சின்டீஸ் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறி விடும் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என‌க்கு சிம்பாவே அணியையும் பிடிக்கும் அதே போல் வெஸ்சின்டீஸ் அணியையும் பிடிக்கும்

முத‌ல் விளையாட்டில் வெஸ்சின்டீஸ் ஸ்கொட்லாந்தை வென்று இருந்தா சிம்பாவே ம‌ற்றும் வெஸ்சின்டீஸ் சூப்ப‌ர் சுற்றுக்கு போய் இருப்பின‌ம் 

ஜ‌ந்த‌ ச‌த‌த்துக்கு உத‌வாது வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ளின் விளையாட்டு 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்ட் இண்டீஸ் கோச்சுக்கும் கேப்டனுக்கும் நாலு சாத்து சாத்தவேனும். எல்லா மைதானத்திலும் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது கஷ்டமாக இருக்கிறதென்று தெரிந்தும் ஒரு சுழல் பந்து வீரரைத்தான் தெரிவுசெய்த்திருக்கினம். பூரானுக்கு கேப்டன்சி ஒரு அறுப்பும் தெரியாது. Square Leg இற்கு பின்னால் 3 வீரர்கள் களத்தடுப்பில் இருந்தால் அது no ball என்பதுகூட தெரியவில்லை. துடுப்பாட்ட வரிசையும் படு மோசம்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

வெஸ்ட் இண்டீஸ் கோச்சுக்கும் கேப்டனுக்கும் நாலு சாத்து சாத்தவேனும். எல்லா மைதானத்திலும் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது கஷ்டமாக இருக்கிறதென்று தெரிந்தும் ஒரு சுழல் பந்து வீரரைத்தான் தெரிவுசெய்த்திருக்கினம். பூரானுக்கு கேப்டன்சி ஒரு அறுப்பும் தெரியாது. Square Leg இற்கு பின்னால் 3 வீரர்கள் களத்தடுப்பில் இருந்தால் அது no ball என்பதுகூட தெரியவில்லை. துடுப்பாட்ட வரிசையும் படு மோசம்.😡

உண்மை தான் ஒரு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்  அணிக்கு ப‌த்தாது இன்னொரு சுழ‌ல் ப‌ந்து போட‌க் கூடிய‌ வீர‌ரை தெரிவு செய்வ‌து ந‌ல்ல‌ம்

 

ஆனால் சிம்பாவேய‌ வெஸ்சின்டீஸ் ம‌ட‌க்கும் போல‌ தான் தெரியுது 

9 minutes ago, Eppothum Thamizhan said:

வெஸ்ட் இண்டீஸ் கோச்சுக்கும் கேப்டனுக்கும் நாலு சாத்து சாத்தவேனும். எல்லா மைதானத்திலும் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது கஷ்டமாக இருக்கிறதென்று தெரிந்தும் ஒரு சுழல் பந்து வீரரைத்தான் தெரிவுசெய்த்திருக்கினம். பூரானுக்கு கேப்டன்சி ஒரு அறுப்பும் தெரியாது. Square Leg இற்கு பின்னால் 3 வீரர்கள் களத்தடுப்பில் இருந்தால் அது no ball என்பதுகூட தெரியவில்லை. துடுப்பாட்ட வரிசையும் படு மோசம்.😡

வெஸ்சின்டீஸ் அணியில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை குசேன் என்ர‌ குப்பை வீர‌ரை வைத்து ஒன்னும் சாதிக்க‌ முடியாது 😏

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

வெஸ்ட் இண்டீஸ் கோச்சுக்கும் கேப்டனுக்கும் நாலு சாத்து சாத்தவேனும். எல்லா மைதானத்திலும் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது கஷ்டமாக இருக்கிறதென்று தெரிந்தும் ஒரு சுழல் பந்து வீரரைத்தான் தெரிவுசெய்த்திருக்கினம். பூரானுக்கு கேப்டன்சி ஒரு அறுப்பும் தெரியாது. Square Leg இற்கு பின்னால் 3 வீரர்கள் களத்தடுப்பில் இருந்தால் அது no ball என்பதுகூட தெரியவில்லை. துடுப்பாட்ட வரிசையும் படு மோசம்.😡

சின்ன‌ அணிக‌ளுட‌ன் இந்த‌ விளையாட்டு என்றால் ப‌ல‌மான‌ பெரிய‌ அணிக‌ளை எதிர் கொள்வ‌து மிக‌வும் க‌டின‌ம் ந‌ண்பா 😏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:
153/7
(13.3/20 ov, T:154) 92/7

Zimbabwe need 62 runs in 39 balls.

முன்ன‌னி விக்கேட் எல்லாம் ச‌ரி
இனி வெற்றி உறுதி 
அடுத்த‌
ம‌ச்சில் இந்த‌ இர‌ண்டு அணிக‌ளும் வெண்டால் தான் த‌குதி சுற்றுக்கு போக‌ முடியும் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

முன்ன‌னி விக்கேட் எல்லாம் ச‌ரி
இனி வெற்றி உறுதி 
அடுத்த‌
ம‌ச்சில் இந்த‌ இர‌ண்டு அணிக‌ளும் வெண்டால் தான் த‌குதி சுற்றுக்கு போக‌ முடியும் 😏

WI FlagWI
153/7
ZIM FlagZIM
(17/20 ov, T:154) 120/8

Zimbabwe need 34 runs in 18 balls.

சந்தேகம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:
WI FlagWI
153/7
ZIM FlagZIM
(17/20 ov, T:154) 120/8

Zimbabwe need 34 runs in 18 balls.

சந்தேகம் தான்!

அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ரும் அவுட்

game over 😏

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.