Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+
4 minutes ago, பெருமாள் said:

அதை யார் செய்தது அப்போதைய பொறுப்பாளரின் பெயர் தெரியுமா ?

தெரியாதே. 

அப்போதைய மட்டு-அம்பாறை கட்டளையாளர் கருணா. திருமலையின் கட்டளையாளர் பதுமன். 

இருவரில் முன்னையவர் வஞ்சகம் செய்து சிங்களத்தோடு இணைந்து கொண்டார். 

பின்னையவர் கருணாவோடு சேர்ந்து வஞ்சகம் செய்து புலிகளிடம் பிடிபட்டார். பிறகு சிங்களப் படைத்துறையிடம் சென்று சரணடைந்தார், 2009இல். 2013இல் விடுதலை ஆனதாக ஏதோ செய்திகள் உலவுகின்றன. பொய்மெய் தெரியாது.

  • Replies 379
  • Views 35.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

புலிகளை சீருடையோடோ இல்லாமலோ கொல்வது தமிழ் இனவழிப்பு, போர்க்குற்றம்! சீருடை அணிந்த புலிகள் சீருடை அணியாத இராணுவமான நீலன், அமீர் போன்றோரைக் கொல்வது என்ன குற்றம்?

எனக்கு எந்த குழப்பமுமில்லை  ....தமிழர் விடுதலை கூட்டணியின் தீர்மானம் தமிழ் ஈழம்  அதனை ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவோம் என்பதும்  தீர்மாத்ததும் அவர்கள் தான்  இவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டங்களை செய்யவில்லை  ஏமாற்றிக் கொண்டார்கள்  யாரை   தமிழ் மக்களை   வாக்கு போட்ட தமிழ் மக்களை   இளைஞர்கள் ஆயுதப்போராட்டம்.  செய்த போது  

இவர்கள் அரசாங்கத்துடன் இணைத்து செயல்பட்டது எதற்காக?? பதில் தரவும். 

ஆயுதமேந்தவிடினும். ஒதுங்கி இருந்து இருக்கலாம் இளைஞர்களுக்கு ஆதரவுடன் பேசி ஊக்கப்படுத்தியிருக்கலாம்.  சர்வதேசத்துக்கு இளைஞர்கள் போராட்டத்தின் நியாயத்தை  எடுத்து விளக்கியிருக்கலாம்  செய்தார்களா ?? இல்லையல்லவா?? 

இவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியின் மேல் உள்ள ஆசை காரணமாக பேசிய போலி வேஷச பேச்சுக்களை  உண்மை என்று நம்பி உள்ள தூய்மையுடனும் விசுவாசமாகவும் கழுத்தில் சாயனைட்டு குப்பிகளுடன். போரிட்டது பிழை தான் ......

ஒன்றல்ல இரணடுயல்ல  40 ஆயிரம் இளைஞர்கள்  விரும்பி உயிரை கொடுத்து உள்ளார்கள் .....இது எல்லாம் பெரிய விடயமில்லை   இந்த சீருடை அணியதா  இலங்கை இராணுவம்   நீலன்.  அமிர்........பற்றி தான்  ரொம்பவும் கவலைப்படுகிறேன் 

நான் குழப்பமின்றியும். தெளிவாகவும் இருக்கிறேன்  🤣😂

மேலே எழுதியது பிடிக்காதவர்கள் குழப்பமடையலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நன்னிச் சோழன் said:

தெரியாதே. 

அப்போதைய மட்டு-அம்பாறை கட்டளையாளர் கருணா. திருமலையின் கட்டளையாளர் பதுமன். 

இருவரில் முன்னையவர் வஞ்சகம் செய்து சிங்களத்தோடு இணைந்து கொண்டார். 

பின்னையவர் கருணாவோடு சேர்ந்து வஞ்சகம் செய்து புலிகளிடம் பிடிபட்டார். பிறகு சிங்களப் படைத்துறையிடம் சென்று சரணடைந்தார், 2009இல். 2013இல் விடுதலை ஆனதாக ஏதோ செய்திகள் உலவுகின்றன. பொய்மெய் தெரியாது.

இப்ப யார் போர் குற்றம் செய்தது ?

 

5 minutes ago, Kandiah57 said:

எனக்கு எந்த குழப்பமுமில்லை  ....தமிழர் விடுதலை கூட்டணியின் தீர்மானம் தமிழ் ஈழம்  அதனை ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவோம் என்பதும்  தீர்மாத்ததும் அவர்கள் தான்  இவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டங்களை செய்யவில்லை  ஏமாற்றிக் கொண்டார்கள்  யாரை   தமிழ் மக்களை   வாக்கு போட்ட தமிழ் மக்களை   இளைஞர்கள் ஆயுதப்போராட்டம்.  செய்த போது  

இவர்கள் அரசாங்கத்துடன் இணைத்து செயல்பட்டது எதற்காக?? பதில் தரவும். 

ஆயுதமேந்தவிடினும். ஒதுங்கி இருந்து இருக்கலாம் இளைஞர்களுக்கு ஆதரவுடன் பேசி ஊக்கப்படுத்தியிருக்கலாம்.  சர்வதேசத்துக்கு இளைஞர்கள் போராட்டத்தின் நியாயத்தை  எடுத்து விளக்கியிருக்கலாம்  செய்தார்களா ?? இல்லையல்லவா?? 

இவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியின் மேல் உள்ள ஆசை காரணமாக பேசிய போலி வேஷச பேச்சுக்களை  உண்மை என்று நம்பி உள்ள தூய்மையுடனும் விசுவாசமாகவும் கழுத்தில் சாயனைட்டு குப்பிகளுடன். போரிட்டது பிழை தான் ......

ஒன்றல்ல இரணடுயல்ல  40 ஆயிரம் இளைஞர்கள்  விரும்பி உயிரை கொடுத்து உள்ளார்கள் .....இது எல்லாம் பெரிய விடயமில்லை   இந்த சீருடை அணியதா  இலங்கை இராணுவம்   நீலன்.  அமிர்........பற்றி தான்  ரொம்பவும் கவலைப்படுகிறேன் 

நான் குழப்பமின்றியும். தெளிவாகவும் இருக்கிறேன்  🤣😂

மேலே எழுதியது பிடிக்காதவர்கள் குழப்பமடையலாம். 

விளங்குது தலை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இப்ப யார் போர் குற்றம் செய்தது ?

😀

இவர்கள் இருவரும் தான் ........அதாவது,......வந்து,....புலிகள் 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும்  இப்போது அவர்கள் அரசாங்கத்தின் அணைப்பிலிருப்பதால். ....அந்த 600.   .. 700   பொலிஸாரையும். கொன்றது போர் குற்றம் இல்லை      என்ன குழப்பாமாக இருக்கிறாதா ??? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இவர்கள் இருவரும் தான் ........அதாவது,......வந்து,....புலிகள் 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும்  இப்போது அவர்கள் அரசாங்கத்தின் அணைப்பிலிருப்பதால். ....அந்த 600.   .. 700   பொலிஸாரையும். கொன்றது போர் குற்றம் இல்லை      என்ன குழப்பாமாக இருக்கிறாதா ??? 🤣

விளங்குது .

5 minutes ago, நன்னிச் சோழன் said:

இஞ்ச பாருங்கோ, நான் Chatgpt மாதிரி. சொந்தக் கருத்துக்கள் எழுதுவதில்லை. நீங்கள் கேட்கும் வினாக்களுக்கு மெய்யுண்மை சாராக (factually) விடை மட்டும் தருவன். 

....... என்று கூறி நகர்ந்து சென்றாள், அந்தக் குமர்ப் பெட்டை.🤪

என் முதுகில் 32 கத்திகள் 33 ஆவதாக இருக்க கூடாது என்று கடவுளை பிரார்திக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்+
On 19/2/2024 at 12:58, Justin said:

எனவே, இது அந்தக் காலப் பகுதியின் இடதுசாரி, சுதேசவாத அரசின் கொள்கையேயொழிய, இதனால் தமிழர்கள் பாதிக்கப் பட்ட பதிவுகளைக் காணவில்லை.

இல்லை, நன்மைக்காக கொண்டுவரப்பட்ட தாக அறியபடுகின்ற இத்திட்டம் சிங்களத்தின் இனவாதத்திற்கு மறைமுகமாகவும் உதவியது. அதாவது, தமிழர் தாயகத்தில் நடைபெற்று வந்த சிங்களக் குடியேற்றத்தை இது மேலும் துரிதப்படுத்தியது எனலாம்.

எப்படியெனில், இச்சட்டம் கொண்டுவரப்பட்டதால் பெருந்தோட்ட முதலாளிகள் முதல் நிலதாரிகளின் மேலதிக நிலங்கள் வரை அரச மயப்படுத்தப்பட்டன என்பதெல்லாம் யாவருமறிந்தது.

இத்தால் அரை-நிலப்பிரபுத்துவ விளைச்சல் சமூகத்தில் இருந்து உழைப்பாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; சுதந்திரமான கமக்காரர்களாக மாறினர். இவர்கள் கமம் செய்வதற்கு நிலங்கள் வழங்கப்பட்டன. பலருக்கு எங்கே வழங்கப்பட்டன? தமிழீழத்தின் எல்லை ஊர்களில்..... அங்கிருந்த ஆட்களற்ற பெரும்பாலான காணிகளுக்குள் இவர்கள் குடியேற்றப்பட்டனர்.

இதுவும் சிங்களக் குடியேற்றத் திட்டத்திற்காக பாவிக்கப்பட்டது!

(இந்தியாவிலும் இலங்கையிலும் இத்திட்டம் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது)

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நன்னிச் சோழன் said:

இனத்திற்கு இந்தியாவோடு சேர்ந்தும் (அமிர்தலிங்கம்) சிங்களத்தோடு சேர்ந்தும் (நீலன்) சவக்குழி குழிதோண்டியோருக்கு புலிகள் சவக்குழி தோண்டினர். இனத்தை சிதைக்க நினைத்தவர்களை வேரோடு பிடுங்கி எறிந்தனர் - 

என்றெல்லாம் எழுத ஏலும். ஆனால் அது வேண்டாம். 

நீலன், நீலன் என்று ஒப்பரி வைக்கிறீர்கள்... அந்த நீலன் தமிழர் அரசியலுக்கு செய்த ஒரு நல்ல விடையத்தை தானுமோ எழுதுங்கோவன், பாப்பம்.


 

 

 

தம்பி நன்னியர், நீலன் திருச்செல்வம், அமீர், யோகேஸ்வரன் இன்ன பிற புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட ஆட்களெல்லாம் புலிகளுக்கோ, தமிழருக்கோ நன்மை செய்தார்களோ தெரியாது. ஆனால், இவர்களெல்லாம் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள்: தந்தை, கணவன், சகோதரம், மச்சான், சிலருக்கு உதவிய உற்ற நண்பர்களாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் அவர்கள் இணையத்தில் "ஆவணக்கட்டாக" 😎ஏற்றவில்லை என்பதற்காக அவர்கள் எந்த நன்மையும் பயனுமற்ற அகற்ற வேண்டிய களைகள் என்கிறீர்களா? அப்படியானால் இதே மாதிரி தமிழருக்கு நன்மை என்று நீங்கள் கருதுவதைச் செய்யாத எல்லாரையும் சுட்டுப் போட்டு "என்ன நன்மை செய்தார், எனவே போகட்டும் என்பீர்களா?"

நீங்கள் யார் தமிழருக்கு எது நன்மை என்று தீர்மானிக்க? எப்ப இருந்து தமிழர் போராட்டத்தை சிறு திரையிலும், அம்மா அப்பாவின் வாய் வழிக் கதையிலும் கேட்டு நன்மை தீர்மானிக்க சான்றிதழ் வாங்கி இஸ்பெக்ரர் ஆனீர்கள் என்று ஒருக்காச் சொல்லுங்கோ தம்பி😅? அதன் பிறகு மிச்சத்தை எழுதுகிறேன்!

15 minutes ago, நன்னிச் சோழன் said:

இல்லை, நன்மைக்காக கொண்டுவரப்பட்ட தாக அறியபடுகின்ற இத்திட்டம் சிங்களத்தின் இனவாதத்திற்கு மறைமுகமாகவும் உதவியது. அதாவது, தமிழர் தாயகத்தில் நடைபெற்று வந்த சிங்களக் குடியேற்றத்தை இது மேலும் துரிதப்படுத்தியது எனலாம்.

எப்படியெனில், இச்சட்டம் கொண்டுவரப்பட்டதால் பெருந்தோட்ட முதலாளிகள் முதல் நிலதாரிகளின் மேலதிக நிலங்கள் வரை அரச மயப்படுத்தப்பட்டன என்பதெல்லாம் யாவருமறிந்தது.

இத்தால் அரை-நிலப்பிரபுத்துவ விளைச்சல் சமூகத்தில் இருந்து உழைப்பாளர்கள் விடுவிக்கப்பட்டனர்; சுதந்திரமான கமக்காரர்களாக மாறினர். இவர்கள் கமம் செய்வதற்கு நிலங்கள் வழங்கப்பட்டன. பலருக்கு எங்கே வழங்கப்பட்டன? தமிழீழத்தின் எல்லை ஊர்களில்..... அங்கிருந்த ஆட்களற்ற பெரும்பாலான காணிகளுக்குள் இவர்கள் குடியேற்றப்பட்டனர்.

இதுவும் சிங்களக் குடியேற்றத் திட்டத்திற்காக பாவிக்கப்பட்டது!

(இந்தியாவிலும் இலங்கையிலும் இத்திட்டம் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது)

இதற்கு ஏதாவது ஆதாரம்?? வசி இணையக் குப்பையில் கண்ட அதே அரைகுறைப் புரிதலுடனான உரையாடல்கள் தான் ஆதாரங்கள் என்றால் தந்து மெனக்கெடாதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, Justin said:

தம்பி நன்னியர், நீலன் திருச்செல்வம், அமீர், யோகேஸ்வரன் இன்ன பிற புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட ஆட்களெல்லாம் புலிகளுக்கோ, தமிழருக்கோ நன்மை செய்தார்களோ தெரியாது. ஆனால், இவர்களெல்லாம் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள்: தந்தை, கணவன், சகோதரம், மச்சான், சிலருக்கு உதவிய உற்ற நண்பர்களாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் அவர்கள் இணையத்தில் "ஆவணக்கட்டாக" 😎ஏற்றவில்லை என்பதற்காக அவர்கள் எந்த நன்மையும் பயனுமற்ற அகற்ற வேண்டிய களைகள் என்கிறீர்களா? அப்படியானால் இதே மாதிரி தமிழருக்கு நன்மை என்று நீங்கள் கருதுவதைச் செய்யாத எல்லாரையும் சுட்டுப் போட்டு "என்ன நன்மை செய்தார், எனவே போகட்டும் என்பீர்களா?"

நீங்கள் யார் தமிழருக்கு எது நன்மை என்று தீர்மானிக்க? எப்ப இருந்து தமிழர் போராட்டத்தை சிறு திரையிலும், அம்மா அப்பாவின் வாய் வழிக் கதையிலும் கேட்டு நன்மை தீர்மானிக்க சான்றிதழ் வாங்கி இஸ்பெக்ரர் ஆனீர்கள் என்று ஒருக்காச் சொல்லுங்கோ தம்பி😅? அதன் பிறகு மிச்சத்தை எழுதுகிறேன்!

குபீர்.... அண்ணாச்சி, வணக்கம். 

நானாவது கடைசி வரைக்கும் சிறுவனாகவாவது இருந்தன். ஆனால், அங்கை என்னவாம்😂 இரண்டாவது வெடியின்ர அதிர்வுக்கே தெறிச்சிற்றியள் தானே?! என்ன கேட்க உங்களுக்கு என்ன துணிவிருக்காம்.... 😂😂 ஏதோ நீலனுக்கு தேத்தண்ணி பருக்கி விட்டாள் மாதிரி என்னை கேக்கிறியள் 😆🤪

 

---------------------------------

மாஞ்சு மாஞ்சு நீலனுக்கு மிண்டு குடுக்கிறியள், ஆனால் கேட்ட கேள்விக்கு மறுமொழியைக் காணோம். 

கேட்ட கேள்விக்கு பதிலைக் குடுங்கோ மிஸ்டர்.

 

😂😂

நான் அறியத் தானே கேட்கிறன்... ஏன் குறை நினைக்கிறியள்?

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நன்னிச் சோழன் said:

குபீர்.... அண்ணாச்சி, வணக்கம். 

நானாவது கடைசி வரைக்கும் சிறுவனாகவாவது இருந்தன். ஆனால், அங்கை என்னவாம்😂 இரண்டாவது வெடியின்ர அதிர்வுக்கே தெறிச்சிற்றியள் தானே?! என்ன கேட்க உங்களுக்கு என்ன துணிவிருக்காம்.... 😂😂 ஏதோ நீலனுக்கு தேத்தண்ணி பருக்கி விட்டாள் மாதிரி என்னை கேக்கிறியள் 😆🤪

 

---------------------------------

மாஞ்சு மாஞ்சு நீலனுக்கு மிண்டு குடுக்கிறியள், ஆனால் கேட்ட கேள்விக்கு மறுமொழியைக் காணோம். 

கேட்ட கேள்விக்கு பதிலைக் குடுங்கோ மிஸ்டர்.

 

😂😂

நான் அறியத் தானே கேட்கிறன்... ஏன் குறை நினைக்கிறியள்?

இங்கேயும் சரி ரஜனி திராணகம திரியிலும் சரி உங்களைப் போலவே "துரோகி" என்று ஊரில் இருந்து கொல்லப் பட்டவனை மேலும் கேவலப் படுத்தியோர் யார் என்று ஒருக்கா தேடிப் பார்த்தால், இந்த இரு வகைக்குள் வருகிறீர்கள்:

1. நான் சின்னப் பிள்ளையா இருந்தேன், பிறகு வெளிநாட்டுக்கு வந்து விட்டேன், பிறகு "வீடியோ பார்த்து எல்லாம் அறிந்து கொண்டேன், வரலாற்றை எழுதுகிறேன்", என்றிருப்போர்.

2. பெரிசுகளைப் பார்த்தால், 90 களில் இயக்கம் பாஸ் சிஸ்ரம் கொண்டு வர முதல் கேஜி பஸ் கொழும்புக்கு ஓடின காலத்தில் அதில் ஆறுதலாக ஏறி வந்து அசைலம் அடித்த ஆட்கள்.

இது இரண்டிலும் அடங்காமல், ஆறுதலாக அங்கேயே படித்து, தென்பகுதியிலும் வேலை செய்து இரண்டு தரப்பினரிடமும் அல்லல் பட்டு சொந்த முயற்சியால் வெளியேறி வந்த என்னைப் போன்ற ஆட்களும், அங்கேயே தங்கி விட்டோரும் மேல் இரு தரப்பையும் போல நினைப்பது மிக அரிது.

எனவே, இரண்டாம் வெடிக்கென்ன, முதல் சத்த வெடிக்கே தெறிச்சோடின 😂உங்கள் ஆட்களிட்டையே கேட்டுப் பாருங்கோ, ஏன் இந்த வித்தியாசமெண்டு!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

அதாவது இத்தனை வருட அனுபவங்கள் பாடங்கள் பாதிப்புக்கள் தராத முடிவை யாழ் களத்தில் பேசப்படும் அல்லது தட்டப்படும் பேப்பர் அனுபவங்கள் தந்து விட்டன?? 

அவிக்கவும் இடம் பொருள் ஏவல் இருக்கு. அது யாழ் போன்ற தளங்களில் கடினம். 

கவனம் அரசியல் மேடைகளில் மைக்குக்கு பக்கத்தில் உட்கார்ந்து விடவேண்டாம். அவ்வளவு தான்.

எந்த அனுபவத்தை சொல்லுகிறீர்கள். மக்கள் பிச்சைகாரகளான அனுபவத்தையா அல்லது பாலும் தேனும் ஓடும் தேசத்தை உருவாக்கி கொடுப்போம் என்று சொன்ன அனுபவத்தையா?

இங்க வாங்கையா, இங்க வந்து சொல்லுங்க. அங்கு சொகுசா இருந்து கொண்டு மைக்க பிடிக்காதீங்க. 

  • கருத்துக்கள உறவுகள்+
34 minutes ago, Justin said:

இங்கேயும் சரி ரஜனி திராணகம திரியிலும் சரி உங்களைப் போலவே "துரோகி" என்று ஊரில் இருந்து கொல்லப் பட்டவனை மேலும் கேவலப் படுத்தியோர் யார் என்று ஒருக்கா தேடிப் பார்த்தால், இந்த இரு வகைக்குள் வருகிறீர்கள்:

1. நான் சின்னப் பிள்ளையா இருந்தேன், பிறகு வெளிநாட்டுக்கு வந்து விட்டேன், பிறகு "வீடியோ பார்த்து எல்லாம் அறிந்து கொண்டேன், வரலாற்றை எழுதுகிறேன்", என்றிருப்போர்.

2. பெரிசுகளைப் பார்த்தால், 90 களில் இயக்கம் பாஸ் சிஸ்ரம் கொண்டு வர முதல் கேஜி பஸ் கொழும்புக்கு ஓடின காலத்தில் அதில் ஆறுதலாக ஏறி வந்து அசைலம் அடித்த ஆட்கள்.

இது இரண்டிலும் அடங்காமல், ஆறுதலாக அங்கேயே படித்து, தென்பகுதியிலும் வேலை செய்து இரண்டு தரப்பினரிடமும் அல்லல் பட்டு சொந்த முயற்சியால் வெளியேறி வந்த என்னைப் போன்ற ஆட்களும், அங்கேயே தங்கி விட்டோரும் மேல் இரு தரப்பையும் போல நினைப்பது மிக அரிது.

எனவே, இரண்டாம் வெடிக்கென்ன, முதல் சத்த வெடிக்கே தெறிச்சோடின 😂உங்கள் ஆட்களிட்டையே கேட்டுப் பாருங்கோ, ஏன் இந்த வித்தியாசமெண்டு!

 

34 minutes ago, Justin said:

இங்கேயும் சரி ரஜனி திராணகம திரியிலும் சரி உங்களைப் போலவே "துரோகி" என்று ஊரில் இருந்து கொல்லப் பட்டவனை மேலும் கேவலப் படுத்தியோர் யார் என்று ஒருக்கா தேடிப் பார்த்தால், இந்த இரு வகைக்குள் வருகிறீர்கள்:

1. நான் சின்னப் பிள்ளையா இருந்தேன், பிறகு வெளிநாட்டுக்கு வந்து விட்டேன், பிறகு "வீடியோ பார்த்து எல்லாம் அறிந்து கொண்டேன், வரலாற்றை எழுதுகிறேன்", என்றிருப்போர்.

2. பெரிசுகளைப் பார்த்தால், 90 களில் இயக்கம் பாஸ் சிஸ்ரம் கொண்டு வர முதல் கேஜி பஸ் கொழும்புக்கு ஓடின காலத்தில் அதில் ஆறுதலாக ஏறி வந்து அசைலம் அடித்த ஆட்கள்.

இது இரண்டிலும் அடங்காமல், ஆறுதலாக அங்கேயே படித்து, தென்பகுதியிலும் வேலை செய்து இரண்டு தரப்பினரிடமும் அல்லல் பட்டு சொந்த முயற்சியால் வெளியேறி வந்த என்னைப் போன்ற ஆட்களும், அங்கேயே தங்கி விட்டோரும் மேல் இரு தரப்பையும் போல நினைப்பது மிக அரிது.

எனவே, இரண்டாம் வெடிக்கென்ன, முதல் சத்த வெடிக்கே தெறிச்சோடின 😂உங்கள் ஆட்களிட்டையே கேட்டுப் பாருங்கோ, ஏன் இந்த வித்தியாசமெண்டு!

நான் "நீலனை துரோகி" எங்கும் என்று சொல்லவே இல்லையே... நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக பொய்க் குற்றச்சாட்டை சுமத்திரிக்கிறியள், பாருங்கோ. மட்டுமின்றி கருத்து வறுமை/ மறுமொழி இல்லாமை ஏற்பட்டவுடன் உங்களிடம் இருந்து எதிராளி/ வினவியவர் மீதான மழுப்பல்கள், சளாப்பல்கள், அவர் மீதான தனிப்பட்ட தூற்றல்கள் என்பன மட்டுமே வருகின்றன. 

விடை இல்லையென்றால் இல்லையென்று சொல்லுங்கள், ஐயனே. 

கேட்ட கேள்விக்கு மறுமொழி கேட்டால் ஆட்டுக் கதைக்குள்ளை மாட்டுக் கதையை கொண்டு வந்து புகுத்திப் போட்டு நிண்டு தெந்தனத் தெய்யோம் பாடுறியள்.😂 கருத்தை கருத்தால் எதிர்கொள்ளமால் எவன் எப்ப ஓடியந்தவன், அவங்களிலை ஆர் சிறுசு, ஆர் பெரிசு என்று ஆராச்சி செய்ய வெளிக்கிட்டாள் யார்?😆

தாங்கள் திரியை திசை திருப்பாமல் கேட்ட கேள்விக்கு மறுமொழி தந்தால் தொடர்ந்து வாதம் புரிவோம்.

நன்றி.

-------------------------------------------

எப்பிடிப் பார்த்தாலும் நீங்கள 2009இற்கு முன்னரே வெளிநாடு வந்தாள் தான்!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

குபீர்... உங்களுக்கு நீங்களே வெள்ளைப் பெயின்ரை வாளியோட தூக்கி ஊத்துங்கோ.... அப்பதான் சரியா இருக்கும்😂

உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும். பச்சைகுத்துக்காக எழுதுபவன் நான் இல்லை. நான் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் இருப்பேன் , அப்பா எதுக்கு வெள்ளை பெயிண்ட் அடிப்பான். 😜

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நன்னிச் சோழன் said:

 

நான் "நீலனை துரோகி" எங்கும் என்று சொல்லவே இல்லையே... நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக பொய்க் குற்றச்சாட்டை சுமத்திரிக்கிறியள், பாருங்கோ. மட்டுமின்றி கருத்து வறுமை/ மறுமொழி இல்லாமை ஏற்பட்டவுடன் உங்களிடம் இருந்து எதிராளி/ வினவியவர் மீதான மழுப்பல்கள், சளாப்பல்கள், அவர் மீதான தனிப்பட்ட தூற்றல்கள் என்பன மட்டுமே வருகின்றன. 

விடை இல்லையென்றால் இல்லையென்று சொல்லுங்கள், ஐயனே. 

கேட்ட கேள்விக்கு மறுமொழி கேட்டால் ஆட்டுக் கதைக்குள்ளை மாட்டுக் கதையை கொண்டு வந்து புகுத்திப் போட்டு நிண்டு தெந்தனத் தெய்யோம் பாடுறியள்.😂 கருத்தை கருத்தால் எதிர்கொள்ளமால் எவன் எப்ப ஓடியந்தவன், அவங்களிலை ஆர் சிறுசு, ஆர் பெரிசு என்று ஆராச்சி செய்ய வெளிக்கிட்டாள் யார்?😆

தாங்கள் திரியை திசை திருப்பாமல் கேட்ட கேள்விக்கு மறுமொழி தந்தால் தொடர்ந்து வாதம் புரிவோம்.

நன்றி.

-------------------------------------------

எப்பிடிப் பார்த்தாலும் நீங்கள 2009இற்கு முன்னரே வெளிநாடு வந்தாள் தான்!

சுட்டுக் கொல்லப் பட்ட இரு வன்முறை சாரா அரசியல்  தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு வேரோடு பிடுங்கி எறிந்தனர் எனும் போது "ரோசாக் கண்டைப் பிடுங்கி எறிந்தனர்" என்றா அர்த்தம் கொண்டீர்கள்😂?

அங்கேயே இருந்து ஏதோ செய்து கொண்டிருந்த போது கொல்லப் பட்டவர்களை இப்படி விளிக்கும் போது நீங்கள் இருக்கும் இடம், தமிழர் போராட்டத்தில் ஒரு பங்களிப்பும் செய்யாமல் மற்றவர் என்ன நன்மை செய்தார் என்று கேட்கும் கேள்வியின் மெத்தனம் இவற்றைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு தவறும் இல்லை.

எனவே, 2009 வரை நின்றவன் மட்டுமல்ல, உங்களை விட அங்கே நின்று வாழ்ந்து வந்தவனையும் இன்னும் வாழும் குறுசோ போன்றவர்களையும் கொஞ்சம் அவதானமாக் கையாளுங்கள்.

சுருக்கமாக, உங்கள் நிலையை மனதின் ஓரத்தில் நிறுத்தி வைத்த படி இங்கே இருப்பவர்களோடு உரையாடுவது நல்லது என நினைக்கிறேன். சும்மா சின்னத் திரையில் ஸ்னப் ஷொட் எடுத்து ஒட்டி விட்டு, கோராவில் எழுதி விட்டு "நான் தான் இன்ஸ்பெக்ரர்" என்று படம் காட்டினால், இங்கே ஒரு முன்னாள் போராளி உங்களுக்கு முன்னர் சொன்னது போல  "கெதியா வரலாற்றை எழுதி முடியுங்கோ" என்று புன்னகையோடு கடந்து போவர் பலர்😎!

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயகம்தான் திறம் என்பார்கள். மேற்கின் கொள்கைகள்தான் better என்று கூறுவர. மேற்கிலேயே வசிப்பார்கள். ஆனால் மேற்கால் வெறுக்கப்படும், நாகரீக சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படாத  அரசியல் தனிமனிதப் ப்டுகொலைகளை வரவேற்பார்கள். போற்றுவார்கள். வாழ்த்துவார்கள். 

ஆனால் தனிமனிதப் ப்டுகொலைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை மட்டுமல்ல, அவை எமக்குத் தீங்கானவை எனக் கூறுவோரை துரோகி என முத்திரை குத்துவர். 

ஒண்ணுமே புரியல உல்கத்துல. 😩

  • கருத்துக்கள உறவுகள்

படு கொலை செய்யப்பட்ட அத்த 600 பொலிசாரும் யுத்தத்தில் ஈடுபட்டு சரணடைந்தவர்கள் அல்ல. சமாதான பேச்சுவார்தை நடந்த சம காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களை புலிகள் சுற்றி வளைத்த போது அன்றைய ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த  உத்தியோகஸ்தர்களே.

  “நீங்கள் சரணடையுங்கள் பேச்சுவார்த்தை மேசையில் உங்களை வெளியே கொண்டுவர தாம் நடவடிக்கை எடுக்கிறோம்”,  என்ற உறுதி மொழியோடு கிழக்கு பொலிஸ் அத்தியட்சகருக்கு ஜனாதிபதி பிரேமதாச விசேட பணிப்புரையை விடுத்திருந்தார்.  கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது.  கருணா இயக்கத்தை விட்டு வெளியேறும் வரை அதற்காக தண்டிக்கப்படாதது தலைமையின் உத்தரவின் படியே அது நடந்தது என்பதைத் தெளிவாக  உறுதிப்படுத்துகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

படு கொலை செய்யப்பட்ட அத்த 600 பொலிசாரும் யுத்தத்தில் ஈடுபட்டு சரணடைந்தவர்கள் அல்ல. சமாதான பேச்சுவார்தை நடந்த சம காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களை புலிகள் சுற்றி வளைத்த போது அன்றைய ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த  உத்தியோகஸ்தர்களே.

  “நீங்கள் சரணடையுங்கள் பேச்சுவார்த்தை மேசையில் உங்களை வெளியே கொண்டுவர தாம் நடவடிக்கை எடுக்கிறோம்”,  என்ற உறுதி மொழியோடு கிழக்கு பொலிஸ் அத்தியட்சகருக்கு ஜனாதிபதி பிரேமதாச விசேட பணிப்புரையை விடுத்திருந்தார்.  கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது.  கருணா இயக்கத்தை விட்டு வெளியேறும் வரை அதற்காக தண்டிக்கப்படாதது தலைமையின் உத்தரவின் படியே அது நடந்தது என்பதைத் தெளிவாக  உறுதிப்படுத்துகிறது. 

உண்மையை எழுதியதட்காக  எனக்கு இங்கு ஒருவர் துரோகி படடம் குத்தி உள்ளார். இந்த உண்மையை எழுதின உங்களுக்கும் இங்கு துரோகி படடம் குத்தினாலும் குத்துவார்கள். இதுதான் இங்குள்ள யதார்த்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, island said:

...கோத்தபாயவுக்கும்  அந்த தேசியருக்கும் என்னால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. 😂

வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் தான் உங்களால் காணமுடியவில்லை.

-----------

கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது ]

அதில் இருந்து  நடந்தது படு கொலை அது தவறு என்பது ஏற்றுகொள்கிறார்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

உண்மையை எழுதியதட்காக  எனக்கு இங்கு ஒருவர் துரோகி படடம் குத்தி உள்ளார். இந்த உண்மையை எழுதின உங்களுக்கும் இங்கு துரோகி படடம் குத்தினாலும் குத்துவார்கள். இதுதான் இங்குள்ள யதார்த்தம். 

தொடர்ந்து கருத்து எழுதுங்கோ குருசோ.உண்மைகள்  யாதர்த்தம் தெரியவர வேண்டும்
இங்கே உள்ள நிலமை  தவறான தகவலை சொல்லி சீமான் பாணியிலான Vasee யின் கருத்தை இரு தமிழர்கள் விரும்பி உள்ளார்கள் ☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

இதற்கு ஏதாவது ஆதாரம்?? வசி இணையக் குப்பையில் கண்ட அதே அரைகுறைப் புரிதலுடனான உரையாடல்கள் தான் ஆதாரங்கள் என்றால் தந்து மெனக்கெடாதீர்கள்!

 இணையத்திலிருந்து ஆதாரம் எதுவும் இணைக்கவில்லை, ஆனால் வேறு உறவுகள் இணைத்துள்ளார்கள், நீங்கள் குழம்பிவிட்டீர்கள் என கருதுகிறேன்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தொடர்ந்து கருத்து எழுதுங்கோ குருசோ.உண்மைகள்  யாதர்த்தம் தெரியவர வேண்டும்
இங்கே உள்ள நிலமை  தவறான தகவலை சொல்லி சீமான் பாணியிலான Vasee யின் கருத்தை இரு தமிழர்கள் விரும்பி உள்ளார்கள் ☹️

 

எனது கல்வித்தரத்தினை குறிப்பிட விரும்பாத கல்வி தரத்தினை கொண்ட என்னை ஒரு கட்சியின் மதிப்பிற்குரிய தலைவருடன் ஒப்பிட்டு யாழ் களத்தினை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்.

சாதாரண சம்பாசனைகளை கடந்து சாதாரணமாக கடந்து  விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

 இணையத்திலிருந்து ஆதாரம் எதுவும் இணைக்கவில்லை, ஆனால் வேறு உறவுகள் இணைத்துள்ளார்கள், நீங்கள் குழம்பிவிட்டீர்கள் என கருதுகிறேன்.

 

எங்கே, யார் இணைத்துள்ளார்கள் ஆதாரம் உங்கள் கூற்றுக்கு? கபிதான் இணைத்த சட்டமூலத்தை தவிர எந்த இணைப்பும் என் கண்ணுக்குத் தெரியவில்லை! நான் குழம்பியிருப்பதாலோ😂?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

படு கொலை செய்யப்பட்ட அத்த 600 பொலிசாரும் யுத்தத்தில் ஈடுபட்டு சரணடைந்தவர்கள் அல்ல. சமாதான பேச்சுவார்தை நடந்த சம காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களை புலிகள் சுற்றி வளைத்த போது அன்றைய ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த  உத்தியோகஸ்தர்களே.

  “நீங்கள் சரணடையுங்கள் பேச்சுவார்த்தை மேசையில் உங்களை வெளியே கொண்டுவர தாம் நடவடிக்கை எடுக்கிறோம்”,  என்ற உறுதி மொழியோடு கிழக்கு பொலிஸ் அத்தியட்சகருக்கு ஜனாதிபதி பிரேமதாச விசேட பணிப்புரையை விடுத்திருந்தார்.  கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது.  கருணா இயக்கத்தை விட்டு வெளியேறும் வரை அதற்காக தண்டிக்கப்படாதது தலைமையின் உத்தரவின் படியே அது நடந்தது என்பதைத் தெளிவாக  உறுதிப்படுத்துகிறது. 

அப்பாடா ஒரு மாதிரி 6௦௦ போலிசை புலிகள் கொன்றார்கள் என்று நிறுவி ஆயிற்று ரஜனி திரனகம நீலன் திருசெல்வம் கூடவே என்ன தண்டனை கொடுக்க்போவதாய் உத்தேசம் 😆?

தமிழனாய் பிறந்ததுக்கு நோக வேண்ட்டி உள்ளது .

இந்த 14 வருட புலியில்லாத காலத்திலும் புலியின் மீது தவறு காண முன்டியடிக்கினம் என்றால் அவ்வளவுக்கு வேண்டி கட்டி இருக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அப்பாடா ஒரு மாதிரி 6௦௦ போலிசை புலிகள் கொன்றார்கள் என்று நிறுவி ஆயிற்று ரஜனி திரனகம நீலன் திருசெல்வம் கூடவே என்ன தண்டனை கொடுக்க்போவதாய் உத்தேசம் 😆?

தமிழனாய் பிறந்ததுக்கு நோக வேண்ட்டி உள்ளது .

இந்த 14 வருட புலியில்லாத காலத்திலும் புலியின் மீது தவறு காண முன்டியடிக்கினம் என்றால் அவ்வளவுக்கு வேண்டி கட்டி இருக்கினம். 

கடந்தகாலத் தவறுகளை இனங்கண்டு அவற்றை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் தங்களுக்கு உடன்பாடா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

கடந்தகாலத் தவறுகளை இனங்கண்டு அவற்றை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் தங்களுக்கு உடன்பாடா? 

இந்த ஒரு வசனத்தை வைத்துதானே புலிகளை யாழ் கருத்து களத்தில் குற்றவாளிகளாக காட்டி கொண்டு இருகிரியல் வேறை ஏதாவது புதுசா கேளுங்க 😆

இனிவரும் தமிழர் தலைவர் சொல்லவேண்டிய வசன்ம்களை .................................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

இந்த ஒரு வசனத்தை வைத்துதானே புலிகளை யாழ் கருத்து களத்தில் குற்றவாளிகளாக காட்டி கொண்டு இருகிரியல் வேறை ஏதாவது புதுசா கேளுங்க 😆

இனிவரும் தமிழர் தலைவர் சொல்லவேண்டிய வசன்ம்களை .................................

நீங்க வேற.

அவர் தான் அடுத்த போராட்டத்தை முன்னெடுக்க போகும் தலைவர். அதிலும் ஆயுதப் போராட்டத்தில் நடந்த தவறுகளை தவிர்க்க விரும்புகிறார் என்றால் என்ன போராட்டம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதற்கு இங்கே யாழ் களத்தில் கூட அவருடன் சேர்ந்து தவறுகளை தேடி இவருடன் குத்தி முறியும் ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் ஆதரவில்லை என்பது தான் நிஜம். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

இந்த ஒரு வசனத்தை வைத்துதானே புலிகளை யாழ் கருத்து களத்தில் குற்றவாளிகளாக காட்டி கொண்டு இருகிரியல் வேறை ஏதாவது புதுசா கேளுங்க 😆

இனிவரும் தமிழர் தலைவர் சொல்லவேண்டிய வசன்ம்களை .................................

பதில் சொல்வதில் நேர்மை வேண்டாமா? 

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.