Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை  தமிழர்  பிரச்சனைக்காக போராடுகிறவராக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை

ரணிலை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடியவரென்றும் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை

அப்புறம் எவர் பக்கத்தில் எவர் இருந்தால் என்னதான் பிரச்சனை?

  • Replies 64
  • Views 5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    சுமந்திரனின் இறுதி இலக்கு அமைச்சர் பதவி. அதற்காக அவர் படிப்படியா உழைச்சுக் கிட்டு தான் இருக்கார். புலி நீக்கவாதி தமிழ் தேசிய நீக்கவாதி மாவீரர் நீக்கவாதி மிதவாதி சிங்கள பெ

  • இவர்கள் பேசும் வெத்து வெட்டு தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க ஒரு வில்லன் தேவை.  அந்த வில்லனாக கட்டமைக்கப்பட்டவரே இந்த சுமந்திரன்.  இவர் இல்லை என்றால் தமிழருக்கு விடுதலை  கிடைத்துவிடும் என்பது போன்ற மாயைய

  • முதலே நான் குறிப்பிட்டது போல, கேள்விகளுக்குப் பதில் வராது. ஏன்? இவர்கள் சுமந்திரன் மீது சாட்டும் குற்றங்களின் தோற்றுவாய் ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு வந்தவையல்ல, வேறு தோற்றுவாய்கள், வெளியே சொல்ல தயங்கும்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, valavan said:

சுமந்திரனை  தமிழர்  பிரச்சனைக்காக போராடுகிறவராக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை

ரணிலை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடியவரென்றும் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை

அப்புறம் எவர் பக்கத்தில் எவர் இருந்தால் என்னதான் பிரச்சனை?

யாருமே எம்பக்கம் இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

யாருமே எம்பக்கம் இல்லையா??

எம் பக்கம் முழுசா நாமே இல்லை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, valavan said:

 சுமந்திரனை  தமிழர்  பிரச்சனைக்காக போராடுகிறவராக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை

ரணிலை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடியவரென்றும் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை

அப்புறம் எவர் பக்கத்தில் எவர் இருந்தால் என்னதான் பிரச்சனை?

அந்த சுமந்திரன்   தனது கல்லுரியில் நடந்த விளையாட்டு போட்டியை பழைய மாணவருடன் இருந்து பார்த்ததிற்கே இவ்வளவு பிரச்சனைகள் செய்கிறார்கள் என்றால்... 
சுமந்திரன் உட்பட எல்லோருமே வெத்து வேட்டுகள் தான் அப்படியிருக்க சுமந்தினை மட்டும் ஏன் ஆதாரம் இல்லாமல் வில்லனாக காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் என்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

எம் பக்கம் முழுசா நாமே இல்லை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?

நாம் யார் பக்கம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nunavilan said:

நாம் யார் பக்கம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை!!!!!

இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களில்லை என்று பல ஆண்டுகளாக கருத்து சொல்லிக்கொண்டிருந்தோம், இன்று என்னமோ நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டமாதிரி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

குழப்பம் எங்களிடம்தான் அவர்களிடமில்லை , அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களில்லை என்று பல ஆண்டுகளாக கருத்து சொல்லிக்கொண்டிருந்தோம், இன்று என்னமோ நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டமாதிரி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

குழப்பம் எங்களிடம்தான் அவர்களிடமில்லை , அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.

30 வருடமாக போராடிய மக்கள் தேர்ந்தெடுத்தவர்கள் தானே இவர்கள்?????

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

30 வருடமாக போராடிய மக்கள் தேர்ந்தெடுத்தவர்கள் தானே இவர்கள்?????

இவர்கள் மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களல்ல, வேறு வழி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். புலிகள் இருந்து அவர்கள் தேர்தலில் நின்றிருந்தால் இவர்கள் கட்டுப்பணம்கூட மீள பெற்றிருக்கமாட்டார்கள்.

இதைதான் நம்மிடையே உள்ள குழப்பம் என்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அந்த சுமந்திரன்   தனது கல்லுரியில் நடந்த விளையாட்டு போட்டியை பழைய மாணவருடன் இருந்து பார்த்ததிற்கே இவ்வளவு பிரச்சனைகள் செய்கிறார்கள் என்றால்... 
சுமந்திரன் உட்பட எல்லோருமே வெத்து வேட்டுகள் தான் அப்படியிருக்க சுமந்தினை மட்டும் ஏன் ஆதாரம் இல்லாமல் வில்லனாக காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் என்பது தான்.

ஒரு மனிதனின்  தாய் இறந்து பத்து நாள் ஆகவில்லை மனிதாபிமானம் அன்பு நீதி இவ்வளவும் உள்ள அவனால்  இப்படியொரு கிரிகெட் களியாட்ட விழாவில் கலந்து கொள்ள முடியாது புத்தியில் பண ஆசையும் பழகத்தில் குள்ள நரி போலவும் இருக்கும் நபரால் மட்டுமே முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

சுமந்திரனை  தமிழர்  பிரச்சனைக்காக போராடுகிறவராக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை

 

விடுதலைப் புலிகளின் முகாம்களிலும் புதை குழிகள் இருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

 

விடுதலைப் புலிகளின் முகாம்களிலும் புதை குழிகள் இருந்தன.

நடந்தது ஆயுத போராட்டம் இங்கே உயிர்காவுகள்தான் மூலதனம். இங்கே மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை.

சுமந்திரன் சார்ந்திருக்கும் அரசியல் தலைமைகள் தெற்கிலிருக்கும்போது ஒரு பேச்சு வடக்கு வந்தால் வேறு பேச்சு என்று செய்த சாக்கடை அரசியலால்தான். உங்கள் அரசியலில் நம்பிக்கையில்லாத தமிழ் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் இறங்க காரணம்.

ஆகவே அந்த புதைகுழிகளுக்கு விதைபோட்டது உங்காளுங்களே என்று அனந்தி அப்போது பதில் சொல்லிருக்கவேண்டும். தமிழர் மத்தியில் மனித புதைகுழிகள் உருவாக மறைமுகமாக காரணமா இருந்த நீங்களே பேசும்போது நாங்கள் ஏன் பேசகூடாது எண்டு கேட்டிருக்கவேண்டும்

எல்லாமே காலம் கடந்தவைதான் இதுவும் கடந்தே போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

 

விடுதலைப் புலிகளின் முகாம்களிலும் புதை குழிகள் இருந்தன.

அது சரியா பிழையா? 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

அது சரியா பிழையா? 

கேள்வியின் நாயகனே ...என்கேள்விக்குப் பதில் ..என்னையா.....ஐயா நான் பாட்டுத்தான் பாடியிருக்கின்றேன்...அவ்வளவே...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

கேள்வியின் நாயகனே ...என்கேள்விக்குப் பதில் ..என்னையா.....ஐயா நான் பாட்டுத்தான் பாடியிருக்கின்றேன்...அவ்வளவே...

என்ன கேள்வி ஐயா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

 கடந்தவைதான் இதுவும் கடந்தே போகட்டும்.

இயலாமையை இவ்வாறு தான் கடந்து செல்கிறோம். ஆனால் இப்படி சொல்லி சொல்லியே அனைத்தையும் (கடக்க கூடாதது முடியாதது உட்பட) கடந்து செல்ல பழகிவிட்டோம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.