Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் இந்தியாவுக்கு கூடுத‌லா ர‌ன்ஸ் கொடுக்க‌ கூடும்..........................

  • Replies 1.8k
  • Views 91k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழையால் இந்தியாவுக்கு கூடுத‌லா ர‌ன்ஸ் கொடுக்க‌ கூடும்..........................

இப்படியும் ஒரு விதி இருக்கா........... பகிடி தானே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

இப்படியும் ஒரு விதி இருக்கா........... பகிடி தானே.

ஸ்கொட்லாந் இங்லாந் விளையாட்டு ம‌ழையால் த‌டை ப‌ட்ட‌தால் 10ர‌ன்ஸ் ஸ்கொட்லாந்துக்கு கொடுத்த‌வை

பிற‌க்கு ம‌ழை மீண்டும் வ‌ர‌ இரு அணிக‌ளுக்கும் ஒரு புள்ளி ப‌டி கொடுத்த‌வை

 

இன்று என்ன‌ மாதிரி என்று தெரிய‌ல‌..................................

  • கருத்துக்கள உறவுகள்

பையா நாங்கள் சொன்ன மாதிரி இரன்டு பட்டர்களும் ஏமாத்திப் போட்டார்கள்.இதுகளுக்கு பதிலாக யேஸ்வாலையும் சம்சுவையும் போட்டிருக்கலாம்.கெடுகுடி சொல் கேளாது அதுவும் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியான்ட‌ சுழ‌ல் ப‌ந்தில‌ இங்லாந் காலி..................இந்தியா மூன்று சுழ‌ல் இங்லாந் இர‌ண்டு சுழ‌ல் ப‌ந்து 

இந்த‌ மைதான‌த்தில் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம் 

வெற்றி இந்தியாவுக்கு தான்....................................

 

 

8 minutes ago, சுவைப்பிரியன் said:

பையா நாங்கள் சொன்ன மாதிரி இரன்டு பட்டர்களும் ஏமாத்திப் போட்டார்கள்.இதுகளுக்கு பதிலாக யேஸ்வாலையும் சம்சுவையும் போட்டிருக்கலாம்.கெடுகுடி சொல் கேளாது அதுவும் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள்.

இந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ இனி 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு கோலிய‌ அணியில் சேர்க்க‌ மாட்டின‌ம்

 

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌லே அணியில் கோலி வேண்டாம் என்ர‌ முடிவில் தான் இந்தியா தேர்வுக்குழு இருந்த‌து

 

ஜ‌பிஎல்ல‌ அடிச்சு ஆட‌ அதை வைச்சு அணியில் சேர்த்தார்க‌ள்

கோலியால் அணிக்கு ஒரு ந‌ன்மையும் இல்லை....................யேஸ்வால் இள‌ம் அதிர‌டி ஆட்ட‌க் கார‌ர்

 

க‌ர்விய‌ன் தீவில் முத‌ல் விளையாட்டிலே செஞ்ச‌ரி அடிச்ச‌ பெடிய‌ன்....................அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ளை கூப்பில‌ உக்கார‌ வைப்ப‌து ஏற்றுக் கொள்ள‌ முடியாது...................................

  • கருத்துக்கள உறவுகள்

 

.............

 

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌க்க‌ வீர‌ர்க‌ளை காலி செய்தாச்சு.....................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வீரப் பையன்26 said:

தொட‌க்க‌ வீர‌ர்க‌ளை காலி செய்தாச்சு.....................

கூடாரத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றார்கள்..............

பபுவா நியூகினியா மாதிரியே விளையாடுகின்றார்கள் இங்கிலாந்து.........

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 62/5  (10 Overs)

  • கருத்துக்கள உறவுகள்

குல்திப்யாதவ் பின்னுறான்.பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

கூடாரத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றார்கள்..............

பபுவா நியூகினியா மாதிரியே விளையாடுகின்றார்கள் இங்கிலாந்து.........

நான் சொன்னால் நீங்க‌ள் கேட்க்க‌வா போறீங்க‌ள்

இங்லாந் வெல்லும் என்று ச‌கோத‌ரி தீயா எழுதினா

சுழ‌ல் ப‌ந்தில் இங்லாந் அணி காலி என்று எழுதினேன் அது ந‌ட‌ந்து விட்ட‌து.................................................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் வாறன்.

 

 

1 hour ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்கா உள்ளே. இன்று இந்தியா அல்லது இங்கிலாந்தில் ஒன்று உள்ளே போகும்.

நாங்கள் அந்தப்பக்கம் செல்வதால் அந்த அணிகள் தோற்கின்றனவா?
அல்லது தோற்கும் அணியை நோக்கி நாங்கள் செல்கின்றோமா ?😧😂

இனி இந்தியா பக்கம்  சாய்ந்தால் தென் ஆப்பிரிக்கா வெல்லுமா 😅

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

நான் சொன்னால் நீங்க‌ள் கேட்க்க‌வா போறீங்க‌ள்

இங்லாந் வெல்லும் என்று ச‌கோத‌ரி தீயா எழுதினா

அவர் சகோதரன் தீயா..... சரி, அது இருக்கட்டும்.

பையன் சார், நீங்க எல்லா தோசையும் சுட்டபடியால், சாதா தோசை, ரவா தோசை, பேப்பர் தோசை, மசலா தோசை, அனியன் தோசை, இப்படி ............ நாங்கள் எது எதுவென்று சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டம்..........🤣.

4 minutes ago, வாத்தியார் said:

 

இனி இந்தியா பக்கம்  சாய்ந்தால் தென் ஆப்பிரிக்கா வெல்லுமா 😅

 

🤣..........

அகஸ்தியர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த வல்லமை அன்றும் இன்றும் இருக்கின்றது..........

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 103/10  (16.4 Overs)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா said:

இங்கிலாந்து 103/10  (16.4 Overs)

உங்க‌ட‌ தெரிவு எது அண்ணா

கோப்பை வெல்லும் அணி...............................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ தெரிவு எது அண்ணா

கோப்பை வெல்லும் அணி...............................

என்னுடைய தெரிவு அவுஸ்திரேலியா. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பிரபா said:

என்னுடைய தெரிவு அவுஸ்திரேலியா. 

நம்ம இனம்........!   😂

686b9078323d049bb5990becd133352b.gif

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பிரபா said:

என்னுடைய தெரிவு அவுஸ்திரேலியா. 

நான் நினைத்தேன் உங்க‌ட‌ தெரிவும் இந்தியா என்று.....................கூடுத‌ல் புள்ளியோட‌ முன்னுக்கு நிக்கிறீங்க‌ள்

 

உங்க‌ளுக்கு தான் 5ப‌வுஸ்.................................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

நான் நினைத்தேன் உங்க‌ட‌ தெரிவும் இந்தியா என்று.....................கூடுத‌ல் புள்ளியோட‌ முன்னுக்கு நிக்கிறீங்க‌ள்

 

உங்க‌ளுக்கு தான் 5ப‌வுஸ்.................................

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 110
4 கந்தப்பு 110
5 சுவி 108
6 கோஷான் சே 108
7 குமாரசாமி 106

 

இன்னும் 10 கேள்விக்கு மேல் இருக்கு. யாராவது வரலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது அரையிறுதிப் போட்டி மழையால் குறித்த நேரத்திற்கு நடக்காமலும், இடையே தடங்கலுக்கு உள்ளாகியிருந்தும் இருந்தது. எனினும் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் 57 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 103 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. 

முடிவு:  இந்திய அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதால், ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 13 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது.

 

இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 121
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 113
4 கந்தப்பு 113
5 சுவி 111
6 குமாரசாமி 109
7 கோஷான் சே 108
8 நீர்வேலியான் 105
9 தமிழ் சிறி 102
10 கிருபன் 102
11 வீரப் பையன்26 100
12 எப்போதும் தமிழன் 100
13 நந்தன் 99
14 வாத்தியார் 98
15 வாதவூரான் 97
16 நிலாமதி 96
17 அஹஸ்தியன் 96
18 தியா 94
19 ஏராளன் 94
20 P.S.பிரபா 93
21 கல்யாணி 82
22 புலவர் 80
23 நுணாவிலான் 78

 

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! @குமாரசாமி ஐயா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! 

மூவரும் ஒன்றாக இருப்பதை வடிவாக, கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள்......... இதற்கப்பால் நாங்கள் மூவரும் பிரிந்து போவதாக தீர்மானித்து விட்டோம்..........😜

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதிபோட்டிக்கு இந்தியா தெரிவானால் கயானா மைதானத்தில்தான் போட்டி நடக்கும் என முன்பே தீர்மானிக்கப்பட்டது. இதனால் இந்தியா 4 சூழல் பந்து வீச்சாளர்களை இந்த உலக கோப்பைக்கு தெரிவு செய்தது.  இந்தியா அணிக்கு மட்டுமே அரை இறுதி போட்டிக்கு தாங்கள் எங்கே விளையாட வேண்டும் என தெரிந்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமான விடயம். 

 

Did India have a clear advantage knowing where their T20 World Cup 2024 semi-final was going to be staged? India captain Rohit Sharma didn't think there was any. Former India batter Sanjay Manjrekar thought otherwise.
"Clear advantage," Manjrekar said on ESPNcricinfo's Timeout show. "Rohit has to say that. He can't say it was an advantage. India would've picked their side based on it. India's problem has been semis and finals and when you know you're playing in Guyana, if you've been wondering why they've got four spinners in their squad, this could be the reason."
Former England batter Nick Knightconcurred with that assessment that "it didn't seem right or fair" that India knew where they were playing. It's a school of thought that seems to have found favour from several quarters, most notably his former colleague and opening partner Michael Vaughan.
"Literally, it's their tournament," Vaughan said in the Club Prairie Fire podcast on Thursday. "They get to play whenever they want. They get to know exactly where their semi-final will be. They play every single game in the morning so people can watch them at night in India on TV.
"I get that. I get that money is a big play in the world of cricket. And I get that in bilateral series, but you would think that when you get to a World Cup, the ICC should be a little bit fairer to everybody. It shouldn't be just India just because they bring a few quid in.
Knight went a step further in questioning the ICC's decision to have separate rules for both the semi-finals. The Afghanistan-South Africa semi-final on Wednesday night had a reserve day scheduled, while the India-England semi-final had only the provision of an extension by 250 minutes, and no reserve day. The decision to have the final on a Saturday was among other scheduling concerns raised.
"I can't quite get my head around why we've got to this point," Knight said. "I thought watching the group stages, it could've been condensed. I thought they were elongating moments at times between games. And why can't we play the final on Sunday? Am I oversimplifying this to give teams the extra day to travel? I wonder if we could've pushed it altogether a little bit more to prevent this situation from happening."
"As I said, bilateral, I completely understand it. But when you get to a World Cup, there cannot be any kind of sympathy or any kind of sway towards one team in the tournament. And this tournament is purely set up for India, simple as that."

 

Manjrekar called for the ICC to make it a level-playing field, and not solely focus on commercial gains.
"It's a wrong way to go about it," he said. "I'm talking about a very idealistic kind of a situation. In this sport, we've put the cart before the horse a lot. We're so excited to take it to the USA, New York. But what about the conditions? You've got to focus on making the product high-quality and a level-playing field and then look for commercial gains.
"We can't just say 'this is what the market wants, let's cater to that' because this is not really a pure, commercial venture. It's got to be about having a high-quality [product]."

விகடனில் யூன் 6 ம் திகதியில் வந்த ஆக்கம்

இந்தியா 4 ஸ்பின்னர்களை வைத்திருக்கிறது. உலகக்கோப்பைக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே காலையில் நடைபெறும் போட்டிகளை மனதில் வைத்தே 4 ஸ்பின்னர்களை அணியில் எடுத்திருப்பதாக ரோஹித் சொன்னார். தொடர் செல்ல செல்ல பிட்ச்கள் ஸ்பின்னுக்குச் சாதகமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு சூழலில் காலை நேரத்தில் கயானாவில் அரையிறுதிப் போட்டியை ஆடப்போகிறோம் என்பது இந்தியாவுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய அநியாயம்?

மற்ற அணிகளெல்லாம் கன்னாபின்னாவென பயணம் செய்து சகட்டுமேனிக்கு நேரம் மாறி மாறிப் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் சௌகரியமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஜாலியாக எல்லா போட்டிகளையும் ஆடிக்கொண்டிருக்கிறது. 

 
இந்தியாவுக்குச் சாதகமாக தொடரின் அட்டவணைகள் வடிவமைக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு சில காலமாகவே பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மட்டும் எப்படி ஆடி எந்த இடத்தைப் பிடித்தாலும் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருக்கும் வகையில் கோக்குமாக்கான அட்டவணை ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தியா பாகிஸ்தானுடன் ஆடிய போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கப்பட்ட கூத்தெல்லாம் நடந்திருந்தது. அது கூட ஆசியக்கோப்பை, அங்கேயும் ஜெய்ஷாதான் தலைமைப் பீடத்தில் இருக்கிறார் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உலகக்கோப்பையில் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஐ.சி.சி ஏன் இப்படி செய்ய வேண்டும்?
இந்தியாதான் பெரிய மார்க்கெட். இங்கே இருக்கும் வணிகம்தான் கிரிக்கெட்டின் மூலதனம். அதற்காகக் கொஞ்சம் சமரசம் செய்துதான் ஆக வேண்டும். ஆனால், சர்வதேச தொடர்கள் எல்லாருக்கும் சமவாய்ப்புகளை அளிக்கக்கூடிய களமாக இருக்க வேண்டும். வணிகத்திற்காக அதில் சமரசம் செய்யக்கூடாது.
  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2024 at 10:15, ரசோதரன் said:

 

உங்கள் இரண்டு பேருக்கும் நிறைய இரகசியங்கள் தெரிந்திருக்குது.........ஆனால், இப்ப போட்டி முடியிற நேரத்திலதான் எங்களுக்கு இதைச் சொல்லித் தருகிறீர்கள்......🤣

இந்த ரகசியத்தை முதலே நீங்கள் எங்களுக்கு சொல்லியிருந்தால், நாங்கள் அவுஸை விட்டிட்டு ஆப்கானைத்தான் தெரிவு செய்திருப்போம்......😜.

ஆனால் நீங்கள்தான் எங்களை விட முன்னிலையில் இருக்கிறீர்கள். 

அடுத்து கிருபனால் நடாத்த இருக்கும் துடுப்பாட்ட போட்டி சாம்பியன் கிண்ணமாக வாய்ப்பு இருக்கிறது. பெப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது.  இந்தியா அரசாங்கம் , பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாட அனுமதி வழங்குமா என்பது ஒரு கேள்வி.  இப்போட்டிகள் Rawalpindi, Karachi,Lahore மைதானத்தில்தான் நடக்கவுள்ளது.  ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் , இறுதி போட்டி எல்லாம் லாகூர் (Lahore) மைதானத்திலே நடக்கவுள்ளது.  இதனால் இந்த மைதானத்திற்கு ஏற்ப இந்தியா அணி தெரிவு செய்யப்படும்.  

Wagah எல்லை ( இந்தியா பாகிஸ்தான் எல்லை)க்கு அருகில் லாகூர் இருப்பதினால் இந்தியா இரசிகர்கள் பாகிஸ்தானுக்கு சென்று போட்டிகளை பார்க்க வசதியாக இருக்கும்.  அத்துடன் ஒரே இடத்தில் இந்தியா தங்குவதினால் பாதுகாப்பு பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.  
 

இதுவரை வெற்றி பெற்ற அணிகள்

1998 - தென்னாபிரிக்கா

2000 - நியுசிலாந்து

2002 - இந்தியா , இலங்கை ( மழை காரணமாக இறுதி போட்டி நடைபெறவில்லை , இதனால் இரண்டு அணிகளும் வென்றதாக அறிவித்தார்கள்)

2004 - மேற்கிந்தியா தீவுகள்

2006 - அவுஸ்திரேலியா

2009 - அவுஸ்திரேலியா

2013 - இந்தியா

2017 - பாகிஸ்தான்

ரகசியம் சொல்லியாச்சு . இனி எங்களை விட முன்னுக்கா இல்லை பின்னுக்கா வருவீர்கள் என உங்களின் கைகளில்தான் இருக்கிறது 😄

 

 

 

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:
2 hours ago, கிருபன் said:

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! 

மூவரும் ஒன்றாக இருப்பதை வடிவாக, கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள்......... இதற்கப்பால் நாங்கள் மூவரும் பிரிந்து போவதாக தீர்மானித்து விட்டோம்...

காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்.
  • கருத்துக்கள உறவுகள்

449332929_946657267472017_60012682710056

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.