Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

அதைத்தான் எல்லோரும் சொல்கிறோம். 

ஆனால் சொத்துக்கள் யார் பெயரில் இருந்ததோ.   அவர்கள் அறவிலையில்.  அல்லது இலவசமாக சொத்துக்களை உடமை ஆக்கி விட்டார்கள்      

  • Replies 89
  • Views 6.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எனது ஒன்றுவிட்ட அண்ணர் பல ஆயிரங்களை 2009 ஆரம்பத்தில் கொடுத்தவர். இப்போதும் இரண்டு வேலைகளைச் செய்து இந்தக் கடன்களை கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார். இரண்டு வேலைகள் என்பதால் வாரத்தில் 4-5 நாட்கள் குழந்தை

  • @Kapithan   அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள்  பயன்படுத்திய  உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில்  தமிழரின்  அரசியல் பலம்  உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்க

  • நிழலி
    நிழலி

    கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக்

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2024 at 22:59, Kandiah57 said:

உங்களுக்கு விளங்கவில்லை     சேர்ந்த சொத்துக்கள் பாதுகாக்கும் வழிகள் எதுவும் இல்லை   போராட்டம் நடந்த போது  தலைமையிடம் பணம் கொடுக்க முடியும் அனுப்ப முடியும்   போராட்டம் முடிந்த பின்னர் யாரிடம் கொடுப்பது??  

பணம் சேர்ப்பது  குற்றம்  கடுமையான தண்டனை கிடைக்கும்  

நேரடியாக இலங்கைக்கு அனுப்படுவர்கள்     

எனக்கு எவரும் சரியான உறுதியான பதில்கள் தரவில்லை 🙏

ஐயா இது என்ன படு பயங்கரமான வித்தியாசமான ஒரு உருட்டா இருக்கு :)
இது வரைக்கும் இந்த கோணத்திலை ஒரு உருட்டை நான் கேள்விப்படேலை. 

கருப்பு பணத்தை வெள்ளையாகிறது எப்படி என்று தெரியாத அடிமுட்டாள்கள் இல்லை இந்த மாபியாக்கள். 

ஒரு உதாரணம்:
ஐரோப்பாவில நிறைய நாடுகளில நீங்கள் கையில காசா கொடுத்து பொருட்களை வாங்கலாம். உதாரணமாக உங்களிட்ட இருக்கிற கருப்பு பணத்தை (அதை எந்த முட்டாளும் வங்கியில் போட்டுவச்சிருக்க மாட்டான்) கையில கொடுத்து ஒரு கார் வாங்கறிங்கள். பிறகு அந்த காரை வேற ஒருத்தருக்கு விற்கிறீங்கள். அந்த கார் விற்ற பணத்தை கொண்டு போய் வங்கியில போட்டால் அது வெள்ளையாகிவிடும். இன்னும் ஒரு படி பாதுகாப்பாக செய்யவேணும் என்றால், வங்கிக்கணக்கை ஏதாவது ஒரு தீவுகளில திறந்து அதில பாதுகாப்பை வச்சிருக்கலாம். 

இந்த விளையாட்டை இன்னும் பாதுகாப்பா நகை வாங்கி விக்கிறதில செய்யலாம். 
இதனால தான் பல நாடுகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல கையில காசா வாங்கிறதை தடைசெய்திருக்கு. 

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஊர்க்காவலன் said:

ஐயா இது என்ன படு பயங்கரமான வித்தியாசமான ஒரு உருட்டா இருக்கு :)
இது வரைக்கும் இந்த கோணத்திலை ஒரு உருட்டை நான் கேள்விப்படேலை. 

கருப்பு பணத்தை வெள்ளையாகிறது எப்படி என்று தெரியாத அடிமுட்டாள்கள் இல்லை இந்த மாபியாக்கள். 

ஒரு உதாரணம்:
ஐரோப்பாவில நிறைய நாடுகளில நீங்கள் கையில காசா கொடுத்து பொருட்களை வாங்கலாம். உதாரணமாக உங்களிட்ட இருக்கிற கருப்பு பணத்தை (அதை எந்த முட்டாளும் வங்கியில் போட்டுவச்சிருக்க மாட்டான்) கையில கொடுத்து ஒரு கார் வாங்கறிங்கள். பிறகு அந்த காரை வேற ஒருத்தருக்கு விற்கிறீங்கள். அந்த கார் விற்ற பணத்தை கொண்டு போய் வங்கியில போட்டால் அது வெள்ளையாகிவிடும். இன்னும் ஒரு படி பாதுகாப்பாக செய்யவேணும் என்றால், வங்கிக்கணக்கை ஏதாவது ஒரு தீவுகளில திறந்து அதில பாதுகாப்பை வச்சிருக்கலாம். 

இந்த விளையாட்டை இன்னும் பாதுகாப்பா நகை வாங்கி விக்கிறதில செய்யலாம். 
இதனால தான் பல நாடுகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல கையில காசா வாங்கிறதை தடைசெய்திருக்கு. 

இது உருட்டு  இல்லை   உண்மை 

இலங்கையில் புலிகளின்.  தலைமை ஒழுங்காக இயங்கும் வரை பணம் போய் கொண்டு தான் இருந்தது   அதாவது 2008  இறுதி வரைக்கும்     அது வரை பணம் சேர்ப்வரிடம். கையில் சேர்த்த பணம் இருப்பதில்லை   உடனுக்குடன் அனுப்பப்பட்டுள்ளது  மேலும்  கடன் பட்டும் அனுப்பினார்கள்.  எனது நண்பன் ஒருவன் இப்படி மூன்று நான்கு தடவையாக கொடுத்து உள்ளன்.   திரும்ப வட்டியுடன். கொடுத்து உள்ளார்கள்  இது தலைமை இருக்கு மட்டும்  அது வரை கொடுத்த பணம்  செலவு செய்யப்பட்டுள்ளது புலிகள் இயக்குவதற்காக    2009 முன்னர்  கொடுக்கப்பட்ட பணம்  தலைவரிடம் அனுப்பட்டுள்ளது அதை எப்படி திருப்பி தா. என்று கேட்க முடியும்   பணம் சேர்ததவனிடம் அப் பணமில்லை   

நிற்க.  2009 இன் பின்னர்  இலங்கையில் தலைமை அளிக்க பட்ட பின்னர்  நான்கு மாதங்களில் சேர்ந்த பணம் மட்டுமே முறைகேடுகள் செய்திருக்கலாம்   

புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்ட  பின்னர்   வெளிநாடுகளில் உள்ள புலிகள் சொத்துக்கள் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் இல்லை  காரணம் அது தனி நபர்கள் பெயரில் இருந்தது   இங்குள்ள பொறுப்பேற்றார் அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை  

சொத்துக்களை பணமாக்க முயற்சித்த போது   இங்கே சொத்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல்கள் கொடுத்து அந்த நேரம் குறிப்பிட்ட இடத்துக்கு பொலிஸார் வந்தார்கள் அந்த நபர் வரவில்லை 

இது பற்றி  சாத்திரி என்ற பிரான்ஸ் உள்ள யாழ் கள உறுப்பினர்  விரிவாக யாழ் களத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி உள்ளார்   

இது எப்படி உருட்டுங்க???    நண்பரே 🙏

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kandiah57 said:

இது உருட்டு  இல்லை   உண்மை 

இலங்கையில் புலிகளின்.  தலைமை ஒழுங்காக இயங்கும் வரை பணம் போய் கொண்டு தான் இருந்தது   அதாவது 2008  இறுதி வரைக்கும்     அது வரை பணம் சேர்ப்வரிடம். கையில் சேர்த்த பணம் இருப்பதில்லை   உடனுக்குடன் அனுப்பப்பட்டுள்ளது  மேலும்  கடன் பட்டும் அனுப்பினார்கள்.  எனது நண்பன் ஒருவன் இப்படி மூன்று நான்கு தடவையாக கொடுத்து உள்ளன்.   திரும்ப வட்டியுடன். கொடுத்து உள்ளார்கள்  இது தலைமை இருக்கு மட்டும்  அது வரை கொடுத்த பணம்  செலவு செய்யப்பட்டுள்ளது புலிகள் இயக்குவதற்காக    2009 முன்னர்  கொடுக்கப்பட்ட பணம்  தலைவரிடம் அனுப்பட்டுள்ளது அதை எப்படி திருப்பி தா. என்று கேட்க முடியும்   பணம் சேர்ததவனிடம் அப் பணமில்லை   

நிற்க.  2009 இன் பின்னர்  இலங்கையில் தலைமை அளிக்க பட்ட பின்னர்  நான்கு மாதங்களில் சேர்ந்த பணம் மட்டுமே முறைகேடுகள் செய்திருக்கலாம்   

புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்ட  பின்னர்   வெளிநாடுகளில் உள்ள புலிகள் சொத்துக்கள் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் இல்லை  காரணம் அது தனி நபர்கள் பெயரில் இருந்தது   இங்குள்ள பொறுப்பேற்றார் அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை  

சொத்துக்களை பணமாக்க முயற்சித்த போது   இங்கே சொத்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல்கள் கொடுத்து அந்த நேரம் குறிப்பிட்ட இடத்துக்கு பொலிஸார் வந்தார்கள் அந்த நபர் வரவில்லை 

இது பற்றி  சாத்திரி என்ற பிரான்ஸ் உள்ள யாழ் கள உறுப்பினர்  விரிவாக யாழ் களத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி உள்ளார்   

இது எப்படி உருட்டுங்க???    நண்பரே 🙏

இந்த திரியே 2009ற்கு பின்னர் நடந்த மோசடி பற்றித் தான். 2009ற்கு முன்னர் நடந்தவற்றை யாரும் மோசடியாக தூக்கிக்கொண்டு வரவில்லையே. 2009ற்கு முன்னரும் சிறிய அளவில் நடைபெற்றதுகொண்டு தான் இருந்தது. அதை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. 

கொஞ்சம் யதார்த்தத்திற்கு வாருங்கோ. புலிகளுக்கு பணம் சேர்ப்பது எல்லா நாடுகளிலும் தடைசெய்யப்பட்டிருக்கேலை. அதனால அது குற்றமாகாது. 

அடிச்ச பணத்தை மக்களிட்ட திருப்பி கொடுக்கிறதுக்கு 1008 சாட்டு சொல்ல வெளிக்கிடாதேங்கோ . அப்பிடி அந்த அடித்த பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாமல் மனவேதனையில் இருப்பவர்களை என்னிடம் அனுப்பிவிடுங்கள். அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நான் அந்த பணத்தை வெள்ளையாகி உரியவர்களிடம் ஒப்படைக்கிறேன். 

என்னிலை நம்பிக்கையில்லாட்டில் குழந்தை பிள்ளைக்கு விளங்கிற மாதிரி ஒரு திட்டம் சொல்லுறேன் கேளுங்க. இதை அந்த மனவேதனையில் தவிக்கிற மாபியா கும்பலிட்ட சொல்லி பயம் இல்லாமல் செயல்படுத்த சொல்லுங்க. 

இங்க கடைகளில் இப்ப Bitcoin gift card வந்திருக்கு. கையில இருக்கிற காசுக்கு ஒரு 10 bitcoin card வாங்கிட்டு அதை ஒரு bitcoin walletற்கு transfer செய்திட்டு, அந்த bitcoinஐ வெள்ளையா ஒரு வங்கி கணக்குக்கு transfer செய்யலாம். 

கடைசிக்கட்டத்தில ஒருத்தரும் வங்கி மூலமா போராட்ட நிதி சேகரிக்கேலை. எல்லாரிட்டையும் கட்டிலுக்கடியில தான் காசு இருக்கும். இதை ஏன் சொல்லுறேன் என்றால், பிறகு நீங்கள் வேற ஒரு உருட்டோட வந்தாலும் வருவீங்கள். 
எதுவாகினும் உருட்டுவதை நிறுத்தாதவர்கள் எத்தனை ஆண்டுகளானாலும் இருக்கத்தான் போகிறார்கள். மேற்கொண்டு இந்த திரியில் எழுதுவதை நான் தவிர்க்கிறேன். 

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஊர்க்காவலன் said:

பிறகு நீங்கள் வேற ஒரு உருட்டோட வந்தாலும் வருவீங்கள். 

முதலில் நான்  உருட்டவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்    யாரிடம் கொடுத்தீங்களே   அவர்களிடம் வேண்டி கொள்ளுங்கள் 

நானும் பணம். கொடுத்தவன்.  தான்  கொடுத்த நபரையும். தெரியும் திருப்பி தா என்று கேட்கவில்லை   போராட்டம் அழிந்த மாதிரி அந்த பணமும் போகட்டும் என்று விட்டுட்டேன்  மனம் வரவில்லை 

காரணம் உயிரையே   கொடுத்து விட்டார்கள்  உயிர் திருப்பி வாரவா போகிறது  ?? அல்லது உயிரை திருப்பி தா என்று கேட்க முடியுமா??? நான் பணம் சேர்க்கவில்லை ஆனால் பணம் சேர்தவனின். வலியை துன்பத்தை கஸ்டத்தை பார்த்துள்ளேன் 

ஒரு 50 யூரோ க்கு 10 தடவையாக அலைந்துகொண்டிருப்பார்,தமிழ் மக்கள் அலைகழித்துள்ளார்கள் 

யாரும் பணத்தை விரும்பி கொடுக்கவில்லை  மிகச் சிலர் விரும்பி கொடுத்தார்கள்     அந்த பணம் சேர்த்தவனை கேட்டேன்   ஏன் உப்படி கடினாமாக. வேலை செய்து பணம் சேர்க்க வேண்டும்??. அவன்  சொன்னார்  எதிர்கால. தமிழ் சந்ததிகளுக்கு சொந்த நாடு வேண்டும்      

பணம் சேர்த்தவர்கள். ஒரு பகுதி நேர வேலை செய்து இருக்கலாம்   

 குடும்பம் சிறப்பாக இருந்து இருக்கும் அறிவு கெட்டவர்கள். உண்மையில் அறிவு கெட்டவர்கள்   இந்த தமிழ் மக்கள் நன்றாகவே திட்டி தீர்க்க வேண்டும்   அப்ப தான் அறிவு வரும். 🙏🙏

55 minutes ago, Kandiah57 said:

 

பணம் சேர்த்தவர்கள். ஒரு பகுதி நேர வேலை செய்து இருக்கலாம்   

 

பாவம் இவர்கள். இப்படி ஒரு வேலை பார்த்து, பின் மக்களை ஏமாற்றிச் சுருட்டிய பணத்தை வைத்துக் கொண்டு மனவேதனையில் புழுவாய் துடிப்பதால் தான், அந்த வேதனையை தீர்க்க, பல வியாபார நிலையங்களை வாங்கியும், வணிக கட்டிடங்களை கட்டியும், சொகுசு கார்களை வாங்கி வலம் வந்தும் கொண்டு இருக்கின்றனர். அதிலும் சிலர் மகள் கருத்தரிக்க கூடிய நிலையை உடலளவில் அடைந்தவுடன், அதை ஊருலகுக்கு அறிவிக்க விழா எடுத்து ஹெலியில் ஏற்றி வந்து கொண்டாடினம்.

எவ்வளவு நல்லவர்கள் இவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

பாவம் இவர்கள். இப்படி ஒரு வேலை பார்த்து, பின் மக்களை ஏமாற்றிச் சுருட்டிய பணத்தை வைத்துக் கொண்டு மனவேதனையில் புழுவாய் துடிப்பதால் தான், அந்த வேதனையை தீர்க்க, பல வியாபார நிலையங்களை வாங்கியும், வணிக கட்டிடங்களை கட்டியும், சொகுசு கார்களை வாங்கி வலம் வந்தும் கொண்டு இருக்கின்றனர். அதிலும் சிலர் மகள் கருத்தரிக்க கூடிய நிலையை உடலளவில் அடைந்தவுடன், அதை ஊருலகுக்கு அறிவிக்க விழா எடுத்து ஹெலியில் ஏற்றி வந்து கொண்டாடினம்.

எவ்வளவு நல்லவர்கள் இவர்கள்!

நான் கதைப்பது 2008. இறுதி வரை    ஜேர்மனியில் வன்னியின். அனுமதி பெற்று தான்  புலிகளின். பணத்தில்  தொழில்கள். தொடங்க முடிந்தது   வன்னியில். புலிகளின்.  பணம் முதலீடு செய்த விபரங்கள் இருந்தது   வருமானம் 50%   பெற்றுக் கொண்டு தான் இருந்தார்கள் 2008 இறுதிவரை    ஒரு முதலீட்டில் 4000 யூரோ  மாதம் வருமானம் எனில்.  2000 யூரோ  புலிகளிற்கு  மிகுதி. 2000 யூரோ   கிடைக்கும்  இது மிகவும் குறைந்த தொகை  உண்மையில் இவர்கள் போன்றோர் புலிகளிற்கு உழைத்து கொடுத்து உள்ளார்கள்    வாரம் 7 நாட்களும் உழைக்க வேண்டும்  ஒவ்வொரு நாளும் 12. மணிவரை உழைக்க வேண்டும்  இதை விட கூலிக்கு உழைக்கலாம். 

மேலும் பணம் சேர்த்தவன். மட்டும் தானா பெரியளவில் விழா எடுப்பதில்லை  சும்மா கூலி வேலை செய்பவனும். பெரியளவில் விழாக்கள் செய்கிறார்கள்

இல்லையா  ?? கனடாவில் பெரியளவில் முதலீடு செய்ய புலிகள் அனுமதி வழங்கியது    பிழை ஆகும்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

முதலில் நான்  உருட்டவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்    யாரிடம் கொடுத்தீங்களே   அவர்களிடம் வேண்டி கொள்ளுங்கள் 

நானும் பணம். கொடுத்தவன்.  தான்  கொடுத்த நபரையும். தெரியும் திருப்பி தா என்று கேட்கவில்லை   போராட்டம் அழிந்த மாதிரி அந்த பணமும் போகட்டும் என்று விட்டுட்டேன்  மனம் வரவில்லை 

காரணம் உயிரையே   கொடுத்து விட்டார்கள்  உயிர் திருப்பி வாரவா போகிறது  ?? அல்லது உயிரை திருப்பி தா என்று கேட்க முடியுமா??? நான் பணம் சேர்க்கவில்லை ஆனால் பணம் சேர்தவனின். வலியை துன்பத்தை கஸ்டத்தை பார்த்துள்ளேன் 

ஒரு 50 யூரோ க்கு 10 தடவையாக அலைந்துகொண்டிருப்பார்,தமிழ் மக்கள் அலைகழித்துள்ளார்கள் 

யாரும் பணத்தை விரும்பி கொடுக்கவில்லை  மிகச் சிலர் விரும்பி கொடுத்தார்கள்     அந்த பணம் சேர்த்தவனை கேட்டேன்   ஏன் உப்படி கடினாமாக. வேலை செய்து பணம் சேர்க்க வேண்டும்??. அவன்  சொன்னார்  எதிர்கால. தமிழ் சந்ததிகளுக்கு சொந்த நாடு வேண்டும்      

பணம் சேர்த்தவர்கள். ஒரு பகுதி நேர வேலை செய்து இருக்கலாம்   

 குடும்பம் சிறப்பாக இருந்து இருக்கும் அறிவு கெட்டவர்கள். உண்மையில் அறிவு கெட்டவர்கள்   இந்த தமிழ் மக்கள் நன்றாகவே திட்டி தீர்க்க வேண்டும்   அப்ப தான் அறிவு வரும். 🙏🙏

எனக்கு இப்போது கந்தையர் மீது சந்தேகம் வலுக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

பாவம் இவர்கள். இப்படி ஒரு வேலை பார்த்து, பின் மக்களை ஏமாற்றிச் சுருட்டிய பணத்தை வைத்துக் கொண்டு மனவேதனையில் புழுவாய் துடிப்பதால் தான், அந்த வேதனையை தீர்க்க, பல வியாபார நிலையங்களை வாங்கியும், வணிக கட்டிடங்களை கட்டியும், சொகுசு கார்களை வாங்கி வலம் வந்தும் கொண்டு இருக்கின்றனர். அதிலும் சிலர் மகள் கருத்தரிக்க கூடிய நிலையை உடலளவில் அடைந்தவுடன், அதை ஊருலகுக்கு அறிவிக்க விழா எடுத்து ஹெலியில் ஏற்றி வந்து கொண்டாடினம்.

எவ்வளவு நல்லவர்கள் இவர்கள்!

இத்தனை ஆயிரம் தொண்டர்களில் ஒரே ஒருவரே இதை செய்திருந்தார். அதை வைத்து இத்தனை வருடங்களாக அத்தனை பேரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை செய்வது எந்த வகையில் நியாயம் நிழலி?

கள்ளன் என கனடிய மக்களுக்கு நன்றாக தெரிந்த அந்த ஒருவர் மீது ஏன் கனடிய தமிழ் மக்கள் வழக்கையோ அல்லது பணத்தை திருப்பி தரும்படி அழுத்தங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ செய்யவில்லை.? 

அதனூடாக அதன் தொடர்பான பல களவுகளும் பித்தலாட்டங்களும் வெளியே வரத் தொடங்க இது முன் உதாரணமாக இருக்கும் அல்லவா?

Edited by விசுகு
எழுத்துப்பிழை

15 minutes ago, விசுகு said:

இத்தனை ஆயிரம் தொண்டர்களில் ஒரே ஒருவரே இதை செய்திருந்தார். அதை வைத்து இத்தனை வருடங்களாக அத்தனை பேரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை செய்வது எந்த வகையில் நியாயம் நிழலி?

கள்ளன் என கனடிய மக்களுக்கு நன்றாக தெரிந்த அந்த ஒருவர் மீது ஏன் கனடிய தமிழ் மக்கள் வழக்கையோ அல்லது பணத்தை திருப்பி தரும்படி அழுத்தங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ செய்யவில்லை.? 

அதனூடாக அதன் தொடர்பான பல களவுகளும் பித்தலாட்டங்களும் வெளியே வரத் தொடங்க இது முன் உதாரணமாக இருக்கும் அல்லவா?

நான் ஐந்து சதமேனும் கொடுக்கவில்லை. மற்றவர்கள் போல் நான் கொடுத்து இருந்தாலும், புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பென்பதால் வழக்கு போட்டு நானும் உள்ளே போக தயாராக இருக்க மாட்டேன்.

இங்கு கொடுத்த பலருக்கு என் மைத்துனன் உட்பட, கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. சட்ட ரீதியிலான, செல்லுபடக் கூடிய ஆவணம் ஏதும் இல்லை. இயக்கத்தின் மீது, தலைவரின் மீது நம்பிக்கை வைத்து (கிளிநொச்சி வீழ்ந்த பின்னும் கூட) கொடுத்தவர்கள் இவர்கள்.

இப்படி கொடுத்த ஆயிரக்கணக்கானோரின் ஆதங்கம், ஆத்திரம் மற்றும் எதிர்பார்ப்பு எல்லாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறுவது அல்ல. வாங்கிய பணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியையாவது போராளிகளின் குடும்பங்களுக்கும், கைதாகி விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கும் கொடுத்து கை தூக்கி விட்டிருக்கலாம் என்பதே.

 

28 minutes ago, விசுகு said:

இத்தனை ஆயிரம் தொண்டர்களில் ஒரே ஒருவரே இதை செய்திருந்தார். அதை வைத்து இத்தனை வருடங்களாக அத்தனை பேரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை செய்வது எந்த வகையில் நியாயம் நிழலி?

 

ஏனெனில் இப்படி பதுக்கியவர்களை பாதுகாப்பது போன்று அவர்களுக்கு சார்பாக நியாயம் பிளப்பதால்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, நிழலி said:

இப்படி கொடுத்த ஆயிரக்கணக்கானோரின் ஆதங்கம், ஆத்திரம் மற்றும் எதிர்பார்ப்பு எல்லாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறுவது அல்ல. வாங்கிய பணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியையாவது போராளிகளின் குடும்பங்களுக்கும், கைதாகி விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கும் கொடுத்து கை தூக்கி விட்டிருக்கலாம் என்பதே.

வெளியே சொல்லப்படாத உண்மை அதுதான். ☝
கொஞ்சம் கதைக்க வெளிக்கிட குடுத்த காசை திருப்பி கேட்கிறார் எண்டு சொல்லி அமுக்கி விடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நான் ஐந்து சதமேனும் கொடுக்கவில்லை. மற்றவர்கள் போல் நான் கொடுத்து இருந்தாலும், புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பென்பதால் வழக்கு போட்டு நானும் உள்ளே போக தயாராக இருக்க மாட்டேன்.

இங்கு கொடுத்த பலருக்கு என் மைத்துனன் உட்பட, கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. சட்ட ரீதியிலான, செல்லுபடக் கூடிய ஆவணம் ஏதும் இல்லை. இயக்கத்தின் மீது, தலைவரின் மீது நம்பிக்கை வைத்து (கிளிநொச்சி வீழ்ந்த பின்னும் கூட) கொடுத்தவர்கள் இவர்கள்.

இப்படி கொடுத்த ஆயிரக்கணக்கானோரின் ஆதங்கம், ஆத்திரம் மற்றும் எதிர்பார்ப்பு எல்லாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறுவது அல்ல. வாங்கிய பணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியையாவது போராளிகளின் குடும்பங்களுக்கும், கைதாகி விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கும் கொடுத்து கை தூக்கி விட்டிருக்கலாம் என்பதே.

 

ஏனெனில் இப்படி பதுக்கியவர்களை பாதுகாப்பது போன்று அவர்களுக்கு சார்பாக நியாயம் பிளப்பதால்.

 

இங்கே பதுக்கியவர்களை யாரேனும் பாதுகாத்ததாக தெரியவில்லை. அதைவிட நான்கு பூச்சிய தொகையை கொடுத்த என்போன்றோர் ஒரு போதும் இவற்றை மன்னிக்க மறக்க மாட்டார்கள். 

ஆனால் எனக்கு என்னுடன் நின்ற பலருடைய இன்றைய நிலை தெரியும். எங்களது இறுதி சர்வதேச பொறுப்பாளர் எந்த வித பென்சனோ அரச உதவிகளோ அற்று பிள்ளைகளின் கைகளை எதிர் பார்த்து தான் வாழ்கிறார். (இத்தனைக்கும் அவர் ஒரு எஞ்சினியர்) 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விசுகு said:

இங்கே பதுக்கியவர்களை யாரேனும் பாதுகாத்ததாக தெரியவில்லை. அதைவிட நான்கு பூச்சிய தொகையை கொடுத்த என்போன்றோர் ஒரு போதும் இவற்றை மன்னிக்க மறக்க மாட்டார்கள். 

ஆனால் எனக்கு என்னுடன் நின்ற பலருடைய இன்றைய நிலை தெரியும். எங்களது இறுதி சர்வதேச பொறுப்பாளர் எந்த வித பென்சனோ அரச உதவிகளோ அற்று பிள்ளைகளின் கைகளை எதிர் பார்த்து தான் வாழ்கிறார். (இத்தனைக்கும் அவர் ஒரு எஞ்சினியர்) 

விசுகர்!
அவசரநிதி,கடைசி நிதி என இந்த நிதி நதிகள் எங்கே சென்றடைந்தது என்பதையே தேடுகின்றார்கள். அவை 20யூரோவோ 30யூரோவோ அல்ல.மில்லியன் கணக்கு.ஒவ்வொரு குடும்பவும் இரண்டாயிரம் யூரோக்களுக்கு மேல் கொடுத்துள்ளார்கள் என அறிகின்றேன்.
அதற்கு  உரியவர்களைத்தான் தேடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

விசுகர்!
அவசரநிதி,கடைசி நிதி என இந்த நிதி நதிகள் எங்கே சென்றடைந்தது என்பதையே தேடுகின்றார்கள். அவை 20யூரோவோ 30யூரோவோ அல்ல.மில்லியன் கணக்கு.ஒவ்வொரு குடும்பவும் இரண்டாயிரம் யூரோக்களுக்கு மேல் கொடுத்துள்ளார்கள் என அறிகின்றேன்.
அதற்கு  உரியவர்களைத்தான் தேடுகின்றார்கள்.

உரியவர்களை கண்டும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?? அவ்வாறு எடுத்தால் மீதம் உள்ள 99வீதமும் வாழ்க்கையை தொலைத்தாலும் கள்ளர் அல்ல என்பதாவது மிஞ்சும் அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எனக்கு இப்போது கந்தையர் மீது சந்தேகம் வலுக்கிறது. 

என்ன சந்தேகம்?? சொல்லுங்கள்   சில நேரம் உண்மை அல்லது பொய் ஆக இருக்கும்     போராட்டம் தோற்றுவிக்கப்பட்டது இல்லையா??? அதில் உங்களுக்கு பங்கு உண்டு    ஆனால் இந்த போராட்டம்  30 ஆண்டுகளுக்கு நடப்பதற்கு   முக்கிய காரணங்களில் ஒன்று  தங்களும். பங்களித்து  மற்றவர்களையும் பங்களிப்புகளையும் வசூலித்து   வன்னிக்கு ஒழுங்காக அனுப்பி கொண்டிருந்தால் தான்  

போராட்டம் வெற்றி பெற்றிருந்தால். உங்கள் கருத்துகள் சந்தேகங்கள் எப்படி இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். 

2009 இல் நடந்த குளறுபடிகளுக்கு  முக்கிய காரணம்  புலிகளின். தடை ஆகும்  உலக நாடுகள் புலிகளை அங்கீகரித்து இருத்தால்.  மேற்படி கோளாறுகள் ஏற்பட்டு இருக்காது   என்பதுடன் சட்டநடவடிக்கையும். எடுக்க முடியும்   போராட விருப்பம் இல்லாத தமிழன் 

பணம் கொடுக்க விரும்பமில்லாத தமிழன் போராட்டத்தில்  தலைமை அழிக்கபட்ட. பின்னர்  நடந்த மோசடிகளை பெரியளவில் கதைப்பதன். நோக்கம் என்ன?? அல்லது ஏன்??   

இவ்வாறு கதைப்பதால் என்ன பலனுண்டு??? எந்தவொரு பலனுமில்லை     இந்த பணம் சேர்த்தவர்கள் பெரியளவில் கொண்டாட்டம் நடத்தினால்  ...

வீடு வேண்டினால்.    கார் வாங்கினால,..... சுற்றுலா குடும்பமாக போனால் ......ஆ,.ஆ,.மக்களின் பணத்தை  சுற்றி விட்டான்.  என்பார்கள்    ஆனால் 

பணம் சேர்க்காமல்   பணம் கொடுக்காமல்   சும்மா  இருந்தவன்   

கார்.  வாங்கினால்

வீடு வாங்கினால்

சுற்றுலா குடும்பமாக போகலாம்” 

பெரியளவில் கொண்டாட்டம் செய்யலாம்   ஒரு சின்ன வேலை செய்பவர்களும். இதையெல்லாம் செய்கிறார்கள்  

எனவே… சந்தேகம் கூடாது கேடனாது பொல்லாதது  தூக்கி எறியுங்கள் 🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

விசுகர்!
அவசரநிதி,கடைசி நிதி என இந்த நிதி நதிகள் எங்கே சென்றடைந்தது என்பதையே தேடுகின்றார்கள். அவை 20யூரோவோ 30யூரோவோ அல்ல.மில்லியன் கணக்கு.ஒவ்வொரு குடும்பவும் இரண்டாயிரம் யூரோக்களுக்கு மேல் கொடுத்துள்ளார்கள் என அறிகின்றேன்.
அதற்கு  உரியவர்களைத்தான் தேடுகின்றார்கள்.

நான் இந்த நிதியுதவி 2005 இல் கொடுத்தேன்”   வன்னியிலுருந்து வந்த பற்றுசீட்டுமுண்டு     

இது தலைமையிடம் சென்று விட்டது    அனேகமாக 2008  முன்னர் கொடுத்த பணம்  தலைமையிடம் சென்றுவிட்டது   2009 இல் 2000 யூரோ   சேர்த்தது நான் அறியவில்லை 

பணம் சேர்த்தவரிடம். கேட்டுள்ளேன் இங்கே ஏன். முதலீடுகள் செய்ய வேண்டும்??  இதனால் தான் மக்களின் மாதந்த் தொகை அதிகரிக்கிறது என்று  அவர் சொன்னார் அது தலைமையின் முடிவு   

பணம் பாதுகாக்கவும் 

வருமானம் பெறவும்    

இலங்கையில் புலிகள் இயங்க முடியாவிட்டாலும்   வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தால் போராட்டம் தொடர்ந்து நடக்கும்.    நடத்த முடியும்  .......இப்ப இந்த பதிலை நினைக்க சிரிப்பு தான் வருகிறது 

25 minutes ago, Kandiah57 said:

 

இலங்கையில் புலிகள் இயங்க முடியாவிட்டாலும்   வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தால் போராட்டம் தொடர்ந்து நடக்கும்.    நடத்த முடியும்  .......இப்ப இந்த பதிலை நினைக்க சிரிப்பு தான் வருகிறது 

அவர் எழுத்து / சொல் பிழைகள் விட்டுள்ளார்.

புலிகள் இயங்க முடியாவிட்டாலும்   வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தால் தன் குடும்பமும் நெருங்கிய உறவுகளும் குடும்பம் நடத்த முடியும் , கோடிகளில் புரள முடியும் என்று சொல்லியிருக்க வேண்டும்.

கோத்தாவை விட, மஹிந்தவை விட, கடும் சிங்கள இனவாதிகளை விட தலைவர் கொல்லப்பட்டதை, புலிகள் அழிக்கப்பட்டதை மனசார மகிழ்வுடன் வரவேற்பவர்களாக இவர்களே இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஊர்க்காவலன் said:

கருப்பு பணத்தை வெள்ளையாகிறது எப்படி என்று தெரியாத அடிமுட்டாள்கள் இல்லை இந்த மாபியாக்கள். 

இந்த காசு சேர்த்த கொள்ளை கூட்டம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க இன்னும் ஒரு திட்டமும் வைத்திருந்தனராம். பெரிய கடை ஒன்றை வாங்கி வைத்திருப்பார்கள் அங்கே வியாபாரம் பெரிதாக நடைபெறாது நன்றாக வியாபாரம் நடப்பதாக அரசுக்கு  கணக்கு காட்டி மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை நல்ல பணமாக மாற்றுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

அவர் எழுத்து / சொல் பிழைகள் விட்டுள்ளார்.

புலிகள் இயங்க முடியாவிட்டாலும்   வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தால் தன் குடும்பமும் நெருங்கிய உறவுகளும் குடும்பம் நடத்த முடியும் , கோடிகளில் புரள முடியும் என்று சொல்லியிருக்க வேண்டும்.

கோத்தாவை விட, மஹிந்தவை விட, கடும் சிங்கள இனவாதிகளை விட தலைவர் கொல்லப்பட்டதை, புலிகள் அழிக்கப்பட்டதை மனசார மகிழ்வுடன் வரவேற்பவர்களாக இவர்களே இருப்பர்.

நீங்கள்  

 

38 minutes ago, Kandiah57 said:

அது தலைமையின் முடிவு   

என்பதை வாசிக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இந்த காசு சேர்த்த கொள்ளை கூட்டம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க இன்னும் ஒரு திட்டமும் வைத்திருந்தனராம். பெரிய கடை ஒன்றை வாங்கி வைத்திருப்பார்கள் அங்கே வியாபாரம் பெரிதாக நடைபெறாது நன்றாக வியாபாரம் நடப்பதாக அரசுக்கு  கணக்கு காட்டி மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை நல்ல பணமாக மாற்றுவார்கள்.

இங்கு தனி நபர்கள் 9999.99 மேல் அதாவது 10000 வைப்புச்செய்தால் உடனடியாக பண சலவை செய்வதனை கண்காணிக்கும் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு விடும் என கூறுகிறார்கள் (ஆனால் நிறுவனங்களுக்கு அந்த பிரச்சினை இருக்குமா எனத்தெரியவில்லை).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே உருட்டிய ஒவ்வொரு உருட்டும் தனித்துவமானது...
விலைமதிப்பற்றது 🔥🔥 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இங்கே உருட்டிய ஒவ்வொரு உருட்டும் தனித்துவமானது...
விலைமதிப்பற்றது 🔥🔥 

விளங்கவில்லை   யார் உருட்டப்பட்டது நீங்களா. ?? யாரால் உருட்டப்பட்டீர்கள்.  ??    😂🙏  கவனம்     

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2024 at 03:24, Kapithan said:

 

அடுத்தடுத்த கிழமைகளில் கொடுக்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களுக்கு பணத்தை திரும்பவும் தரப்போவதாகக் கூறி பற்றுச் சீட்டுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். 

இப்போது கொடுக்கப்பட்ட நிதிக்கான பற்றுச் சீட்டும் இல்லை, பணமும் இல்லை. 

 

பணத்தை தந்தால்தான் பற்றுசீட்டை தருவோம் என்று கூறும் அறிவுகூட கனடாவில் உள்ளவர்களுக்கு இல்லையா? இவர்களையெல்லாம் வைத்திருந்தால் கனடா எப்படி முன்னேறும்??

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2024 at 23:16, குமாரசாமி said:

இடையில் நின்று நிதி சேர்த்த அப்பாவிகள் வறுமையில் நிற்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு சேகரிக்கும் பணம் எல்லாம் எங்கு போய் சேர்கின்றது என்பது பூச்சியமே. ஏனென்றால் அவர்களுக்கு தலைவர் மீதிருந்த நம்பிக்கை மட்டுமே.

புரியுதா?

அதெப்படி சாமியார், இடையில் நின்று நிதி  சேர்த்தவர்களுக்கு பணத்தை யாரிடம் கொடுத்தோம் என்று தெரியும்தானே? அவரிடம் கேட்பது? அவர் தான் கொடுத்தவரிடம் கேட்பது! அப்படியே போனால் கடைசியாக அந்த பண முதலையை அடையாளம் காணலாம்தானே?

அதுசரி ஒரு நபரிடம் அசாதாரணமான அளவு பணம் இருக்குதென்றால் உங்கெல்லாம் INCOME TAX RAID நடப்பதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

இங்கே பதுக்கியவர்களை யாரேனும் பாதுகாத்ததாக தெரியவில்லை. அதைவிட நான்கு பூச்சிய தொகையை கொடுத்த என்போன்றோர் ஒரு போதும் இவற்றை மன்னிக்க மறக்க மாட்டார்கள். 

ஆனால் எனக்கு என்னுடன் நின்ற பலருடைய இன்றைய நிலை தெரியும். எங்களது இறுதி சர்வதேச பொறுப்பாளர் எந்த வித பென்சனோ அரச உதவிகளோ அற்று பிள்ளைகளின் கைகளை எதிர் பார்த்து தான் வாழ்கிறார். (இத்தனைக்கும் அவர் ஒரு எஞ்சினியர்) 

இறுதிக்கட்ட போரின்போது சேர்க்கப்பட்ட பணம் வன்னிக்கு போகவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போ, சேர்க்கப்பட்ட அவ்வளவு பணமும் சர்வதேச பொறுப்பாளருக்கு தெரியாமல் எங்கே போனது? கொடுத்தவர்களிடமாவது கேட்டீர்களா யாரிடம் கொடுத்தீர்கள் என்று?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.