Jump to content

ஆண்களுக்கு மீசை அழகா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குளிரிக்கையும், வெக்கையுக்கையும் நாங்கள் ஹீட்டரையும் ஏசியையும் பாவிக்கிறம். நீங்கள் சொன்னமாதிரி உரோமம் ஒரு சீர்த்திடநிலையை ஏற்படுத்த காட்டுமனிதனுக்கு உதவக்கூடும். இஞ்ச மைனஸ் மூண்டு துவக்கம் மைனஸ் பதினைஞ்சு டிகிரியுக்க ஜக்கட்ட போட்டு, ஹீட்டருக்க இருந்தால் ஒழிய இல்லாவிட்டால் எங்கட கதை காலி. இத மாதிரி வெக்கை காலத்தில ஏசி...

மொடேர்ன் மனிதன் உரோமங்களை நம்பி வாழவில்லை. எல்லாம் பிசினசு உலகம். பல்லைக் காட்டினால் பலகோடி கிடைக்கும். உம்மெண்டு வாயை வச்சு இருந்தால் போலீசு பயங்கரவாதி எண்டு விசாரணைக்கு கூட்டிக்கொண்டு போகும்.

இப்படியான நிலமைகளில உரோமங்கள வளர்த்து காட்டுமிராண்டிகள் மாதிரி மற்ற ஆக்கள பயப்படுத்தாமல் நாகரீகமான மனிதனா டீசண்டா (ஆகக்குறைந்தது உடல் தோற்றத்திலாவது) இருக்கலாம்.

உரோமம் சாப்பாட்டுக்க விழுந்தால், போகக்கூடாத இடத்துக்க போனால் எல்லாம் சுகாதாரக் கேடுதான். இதுபற்றி மேலதிகமாக உங்களுக்கு விளக்கமா சொல்லி நிருவாகத்திடம் நான் வெட்டு வாங்கமுடியாது.

உரோமம் இல்லாமல் வழுக் வழுக் எண்டு உடம்பு இருந்தால் அதிலும் ஒரு சுகம் உள்ளது. கண்டபடி உடம்பை சொறியத் தேவையில்லை. இலகுவாக சவுக்காரம் போட்டு குளிக்கலாம். உடம்பில் ஊத்தை கிலோக் கணக்கில் ஒட்டிப்பிடித்துக்கொண்டு இருக்காது.

உங்களுக்கும் விருப்பம் எண்டால் லேசர் கதிர் மூலம் உரோமங்களை அகற்றி பாருங்கோ. வெட்கம் எண்டால் சொல்லுங்கோ, ரெண்டு பேரும் சேர்ந்து போவம். ஆனா என்ன இதுக்கு ஒரு $3,000 செலவாகும்.

எனக்கு இயற்கையாகவே உரோமம் குறைவு. இருந்தாலும் நான் இயற்கைப் பாதுகாப்புக்கு முக்கியம் அளிக்கிறனான். ஏனென்னா எங்க உடல் இயற்கையில் உள்ள தீயவற்றை சமாளிக்க என்று பல விடயங்களை இயற்கையாகவே தன் வசப்படுத்தி இருக்குது. அதை உடல் பாவிக்க அனுமதிக்கிறது உடல் தன்னை இந்த இயற்கையில் சிறந்த முறையில் தக்க வைக்க உதவும்..!

தடிமன் வந்தால் கூட உடனடியாக மருந்து எடுக்கேன். காரணம் தடிமனை உருவாக்கும் வைரசுகள் பல வகைகள். அவற்றுக்கு எதிராக எமது உடல் நிர்பீடணத்தை உருவாக்க அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிப்பின் உடலே தன்னை எதிர்காலத்தில் குறித்த வைரசுகளுக்கு எதிராகப் போராட தயார் பண்ணி வைக்கும். ஒவ்வொரு தடவையும் செயற்கை மருந்துகளாலான சூழலை ஏற்படுத்தும் போது அது இயற்கையான நிர்பீடனச் செயற்பாடுகளில் குழப்பத்தை அல்லது பூர்த்தியின்மைக்கு வழிவகுக்கலாம். மருந்துகளால் வைரசுகளை கட்டுப்படுத்த முடியாது என்பது தெரிந்த பின்னும்.. இயற்கை பாதுகாப்பை வளர்க்கிறது முக்கியமாகிறது.

மயிரைப் புடுங்கிறதால கீற்றர் போட்டிட்டு இருப்பம் என்று சொல்லுறீங்க.. அங்கும் ஓர்சீர்திடநிலை என்பதை கீற்றர் தீர்மானிக்கல்ல. எமது உடல்தான் தீர்மானிக்கிறது. என்னதான் கீற்றர் ஏசி பாவித்தாலும் உடல் தான் தன்னை ஒருசீர்திடநிலைக்கு கொண்டு வரணும். அதற்கு ஏற்ப அது தன்னை மாற்றி அமைக்க வழிவிடனும்.

உடலில் படியும் அழுக்கு என்பது தூசிகள் உடலில் படிவதால் வருவது. அதற்குக் காரணமும் இந்த கீற்றர்கள் தான். குறிப்பாக வெப்பக்காற்றை விசிறிகள் மூலம் செலுத்தும் கீற்றர்கள் நிலத்தில் சுவரில் படிந்து உள்ள தூசித்துணிக்கைகளை அள்ளி வீசுகின்றன. வாகனங்கள் மில்லியன் தொன் தூசிகளைக் கக்குகின்றன. தொழிற்சாலைகள் கக்குகின்றன. இவையும் தான் உடலில் அழுக்குப் படியக் காரணமாக அமைகின்றன. உரோமத்தை நீக்காமல் கிரமமாக குளிச்சிட்டு வந்திங்கண்ணாவே ( காலையும் மாலையும்) இந்த அழுக்கு சொறி போன்ற பிரச்சனைகள் வராது.

மயிரைப் பிடுங்கப் போய் தோலையும் சேதப்படுத்தி இயற்கையாக உள்ள நுண்கிருமிகளின் செயற்பாட்டைத் தடுக்கக் கூடிய தோற் சுரப்புக்களையும் இழந்து நிற்க வேண்டிய அவசியம் எழாது. பணச் செலவுக்கு மேல இது. நான் அவதானித்திருக்கிறேன் மயிர் பிடிங்கின ஆக்களுக்கு தகுந்த செயற்கைவழி பராமரிப்பு இன்றேல் தோல் நோய்கள் வருவது அதிகம். காரணம் தோல் கொண்டிருந்த இயற்கையான பாதுகாப்புத் தொழிற்பாடுகளை அவர்கள் இழக்கிறதாலக் கூட இருக்கலாம்..! இந்த கிறீம்களின் செயற்பாட்டால் வியர்வைத் துவாரங்கள் அடைப்பட்டு சிலருக்கு தோலில் பருக்கள் வருவதும் அதிகம்.

இது ஒருவகையில் மக்களை வியாபார தந்திரத்துக்குள் அடிமைகளாக்கும் செயல். மயிரைப் பிடிங்கிறதை நாகரிகம் என்று காட்டி.. பிறகு பிடுங்கின பிற்பாடு தோல் பராமரிப்புக்கு என்று செயற்கை இரசாயன சாதனங்களை விற்பனை செய்யுறதெல்லாம்.. வியாபாரம். அதுமட்டுமன்றி இவை தோல் முதிர்ச்சியடைவதை தீவிரப்படுத்த பிறகு அதற்கு ஒரு கிறீம் விற்பினம். ஆக ஒன்றைச் செய்யப் போய் தொடர்சியா உங்களை ஒரு செயற்கைத்தனமான சூழலுக்குள்ள அடிமையாக்கி வைச்சிடுவினம். நீங்க பணத்தைக் கொட்டிட்டே இருப்பீர்கள்.

இதுதான் பெண்களுக்கு நடக்கிறது. அவர்கள் இந்தச் சூழலுக்குள்ள இருந்து விடுபட முடியாத அளவுக்கு அடிமைப்பட்டுப் போயுள்ளனர். அந்தளவுக்கு அவர்களின் அழகுக் கனவும் நாகரிகப் பித்தலாட்ட போலிச் சிந்தனையும் அவர்களை அறிவுபூர்வமா சிந்திக்க விடுகுதில்ல..! :lol:

Link to comment
Share on other sites

சரி நெடுக்காலபோவான், நீங்கள் உங்கள் உடலில் உள்ள உரோமத்தை புடுங்காதிங்கோ.

இங்கு என்றால் உரோமம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் உடம்புக்கு கிரீம் தடவவேண்டும். தோலில் உரோமம் இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலான கிரீம் தேவைப்படும்.

இயற்கையுடன் வாழுதல் என்பது நல்ல விசயம். ஆனால், நவீன உலகில் மனிதவாழ்வு இயற்கையைப் பிரிந்து சென்று பல ஆண்டுகளாகிவிட்டது.

உரோமம் இல்லாவிட்டால் எமது உடலில் ஒரு சீர்த்திடநிலை ஏற்படாது என்று யார் உங்களுக்கு சொன்னது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி! எங்கடை சாமியளும் மீசை வைக்கேல்லை??????உதாரணத்துக்கு சிவன் முருகன் பிள்ளையார் அப்பிடியெண்டால்.*-*-*-*-*-* !!!!!!!!!!!!!அவையளும் அமிதாப்பச்சன் ஷாருக்கான் இடத்து ஆக்களோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரோமம் இல்லாவிட்டால் எமது உடலில் ஒரு சீர்த்திடநிலை ஏற்படாது என்று யார் உங்களுக்கு சொன்னது?

ஓர்சீர்திடநிலை ஏற்படாது என்பதல்ல அர்த்தம். ஓர்சீர்திடநிலையில் பங்களிக்கும் ஒரு கூறை அகற்றுவதன் மூலம் உடல் சிரமங்களுக்கு இலக்காக நேரிடுகிறது. உடலின் தோலில் சிறைபிடிக்கப்படும் காற்றுப்படலத்தை அகற்றுவதன் மூலம் வெப்ப இழப்பு அதிகளவில் நிகழ வாய்ப்பு ஏற்படுகிறது. இது பல தொடரான விளைவுகளுக்கு இடமளிக்கிறது..! அதில் பாதகங்களும் அடங்குகின்றன..! காசைக்கொடுத்து உடலை சிரமப்படுத்தவும் வேணுமா..??! பெண்களுக்குத்தான் புத்தியில்லைன்னா.. ஆண்களும்...??! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

31417160449.jpg

என்னயிருந்தாலும் நெடுக்கு!பொடியன்ரை உடம்பு தோலுரிச்ச கோழி மாதிரி இருக்கு.அதிலையும் ஒரு பளபளப்பு இருக்கத்தானே செய்யுது :lol:

Link to comment
Share on other sites

31417160449.jpg

என்னயிருந்தாலும் நெடுக்கு!பொடியன்ரை உடம்பு தோலுரிச்ச கோழி மாதிரி இருக்கு.அதிலையும் ஒரு பளபளப்பு இருக்கத்தானே செய்யுது :lol:

கு.சா தாத்தாவும் இப்படி ஒருக்கா டிரை பண்ணி பாருங்கோவேன் அப்ப தாத்தா கூட இப்படி படத்தில போஸ் கொடுக்கலாம் :lol: !!ஆனா நான் கண்ணை மூடிடுவேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கு.சா தாத்தாவும் இப்படி ஒருக்கா டிரை பண்ணி பாருங்கோவேன் அப்ப தாத்தா கூட இப்படி படத்தில போஸ் கொடுக்கலாம் :lol: !!ஆனா நான் கண்ணை மூடிடுவேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஏன் நீங்களும் செய்து பார்க்கலாமே. அப்பத்தான் கெதியில அவுஸ்திரேலிய பிரதமரா வரலாம். இப்பிடிச் செய்தால் வெள்ளைகளிண்ட வோட்டுக்கள் உங்களுக்குத்தான் விழும்

மீசையில துவங்கி இப்ப நாங்கள் எங்கையோ வந்திட்டம். அடுத்தது என்ன? எப்பிடி திரும்பி போறது?

Link to comment
Share on other sites

ஜெனரல் நீங்க சொல்லுறது சரிதான் என்றாலும் அவுஸ்ரெலியாவில் உள்ள வெள்ளைகார பெண்களுக்கு சரீரத்தில் உரோமம் இருப்பவர்களை தான் பிடிக்கும் அத்துடன் கைகளிள் இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கும் :D !!எப்படி பேபிக்கு இதை பற்றி எல்லாம் தெரியும் என்று கேட்கிறீங்களோ!எல்லாம் பேபியின் மொண்டசூரியில சொல்லி தந்தது :( தான் ஜெனரல் நம்ம லெக்சர் ஏதாவது ஒன்றை பற்றி ஆராய்ந்து கொண்டு இருப்பா லெக்சர்ஸ் நேரம் அவாவும் சரியான இளமையான ஆள் தான் நல்ல ஜாலி டைப் :lol: !!ஒரு நாள் அவாவின் ஆய்வு உடலில் மற்றும் கைகளிள் உரோமம் இருக்கும் ஆண்களை உங்களுக்கு பிடிக்குமா இல்லையா என்பது அவா தனக்கு வந்து உரோமம் இருக்கும் ஆடவர்களை தான் பிடிக்கு என்றும் சொன்னா அதில் பல வெள்ளிகாரிகளும் உரோமம் ஓரளவு இருப்பவர்களை தான் தங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னார்கள் :( இறுதியில் உரோமம் இருப்பவர்களை விரும்பும் பெண்கள் தான் கூடுதலாக வந்தது :lol: !!பிறகு லெக்சர் சொன்னா சிட்னியில் கடந்த ஆண்டு இவ்வாறான ஆய்வு ஒரு நிறுவனத்தினால (அழகு சாதன நிறுவனம் பெயர் ஞாபகதிற்கு வருகிறது இல்லை ) நடந்தது அதில் கூட உரோமம் உள்ள ஆடவர்களை விரும்பும் பெண்கள் தான் கூடுதலாக இருந்தார்கள் என்றும்!! :D

ஆகவே இப்படி எல்லாம் செய்து வாக்குகளை இழக்க விரும்பவில்லை :( ஜெனரல் அத்துடன் தற்போதைய பிரதமர் ஜோன் கவார்ட்டை பார்தீங்க என்றா விளங்கும் அவரின் கைகளிள் உள்ள உரோமத்தை :unsure: !!ஓரளவு உரோமம் இருப்பதை தான் அவுஸ்ரெலிய வெள்ளைகாரிகள் விரும்புகிறார்கள் ஜெனரல் :D !!இந்த 24 திகதி அவுஸ்ரெலிய தேர்தல் இதில யார் வருவார்களோ தெரியவில்லை இன்னும் 10 ஆண்டுகளின் பிறகு தான் ஜம்மு பேபி தேர்தலில் நிற்கும் ஏன் என்றா இப்ப நான் சின்ன பிள்ளை!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இதுக்கு ஒரு வாக்கேடுப்பு எடுத்திருக்கலாம் போல இருக்கு.

+5வயசு ஜம்முவுக்கு மீசை முளைச்சிருக்குதாம். டும் டும் டும் டும் :unsure::lol:

Link to comment
Share on other sites

இதுக்கு ஒரு வாக்கேடுப்பு எடுத்திருக்கலாம் போல இருக்கு.

+5வயசு ஜம்முவுக்கு மீசை முளைச்சிருக்குதாம். டும் டும் டும் டும் :lol::icon_idea:

இதற்கு எல்லாம் வாக்கெடுப்பு நடத்த ஏலாது நிலா அக்கா பேபியிற்கு மீசை வளர்ந்திட்டு நான் என்ன செய்ய :) ஆனாலும் நான் மேலே சொன்ன லெக்சருக்கு என்ட "தாடி" விருப்பம் இல்லை :( ..........பேபியின் முகதிற்கு தாடி வடிவில்லை என்று சொல்லுவா அதனாலே அந்த லெக்சர்சிற்கு போகும் போதேல்லாம் நாம சேவ் பண்ணி தான் போறனான் :( என்றா பாருங்கோ ஆனாலும் பேபியின் மீசை அவாவிற்கு விருப்பமே :lol: (நல்ல காலம் விருப்பம் என்ற படியா தப்பினேன் நிலா அக்கா :huh: )

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எல்லாம் வாக்கெடுப்பு நடத்த ஏலாது நிலா அக்கா பேபியிற்கு மீசை வளர்ந்திட்டு நான் என்ன செய்ய :huh: ஆனாலும் நான் மேலே சொன்ன லெக்சருக்கு என்ட "தாடி" விருப்பம் இல்லை :) ..........பேபியின் முகதிற்கு தாடி வடிவில்லை என்று சொல்லுவா அதனாலே அந்த லெக்சர்சிற்கு போகும் போதேல்லாம் நாம சேவ் பண்ணி தான் போறனான் :( என்றா பாருங்கோ ஆனாலும் பேபியின் மீசை அவாவிற்கு விருப்பமே :lol: (நல்ல காலம் விருப்பம் என்ற படியா தப்பினேன் நிலா அக்கா :icon_idea: )

அப்ப நான் வரட்டா!!

மொண்டகூரிக்கு படிக்க போறனிங்களோ இல்லையெண்டால்..... :lol:

Link to comment
Share on other sites

மொண்டகூரிக்கு படிக்க போறனிங்களோ இல்லையெண்டால்..... :lol:

ஏன் சபேஷ் மாமா இப்படி எல்லாம் சந்தேகம் பேபி மொண்டசூரிக்கு படிக்க தான் போறனான் டீச்சரும் நைஸ் மாமா :lol: !!பேபிக்கு பிடித்த ஒரே லெக்சர் வந்து இந்த டீச்சரின்ட லெக்சர் தான் மொண்டசூரியில மாமா!! :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:icon_idea::huh: ஜம்முவுக்கு தாடி வளார்ந்தால் ரொம்ப அசிங்க. தாடி இல்லையெனில் சிங்கம். :) எனக்கு தெரியும் தானே. தாடியோ மீசையோ என்னதான் இருந்தாலும் ஜம்முவுக்கு பால் மட்டும் இல்லையெனில் தூக்கமே வராதாமே மம்மி சொன்னாங்க. உண்மையோ ஜம்மு :lol:

லெக்சர் லெக்சர் என்று யாரை சொல்லுறியளோ? ஆமா உங்கட லெக்சர் பாடம் படிப்பிக்கிறாவோ இல்லை மீசை தாடி என்று நோட்டம் விடுறாவோ ஆ? :lol:

Link to comment
Share on other sites

நானும் ஒரு சின்ன கருத்து கணிப்பு என்னுடைய குடும்பத்தில் எடுத்து பார்த்தேன்.அப்பாவும் ஒரு தங்கச்சியும் மீசை வேண்டுமென்றும்,அம்மா,மற்ற தங்கச்சி,அண்ணா மீசை வேண்டாமென்று வாக்களிச்சினம்.அப்போ அம்மாவின் கட்சி 3:2 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

:lol: இப்ப என்ன சொல்ல வாறீங்க? அம்மாவின் கட்சி வெற்றிபெற்றதெனில் நீங்கள் மீசச விட்டிருக்கிறியள் அப்படியா? :icon_idea::):lol::huh:

Link to comment
Share on other sites

ஆண்களுக்கு மீசை அழகா

அதக் கேட்கிற பெண்களின்

பாசை அழகா...?

மீசைக்கு அழகு பாரதி

அதைப் பார்த்து மிரண்டால் ரேவதி

ஆசிய ஆண்களுக்கு சில நேரம் மீசை அழகு..:lol:

பலநேரம் மீசை இல்லாமல் இருப்பதும் அழகு:lol:

இங்குள்ள பெண்களுக்கு மீசை இல்லாமல் இருக்கும்

ஆண்களைத்தான் பிடிக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்:icon_idea:

Link to comment
Share on other sites

ஜம்முவுக்கு தாடி வளார்ந்தால் ரொம்ப அசிங்க. தாடி இல்லையெனில் சிங்கம். :lol: எனக்கு தெரியும் தானே. தாடியோ மீசையோ என்னதான் இருந்தாலும் ஜம்முவுக்கு பால் மட்டும் இல்லையெனில் தூக்கமே வராதாமே மம்மி சொன்னாங்க. உண்மையோ ஜம்மு :wub:

லெக்சர் லெக்சர் என்று யாரை சொல்லுறியளோ? ஆமா உங்கட லெக்சர் பாடம் படிப்பிக்கிறாவோ இல்லை மீசை தாடி என்று நோட்டம் விடுறாவோ ஆ? :wub:

என்ன சிங்கமோ அது சுண்டல் அண்ணா நேக்கு வேண்டாம் :( (பிறகு அவர் டென்சன் ஆகிடுவார் எங்கே சுண்டல் அண்ணா) :wub: அக்சுவலா படுக்கும் போது பேபிக்கு ஜபோட்டில நல்ல பாட்டும் போக வேண்டும் இதை பற்றி சொல்லவில்லையோ மம்மி!! :lol:

லெக்சர் வந்து மொண்டசூரியில பேபியை படிபிகிறவா ரொம்ப நல்லவா பேபியோட :( !!சா அவா வந்து நம்ம பேஸ்ட் பிரண்ட் மாதிரி அவா படிபிக்கிற பாடம் நேக்கு நல்லா பிடிக்குமே :lol: !!அரைவாசியில எழும்பி எல்லாம் வரமாட்டேன் என்றா பாருங்கோ!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol::D ஒரு காலத்திலை ஏனடா மீசை வளருதில்லையெண்டு கவலை இப்ப இது ஏண்டா வளருது எண்ட கவலை. :D:D

அதே அதே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே அதே :wub:

தம்பி ஈழவன் நல்லாய்த்தான் கஷ்டப்படுகிறியள் போலை இருக்கு எதுக்கும் தும்புக்கட்டைமீசை வைச்சுப்பாருங்கோ :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிணாம வளர்சியின் கரணமாக...................... இனிவரும் காலங்களில் மனிதருக்கு மயிர் அற்றுப் போகும் என பள்ளியில் கற்பித்தார்கள்....... தற்போதைய ஆண்களுக்கு முடி உதிர்தல் இதன் காரணமே எனவும் சொல்கின்றார்கள்...... உதாரணத்திற்கு முந்தைய மனிதர்களை காட்டுகின்றார்கள் அவர்களுக்கு உரோமம் அதிகமாகவே இருக்கிறது! மீசை வைத்த ஆண்களைப் பிடிக்கும் பெண்கள் காலம் தாழ்த்தாதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.