Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய்க்கு தாலி கட்டிய இளைஞர்...........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் மானாமதுரை: பரிகாரத்திற்காக இளைஞர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விநோத நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்தது.மானாமதுரை அருகே ஏ.விலாக்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சூஉல்லாசமாக' இருந்த நாய்களை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டார். இதற்கு பிறகு நான்கு நாட்களில் செல்வக்குமாரின் கை, கால்கள் முடங்கின. காது கேட்கவில்லை. பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. சூஇறந்த நாய்களின் சாபம் எனவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும்' ஒரு ஜோதிடர் கூறினார். பரிகாரமாக பெண் நாய்க்கு தாலி கட்ட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இதன்படி செல்வி என்ற நாய்க்கும், செல்வக்குமாருக்கும் நேற்று திருமணம் நடந்தது. சூசெல்வி' க்கு சேலை கட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்து வந்தனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடை வந்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்ட பிறகு, செல்வக்குமார் தாலி கட்டினார். தடபுடல் விருந்தும் நடந்தது. மணமகள் செல்விக்கு சூபன்' கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செல்வக்குமார் கூறுகையில், சூநான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்றார். ஹா ஹா ஹா அடபாவிங்களா நாயக்கூட விட்டு வைக்க மாட்டிங்களா...நல்லகாலம் முதல்...................... மட்டும் நடக்கல்ல.....

பேஷ் பேஷ் !!

ரொம்ப அமர்க்களமான கல்யாணம் போங்கோ . :unsure::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் கூட போட்டு இருக்காங்கப்பா பட் எப்பிடி இனைக்கிறதுன்னுகு தெரியல...இப்ப நெடுக்ஸ் தாத்தா வந்து சொல்லப்போறார் பொண்ங்கள விட இப்பிடி செய்யிது மேல்னு....

படம் கூட போட்டு இருக்காங்கப்பா பட் எப்பிடி இனைக்கிறதுன்னுகு தெரியல...இப்ப நெடுக்ஸ் தாத்தா வந்து சொல்லப்போறார் பொண்ங்கள விட இப்பிடி செய்யிது மேல்னு....

சுண்டலுக்கு எப்பிடி யாழில் படம் இணைக்கிறது எண்டு இன்னும் தெரியாதா. ஐயோ வெக்கம் வெக்கம். வெக்கக்கேடு.

உங்களுக்கு தெரியாதது நல்லதாப் போச்சு. இல்லாட்டி நியூஸூகளோட படங்களையும் சேர்த்துப்போட்டு அறுத்து இருப்பீங்கள்.

செல்வன் என்றா நாயிற்கும் வெறி சொறி :( மனிதருக்கும் செல்வி என்ற மனிதருக்கும் வெறி சாறி :( நாயிற்கும் கல்யாணமோ இதற்கு சுண்டல் அண்ணாவிற்கு அழைப்பிதழ் தந்தவையோ சுண்டல் அண்ணா :lol: !!இப்படி பார்க்க போனா சுண்டல் அண்ணா எத்தனை நாயிற்கு கல் அடித்தவர் என்னால முடியல :( !!இதை தான் சொல்லுறது ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில நாயையும் கடித்து போட்டாங்க!! :D

இன்னொரு சந்தேகம் இது நாய் என்ற படியா கல்யாணம் கட்டினார் இதுவே ஒரு சிங்கமாக இருந்தா அதை இவர் கல்யாணம் கட்டி என்ட மனைவி செல்வியை பத்திரமா வைத்திருபேன் என்று சொல்லுவாரா என்ன கொடுமை!! :(

அது சரி செல்வியை கல்யாணம் கட்டுறதிற்கு நாயை கல்யாணம் கட்டலாம் என்று நெடுக்ஸ் தாத்தா எனி வந்து சொல்லுவார் அதற்கு முன்னம் நான் சொல்லிட்டு போயிட்டேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"இந்தியாவில பெருகிவரும் நாய்தொகையை சொறி சனத்தொகையை கட்டுபடுத்த எல்லாரும் நாயை திருமணம் பண்ணுங்கோ"!! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹாஹா பிறகு நாய்த்தொல்லை ஜாஸ்தி ஆகிடும்பா அப்புறம் நாய்பிடிக்க கலைஞன தான் விடனும்....heheheh lolzz

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது.

ஊரில சிலர் நாயை மந்திரத்தால கட்டு போட்டு, அதை உணவு உண்ணவோ, குரைக்கவோ முடியாதபடி பண்ணுவதாக சொல்லுவார்கள். என்னால் இதை ஒருபோதும் நம்ப முடிவதில்லை. ஆனால் சிலர் தாங்கள் நேரடியாக பார்த்ததாக சொன்னார்கள். இது உண்மையோ? :lol::unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில மந்திரங்களை பிரயோகித்து நாயை குளைக்க விடாமல் பன்ன முடியும் என்று சொல்ல நானும் கேள்விபட்டிருக்கன் பட் சரியா தெரியல யாரவது இத பற்றி தெரிஞ்சவங்க சொல்லுவாங்க...

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இந்த நாய்

உங்களுக்கு நெடுக்ஸ் தாத்தான்ரை புராணம் கேக்காமல் நித்தா வராது போல :unsure:

முதலிரவும் நடந்ததா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 10 மாசத்தில தெரியும்.

Edited by VAALI

ஹாஹாஹா பிறகு நாய்த்தொல்லை ஜாஸ்தி ஆகிடும்பா அப்புறம் நாய்பிடிக்க கலைஞன தான் விடனும்....heheheh lolzz

நாய் பிடிக்கிறது எனக்கு ஒண்டும் பிரச்சனை இல்லை. ஆனா இந்த நாய்பிடி வேலைக்கு money தாராளமா கிடைக்கவேணும். அட்வான்ஸ் காச முதலில தந்துபோட்டு லொகேசன் எங்கையெண்டு சொல்லுங்கோ. நான் நாய்கள பிடிக்க வாறன்

fpn04qp7.jpg

http://www.dinamalar.com/

பாவம் இந்த நாய்

சுண்டல் விட்டாலும் கறுப்பி அக்கா விடுறமாதிரி தெரிய இல்லை. தினகரனில இருக்கிற அந்த வெக்கப்படுற நாயுண்ட படத்த யாழில ஒட்டுறதும் கறுப்பி அக்காவுக்கு ஒரு சுகமான அனுபவம் தான் போல.

என்னம்மோ எல்லாரும் அங்க அப்பிடி நடக்கிது, இங்க இப்பிடி நடக்கிது எண்டு புதினங்கள் சொல்லுறீங்கள். நாளைக்கு இப்படி யாழில எங்கட வாழ்க்கையிலையும் வினோதங்கள் நிகழாமல் இருந்தால் சரி.

மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

fpn04qp7.jpg

http://www.dinamalar.com/

பாவம் இந்த நாய்

நாய்க்கு சேதாரமில்ல.. இதுவே ரோட்டில் போற இன்னொரு பொடியன் நாயைக் கட்டியிருந்தா.. என்னாகி இருக்கும்.. ரோட்டில கிடந்து.. இழுபட்டிருக்கும்..! பெடியனும் தப்பிட்டான் ***:unsure:

Edited by வலைஞன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

பொண்ணுங்க கல்யாணத்திற்கு அப்புறம் நாயா மாறிடுறாங்களாம்...(கடி தாங்கமுடியாதாம்.)

சரி நாயைக் கட்டினா அது பொண்ணா மாநி கடிக்காம இருக்குமோன்னு நினைச்சுட்டாரோ என்னமோ..

கோவிலில பெட்டு கட்டினது..

நாய்க்கு தாலி கட்டினது...

அண்ணன் மகளை நாசமாக்கினது.... இந்த மாதிரி செய்திங்க எல்லாம் பண்பாடும் பகுத்தறிவும் பேசுற இந்தியால நடக்கிறது கொடுமை... அந்த மாதிரி செய்திக்காக நாக்கைத்தொங்கபோட்டு..அந்த செய்தியை உலகத்துக்கு அச்சேத்தி பெருமை பேசுற இந்திய செய்திக்குடிமகனுங்களோட தேச பக்தி அருமை...

நாய்க்கு சேதாரமில்ல.. இதுவே ரோட்டில் போற இன்னொரு பொடியன் நாயைக் கட்டியிருந்தா.. என்னாகி இருக்கும்.. ரோட்டில கிடந்து.. இழுபட்டிருக்கும்..! பெடியனும் தப்பிட்டான் ***

இப்படி நீங்கள் எழுதுவத பார்க்க எனக்கு என்ன கவலை வருகிது எண்டால், கடைசியில உங்கள திருமணம் செய்ய நாய் ஒண்டு கூட எதிர்காலத்தில் முன்வராது போயிடுமோ எண்டுதான்.

உண்மையில நாய்களுக்கு மனுசர் கதைக்கிறது ஓரளவு விளங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இத நான் நாய்களை எப்படி வளர்பது என்ற ஒரு தொலைக்காட்சி விபரணத்தில் பார்த்தேன். நாய்களை வைத்துக்கொண்டு அவற்றை பற்றி நாங்கள் நக்கலாக ஏதாவது கதைத்தால் அவற்றுக்கு விளங்குமாம்.

இதை நான் அனுபவத்திலும் அறிந்து உள்ளேன்.

எங்களிடம் மேரி எண்டு ஒரு நாய் இருந்தது. நான் நண்பர்களுடன் விறாந்தையில் இருந்து கதைத்துக்கொண்டு இருக்கும்போது அது இரண்டு கால்களை நீட்டி கால் இடைவெளியினுள் முகத்தைப் புதைத்தபடி நாங்கள் கதைப்பதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கும்.

அதைப் பற்றி ஏதாவது நான் சொன்னால் உடனடியாக கோபமாகவும் செல்லமாகவும் குரைக்கும். முக்கியமாக நாய்களைப் பார்த்து அவற்றை விரல்களினால் சுட்டிக்காட்டி கதைக்கக்கூடாது.

எங்கள் body languages நாய்களிற்கு மிக நன்றாக விளங்கும்.

நாய்க்கு சேதாரமில்ல

இப்படி ஏதோ எழுதி இருக்கிறீங்கள். விளங்கவில்லை. சேதாரம் எண்டால் என்ன?

சேதாரம் எண்டு பவுண் அளப்பது சம்மந்தமா ஏதோ சொல்லு இருக்குதாக்கும். என்ன எண்டு தெரியவில்லை. கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ.

Edited by வலைஞன்
மூலக் கருத்தில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 10 மாசத்தில தெரியும்.

மனுஷருக்குத் தான் 10 மாதம். நாய்க்கு 2 மாதம் தான். நாய் சரியாக ஒத்துழைத்தால் 20 நாளில் ஸ்கானிங் செய்து சொல்லலாம்.

Edited by Justin

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் இந்தளதுக்கு நாயைப்பற்றி தெரிஞ்சு வைச்சிருக்கிறதால இப்ப தான் புரிது ஏன் மோகன் றொம்ப கஸ்டப்படுறார்னு..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் இந்தளதுக்கு நாயைப்பற்றி தெரிஞ்சு வைச்சிருக்கிறதால இப்ப தான் புரிது ஏன் மோகன் றொம்ப கஸ்டப்படுறார்னு..

:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணமகன் மணநாய் இருவருக்கும் எனது திருமண வாழ்த்துக்கள் . மணநாயின் முகத்திலிள்ள செந்தழிப்பை உற்று நோக்கிப்பாருங்கள் . (இடிவிழுவார் நாய்ச்கோதரிக்கு பொட்டு வைக்க மறந்துட்டாங்கள்) குங்குமப்பொட்டுடன் காட்சியளித்தால் இன்னும் எவ்வளவு மங்களகரமாக அமைந்திருக்கும்?

அதை விட இன்னுமொன்றை உற்று நோக்கிப்பாருங்கள் மணநாய் தனது கைகளை (எங்களுக்கு அதுவும் கால்தான்)எவ்வளவு அடக்கொடுக்கமாக வைத்திருக்கின்றார். மணக்கோலமென்று வந்து விட்டால் சகலருக்கும் எங்கிருந்துதான் இந்த வெட்கம் நாணம் பிறக்கின்றதோ தெரியவில்லை?எனவே பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.நாய் மனுசனிலை வாய் வைக்காட்டி சரி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞன் சும்மா நாயைப் பிடிச்சுக் கலியாணம் கட்டேல்ல. அவன் சமூகத்துக்கு மிக முக்கிய செய்தி ஒன்றைச் சொல்லி இருக்கிறான். ஆண்கள் தாலி என்று கட்டிற பெண்கள் நாயை விடக் கேவலம் என்ற முக்கியமான செய்தியைச் சொல்லி இருக்கிறான். அதுமட்டுமன்றி தாலி கட்டிறது பெண்களுக்குத்தான் என்ற பெண்களின் இறுமாப்பை இவன் தகர்த்திருக்கிறான். தாலி என்பது பெண்களுக்கு வேலி என்று சில முற்போக்கு சா.. முத்தினவை சொல்லி அதற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யினம்.. அது தாலி பற்றிய அநாவசிய முதன்மைப்படுத்தல் என்று சொல்லி இருக்கிறான் இளைஞன். நாய்க்குக் கூட தாலி கட்ட முடியுன்னா.. பெண்கள்.. சிந்திக்கனும்.. தாலிட மகிமையைப் பற்றி..! :huh::lol:

இத்திருமணம்.. மூலம் சிம்போலிக்கா அவன் பெண்களின் நிலையை சொல்லி இருக்கான்...! தாலி பற்றி பெண்கள் கொண்டுள்ள இரு வேறு நிலைப்பாட்டுக்கும் பலமான அடி விழுந்திருக்குது..! :lol:

சேதாரம் என்பதை சேதம் என்று சொல்லிக்கலாம். நாய்க்கு நாலு நாளைக்கு நல்ல சாப்பாடு விழும். அதுவும் பெட்டை நாய் என்றால் சாப்பாடு வைக்கிறதுக்கே பின்னடிப்பினம். பெட்டை நாய் கடுவன் குட்டி போட்டா சந்தோசம். பெட்டை நாய் பெட்டைக்குட்டி போட்டா குப்பைல கொண்டு போய் போடுறதுதானே நம்ம சமூக வழமை..! அப்படி இருக்கிற நிலைல.. பெட்டை நாய்க்கு சாப்பாடு விழுகிறதே.. பெரியபாடு..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தாலி என்பது பெண்களுக்கு வேலி என்று போய்

தாலி என்பது நாய்களுக்கு வேலி என்று வரப்போகுது

  • கருத்துக்கள உறவுகள்

தாலி என்பது பெண்களுக்கு வேலி என்று போய்

தாலி என்பது நாய்களுக்கு வேலி என்று வரப்போகுது

தாலி என்பது எப்ப பெண்களுக்கு வேலியா இருந்திருக்குது. அது சும்மா கதை. பெண்கள் அப்படி ஒரு இமேஜை வளர்த்து ஆண்களை ஏமாற்றினதுதான் உண்மை..! அதைத்தான் இந்த இளைஞன் நாய்க்கு தாலி கட்டி சொல்லி இருக்கான். இவன் பெரிய தத்துவஞானியாகிட்டான்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.