Jump to content

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்


Recommended Posts

முனைவர் கலைக்கோவனின் பேட்டியை நான் படித்திருக்கிறேன். அதில் நீங்கள் சொன்னது போன்ற கேள்வி எதுவும் வரவில்லை. நீங்கள் தந்த மற்றைய அனைத்து விடயங்களும் அப்படியே வருகின்றன. ஆனால் நீங்கள் சொன்னது போன்ற கேள்வியோ அல்லது அப்படியான கேள்விக்கு அவர் பதில் அளிக்காது போன்றோ ஒரு விடயம் வரவில்லை.

இதில் அவருடைய பேட்டி முழுமையாக இருக்கிறது

http://pavithra.blogdrive.com/archive/cm-0...y-2004_o-0.html

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாங்களே தங்களுக்குள் கேள்வி கேட்டுப் போட்டு, அதற்கு முனைவர் பதில் தரவில்லையென்றால் அவர் பதில் தெரியாதவர் என்றா அர்த்தம்? முனைவர் என்ன குரங்கு ரொக்கட் விடும் வீடியோக்களைப் பார்த்தா டாக்டர் பட்டம் வாங்கினார் இதுக்கெல்லாம் பதில் தெரியாமல் விழிக்க? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனைவர் கலைக்கோவனின் பேட்டியை நான் படித்திருக்கிறேன். அதில் நீங்கள் சொன்னது போன்ற கேள்வி எதுவும் வரவில்லை. நீங்கள் தந்த மற்றைய அனைத்து விடயங்களும் அப்படியே வருகின்றன. ஆனால் நீங்கள் சொன்னது போன்ற கேள்வியோ அல்லது அப்படியான கேள்விக்கு அவர் பதில் அளிக்காது போன்றோ ஒரு விடயம் வரவில்லை.

இதில் அவருடைய பேட்டி முழுமையாக இருக்கிறது

http://pavithra.blogdrive.com/archive/cm-0...y-2004_o-0.html

நன்றி. எனக்கு இது பற்றி தகவல் வந்தவுடன் அறிய தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்களே தங்களுக்குள் கேள்வி கேட்டுப் போட்டு, அதற்கு முனைவர் பதில் தரவில்லையென்றால் அவர் பதில் தெரியாதவர் என்றா அர்த்தம்? முனைவர் என்ன குரங்கு ரொக்கட் விடும் வீடியோக்களைப் பார்த்தா டாக்டர் பட்டம் வாங்கினார் இதுக்கெல்லாம் பதில் தெரியாமல் விழிக்க? :wub:

you r so smart :lol:

குரங்கு அதற்குரிய கவசம் அணிவிக்கப் பட்டு அனுப்பப் பட்டதே தவிர அது எதையும் இயக்கியதாகத் தகவல்கள் இல்லை. அதன் உடலில் உடற்றொழில் மாற்றங்களை அளவிடும் சென்சர்கள் பொருத்தப் பட்டன.

தமிழ் லினக்ஸ், விண்வெளி ஆய்வு கூடத்தில் குரங்கு வேலை செய்யவில்லை. அது உடற்றொழிலியல் மாற்றங்களை ஆராய்வதற்கான ஆராய்ச்சிப் பொருளாக மட்டுமே பயன் பட்டது. நாயும் அப்படிப் பயன் பட்டிருக்கிறது. இவை பரிசோதனைப் பொருட்கள் மட்டுமே, ஆய்வாளர்கள் அல்ல. ஒரு உயிரியலாளராக இருப்பதால் தவறான கருத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

http://www.dukenews.duke.edu/2005/05/monkeyrobot.html

http://www.livescience.com/technology/0505...y_robotics.html

http://newsroom.ucla.edu/portal/ucla/srp-view.aspx?id=15078

http://www.newscientist.com/article/dn1248...or-peanuts.html

http://english.pravda.ru/science/19/94/377/13706_monkey.html

http://eelamtube.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வுகூட சூழலில் குரங்குகளைப் பழக்கியெடுத்திருப்பதைக் காட்டியிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே சொன்னது போல எலிகளைக் கூட ஒரு எலக்ட்ரிக் ஷொக் கொடுத்து இவ்வாறு கொண்டிஷன் செய்ய முடியும். ஆனால் அது அந்த விலங்கின் பொதுவான இயலுமையாகுமா? குரங்குக் குணத்தை அந்த வீடியோ கேம் காட்சியில் பார்க்கிறோம். இந்தக் குரங்குக் குணத்தை நம்பி ஒரு வானரப்படை உருவாக்கி பாலம் கட்டினார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்கள்??? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆய்வுகூட சூழலில் குரங்குகளைப் பழக்கியெடுத்திருப்பதைக் காட்டியிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே சொன்னது போல எலிகளைக் கூட ஒரு எலக்ட்ரிக் ஷொக் கொடுத்து இவ்வாறு கொண்டிஷன் செய்ய முடியும். ஆனால் அது அந்த விலங்கின் பொதுவான இயலுமையாகுமா? குரங்குக் குணத்தை அந்த வீடியோ கேம் காட்சியில் பார்க்கிறோம். இந்தக் குரங்குக் குணத்தை நம்பி ஒரு வானரப்படை உருவாக்கி பாலம் கட்டினார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்கள்??? :lol:

எலியா இப்படி செய்யுமா?? இது என்ன புதுகதையா இருக்கு . எங்கே அதை பற்றி சொல்லி இருக்கின்றார்கள்?

உங்கள் வாதத்தின்படி இந்து சமயம் எவ்வளவு அறிவுபூர்வமானது என்று விளங்குகின்றது. அதில் வரும் அல்லது குறிப்பிடப்படும் ஒவ்வொன்றும் ஏதோ அர்தமுள்ளது போல தான் இருக்கின்றது.

பிள்ளையாருடன் இருப்பது எலி :wub:

இந்தக் குரங்குக் குணத்தை முடியும் என்று தானே சொல்கிறேன். அந்த கேமில் அவர்கள் சொல்லியவுடன் மீண்டும் வந்து விளையாடுறார் தானே. அதே போல தான் பாலம் கட்டும் போதும் இருந்திருக்கலாம்.....குரங்கிலு

ம் பல வகையுண்டு.

ஜஸ்டின் ஒன்று மீண்டும் உங்களுக்கு சொல்கிறேன் நான் மதவாதி இல்லை. சில வேளை நான் சொல்லும் கருத்துக்கள் உங்களை பாதிக்குமா என்று தான் தெரியவில்லை?

just make fun and அறிவையும் வளர்போம் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் லினக்ஸ் நான் அப்படி உங்களை நினைக்கவில்லை. ஆனால் பொதுவான மூட நம்பிக்கைகளைத் தான் நானும் எதிர்க்கிறேன்.இந்து மதம் பற்றி அதன் சில நம்பிக்கைகளை வைத்து நான் எதுவும் குறைத்து எடை போடவில்லை. எலியை வைத்து புதிதாக எதுவும் கதை ஆரம்பித்து விடாதீர்கள் இனி. ஆனால் கூட்டினில் அடைக்கப் பட்ட எலியொன்றுக்கு அது லிவர் ஒன்றை அழுத்தும் போதெல்லாம் அதற்கு ஏதும் உணவோ பானமோ கிடைக்கும் படி ஏற்பாடு செய்தால் அது அந்த லிவரை இயக்கக் கற்றுக் கொள்ளும். இதையே தான் பவ்லோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி நாயில் வேறு விதமாகச் செய்து காட்டினார். இதனை "கொண்டிஷனிங்" என்பார்கள். தமிழ் வார்த்தை தெரியவில்லை எனக்கு. மேலுமொரு தகவல், குரங்கு ,எலி மட்டுமன்றி அனேகமான முள்ளந்தண்டுள்ள விலங்குகளுக்கு அசையும் பொருட்களை அடையாளம் கண்டு தொடரும் ஆற்றல் உண்டு. பூனைக்குக் கூட பந்து விளையாடுவது பந்தைத் தடுப்பது போன்ற எளிய பயிற்சிகளை வழங்கி விளையாட்டுத் தோழனாக்கலாம். ஆனால், இது எல்லாம் பாலம் கட்டுதல் போன்ற சிக்கலான வேலைகளைச் செய்ய உதவும் என்று நான் நம்பவில்லை. முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் அவயவ இயங்காற்றல் மனிதனுக்கு மட்டுமே சிந்தனையோடு இணைக்கப் பட்டிருக்கிறது. குரங்கில் சிந்தனையாற்றல் இல்லாததால் வெறும் கற்றுக் கொள்ளல் அல்லது கொண்டிஷனிங் மட்டுமே நீங்கள் காட்டிய வீடியோக்களில் காட்டியது போல் உள்ளது (கற்றுக் கொள்ளும் உங்கள் ஆவல் என்னை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நக்கலை இனி இருவரும் தவிர்த்துக் கொள்வோம்) :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் லினக்ஸ் நான் அப்படி உங்களை நினைக்கவில்லை. ஆனால் பொதுவான மூட நம்பிக்கைகளைத் தான் நானும் எதிர்க்கிறேன்.இந்து மதம் பற்றி அதன் சில நம்பிக்கைகளை வைத்து நான் எதுவும் குறைத்து எடை போடவில்லை. எலியை வைத்து புதிதாக எதுவும் கதை ஆரம்பித்து விடாதீர்கள் இனி. ஆனால் கூட்டினில் அடைக்கப் பட்ட எலியொன்றுக்கு அது லிவர் ஒன்றை அழுத்தும் போதெல்லாம் அதற்கு ஏதும் உணவோ பானமோ கிடைக்கும் படி ஏற்பாடு செய்தால் அது அந்த லிவரை இயக்கக் கற்றுக் கொள்ளும். இதையே தான் பவ்லோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி நாயில் வேறு விதமாகச் செய்து காட்டினார். இதனை "கொண்டிஷனிங்" என்பார்கள். தமிழ் வார்த்தை தெரியவில்லை எனக்கு. மேலுமொரு தகவல், குரங்கு ,எலி மட்டுமன்றி அனேகமான முள்ளந்தண்டுள்ள விலங்குகளுக்கு அசையும் பொருட்களை அடையாளம் கண்டு தொடரும் ஆற்றல் உண்டு. பூனைக்குக் கூட பந்து விளையாடுவது பந்தைத் தடுப்பது போன்ற எளிய பயிற்சிகளை வழங்கி விளையாட்டுத் தோழனாக்கலாம். ஆனால், இது எல்லாம் பாலம் கட்டுதல் போன்ற சிக்கலான வேலைகளைச் செய்ய உதவும் என்று நான் நம்பவில்லை. முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் அவயவ இயங்காற்றல் மனிதனுக்கு மட்டுமே சிந்தனையோடு இணைக்கப் பட்டிருக்கிறது. குரங்கில் சிந்தனையாற்றல் இல்லாததால் வெறும் கற்றுக் கொள்ளல் அல்லது கொண்டிஷனிங் மட்டுமே நீங்கள் காட்டிய வீடியோக்களில் காட்டியது போல் உள்ளது (கற்றுக் கொள்ளும் உங்கள் ஆவல் என்னை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நக்கலை இனி இருவரும் தவிர்த்துக் கொள்வோம்) :wub:

எல்லாவற்றையும் அறிந்திருப்பது தப்பில்லை. :lol:

இங்கே ஒரு சிலர் தான் எழுதுகிறோம் மற்றவர்களும் வந்து எழுதினால் என்ன?

சரியோ பிழையோ உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் பயமில்லாமல்.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம் உண்மையல்ல?

தீவுத் திட்டுகளின் தொகுப்பு!

செயற்கைகோள் படப்பிடிப்பு

ஆஸ்திரேலிய செயற்கைகோளின் மூலம் இராமர் பாலம் படம் எடுக்கப்பட்டதில் பல உண்மைகள் தெளிவாகியுள்ளன. ஆதம்பாலம் என ஆங்கிலேயரால் பெயர் சூட்டப்பட்ட இப்பகுதி உண்மையில் தொடர்ச்சியான அமைப்பு அல்ல. 120 க்கு மேற்பட்ட சிறிய தீவுத்திட்டுக்கள் முத்துகள் தொடுக்கப்பட்ட மாலை போல் அமைந்துள்ளன.இப்பகுதியில் கடல் ஆழமற்றதாகும் 2 முதல் 3 மீட்டர்கள் வரை மட்டுமே ஆழம் உள்ளது. குறைந்த அளவு அலைகள் வீசும் காலகட்டத்தில் இந்த 120 திட்டுகளில் 22 மட்டுமே வெளியே தெரியும். அலை அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் எதுவுமே வெளியே தெரியாது. இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே தவிர, செயற்கையாக கட்டப்பட்ட பாலம் அல்ல என்ற உண்மையை. ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் எடுத்துள்ள படம் தெளிவாக்கியுள்ளது.

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம் உண்மையல்ல?

தீவுத் திட்டுகளின் தொகுப்பு!

செயற்கைகோள் படப்பிடிப்பு

ஆஸ்திரேலிய செயற்கைகோளின் மூலம் இராமர் பாலம் படம் எடுக்கப்பட்டதில் பல உண்மைகள் தெளிவாகியுள்ளன. ஆதம்பாலம் என ஆங்கிலேயரால் பெயர் சூட்டப்பட்ட இப்பகுதி உண்மையில் தொடர்ச்சியான அமைப்பு அல்ல. 120 க்கு மேற்பட்ட சிறிய தீவுத்திட்டுக்கள் முத்துகள் தொடுக்கப்பட்ட மாலை போல் அமைந்துள்ளன.இப்பகுதியில் கடல் ஆழமற்றதாகும் 2 முதல் 3 மீட்டர்கள் வரை மட்டுமே ஆழம் உள்ளது. குறைந்த அளவு அலைகள் வீசும் காலகட்டத்தில் இந்த 120 திட்டுகளில் 22 மட்டுமே வெளியே தெரியும். அலை அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் எதுவுமே வெளியே தெரியாது. இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே தவிர, செயற்கையாக கட்டப்பட்ட பாலம் அல்ல என்ற உண்மையை. ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் எடுத்துள்ள படம் தெளிவாக்கியுள்ளது.

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=5

கறுப்பி, இது ஒரு சதியாக இருக்கலாம். அவுஸ்திரேலியா இரட்சிப்போர் அதிகம் வாழும் நாடு, அவர்கள் இராமரை அவமானப் படுத்த இப்படியொரு சதித் தனமான செய்தியப் பரப்பியிருக்கலாம். என்ன விளங்குதா நான் சொல்லுறது? :unsure:

Link to comment
Share on other sites

இராமர் பாலம் உண்மையல்ல?

தீவுத் திட்டுகளின் தொகுப்பு!

செயற்கைகோள் படப்பிடிப்பு

ஆஸ்திரேலிய செயற்கைகோளின் மூலம் இராமர் பாலம் படம் எடுக்கப்பட்டதில் பல உண்மைகள் தெளிவாகியுள்ளன. ஆதம்பாலம் என ஆங்கிலேயரால் பெயர் சூட்டப்பட்ட இப்பகுதி உண்மையில் தொடர்ச்சியான அமைப்பு அல்ல. 120 க்கு மேற்பட்ட சிறிய தீவுத்திட்டுக்கள் முத்துகள் தொடுக்கப்பட்ட மாலை போல் அமைந்துள்ளன.இப்பகுதியில் கடல் ஆழமற்றதாகும் 2 முதல் 3 மீட்டர்கள் வரை மட்டுமே ஆழம் உள்ளது. குறைந்த அளவு அலைகள் வீசும் காலகட்டத்தில் இந்த 120 திட்டுகளில் 22 மட்டுமே வெளியே தெரியும். அலை அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் எதுவுமே வெளியே தெரியாது. இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே தவிர, செயற்கையாக கட்டப்பட்ட பாலம் அல்ல என்ற உண்மையை. ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் எடுத்துள்ள படம் தெளிவாக்கியுள்ளது.

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=5

இல்லை.. இல்லை.. நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டன்.. எங்க செயற்கைக்கோள் படம்.. நான் நம்பமாட்டன்..

:unsure: ஆ..ஆ..ஆ.. :lol:

:unsure:

Link to comment
Share on other sites

யாரப்பா தஞ்சாவூர் கோயிலை பத்தி சொல்லுறது...?? இருந்த பொருள் எல்லாம் செலவளிச்சு கடவுள் இவ்வளவு பெரிய கோயிலை கட்ட சொன்னவரே..???

கோயில் கட்டின இராசராசன் கோட்டைகளை கட்டி இருந்தால் தமிழன் பலமாய் இருந்து இருப்பான்...!! கட்டிட கலையை கோட்டைகளிலையும் காட்டி வியக்க வைத்தும் இருக்கலாம்.... படை எடுத்து வந்த முகாலயனை எதிர்க்க வளி இல்லாமல் எல்லா செல்வத்தையும் கோயிலுக்கை போட்ட ஒரு முட்டாள்தனம்... மூட நம்ம்பிக்கையிலை இது ஒரு வகை....!!

கோயில் தேவைதான் அதுக்காக இருக்கிற காசுகள் எல்லாத்துக்கும் கோயிலையா கட்டுவாங்கள்.....??? தமிழன் அண்டைக்கு விளுந்தவன் இண்டைக்கு வரை எழும்ப கடின படுகிறான்....!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரட்சிப்பார் என்றால் யார் அவை? பேய் வியாதி பிடிச்சவர்களோ??

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலம்: ''ஒரு பிடி மண்ணை எடுத்தால் புனிதம் கெட்டுவிடுமா?''- நீதிபதிகள் கேள்வி

புதன்கிழமை, மே 7, 2008

டெல்லி: ராமர் பாலம் உள்ள இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா என சேது திட்டத்துக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா? என்று ராமர் பாலம் பற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறியும் ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அவர்களுடன் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையுடன் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது பல மாதங்களாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த 1ம் தேதி இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியது. இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், நீதிபதி ஜே.எம்.பன்சால் ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே.பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். சொராப்ஜி வாதிடுகையில்,

மக்கள் தாங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கையை தங்களது விருப்பப்படி தொடர்வதற்கும், பிரசாரம் செய்வதற்கும் உரிமை உண்டு. அவர்கள் கொண்டுள்ள எந்தவொரு நம்பிக்கையையும் தடுப்பது அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவை மீறுவதாகும்.

ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அது இயற்கையாக உருவானதா? என்பது இதில் முக்கியமல்ல. இந்திய சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் ராமர் பாலம் ராம பிரானால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வழிபடும் பகுதியை அழிக்கவோ, இடிக்கவோ முயற்சிப்பது அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும் ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா, இல்லையா என்பதை நிரூபிக்க அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களை ஆராய்வது போன்ற பிரச்சினைகளில் நுழைவது உச்ச நீதிமன்றத்தில் வேலையல்ல என்றார்.

இந்து முன்னணி தலைவர் ராம. கோபாலன் சார்பில் வாதிட்ட பராசரன்,

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மக்களின் மனதில் ஏற்பட்ட காயத்தின் ஆழமான வடு இன்னும் உள்ளது. அந்தக் காயம் ஆறிவிட்டாலும் கூட வடு மறையவில்லை. அதேபோல் ராமர் பாலம் இடிக்கப்பட்டாலும் அது நிரந்தர வடுவை உருவாக்கும் என்றார்.

அப்போது நீதிபதி ரவீந்திரன், நீதிபதி பன்சால் ஆகியோர் குறுக்கிட்டு, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

நாம் பூமித் தாயை வணங்குகிறோம், அதற்காக பூமியை நாம் தொடக் கூடாது என்று அர்த்தமா?. நாம் இமயமலையைக் கூட வணங்குகிறோம். அதற்காக இமயமலையைத் தொடக் கூடாது என்று அர்த்தமாகி விடுமா?.. இதேபோல் மதுராவில் உள்ள கோவர்த்தன மலையை வழிபடுகிறோம். அதற்காக கோவர்த்தன மலையில் எதையுமே செய்யக் கூடாது என்று ஆகிவிடுமா?

மக்கள் புனிதமாகக் கருதுவதால் அங்கு கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாதா?. 25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று (ஆதாம் பாலம்) வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா?.

ராமர் பாலம் உள்ள இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த பராசரன், இவையெல்லாம் பதில் அளிப்பதற்கு மிகக் கடுமையான கேள்விகள் ஆகும். இந்தக் கேள்விகளுக்கு நீதிபதிகள் கூட பதில் அளிப்பது சிரமம் என்றார்.

சோலி சொராப்ஜி கூறுகையில், மலைகள், நதிகள், மரங்கள் போன்ற உதாரணங்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ராமர் பாலம் பற்றியே கவலை கொள்கிறோம் என்றார்.

அப்போது, நாட்டின் வளர்ச்சிப் பணிக்காக 300 மீட்டர் நீள பகுதியை இடிக்க கூடாதா? என்பதை அறிய கோர்ட்டு விரும்புகிறது என நீதிபதிகள் கேட்டதற்கு, இடிக்கக் கூடாது என்று பதில் தந்தார் சொராப்ஜி.

பின்னர் பேசிய பராசரன், 6வது வழித் தடத்தில் அமைந்துள்ள ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை 4வது வழித் தடத்தில் செயல்படுத்த எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார்.

இதையே சுப்பிரமணியம் சுவாமியும் வலியுறுத்தினார்.

அரசு வழக்கறிஞர் நாரிமன்:

ஆனால், மத்திய அரசின் மூத்த தலைமை வழக்கறிஞர் நாரிமன் வாதாடுகையில்,

4-வது மற்றும் 5-வது வழித் தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற இயலாது. சுற்றுப்பாதையில் அமைந்துள்ள அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு சரியான வசதியை ஏற்படுத்த முடியாது என்றார்.

இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் புதன்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தனர். இன்றும் உச்சநீதிமன்றத்தில் வக்கீல்கள் வாதம் தொடருகிறது.

http://thatstamil.oneindia.in/news/2008/05...anal-today.html

Link to comment
Share on other sites

என்ன கொடுமை ஐயா இது?

இந்தச் செய்தியை படித்ததிலிருந்தே மனசு சரியில்லை. முல்லாக்களும், அண்டோமேனியா தலைமையிலான கிறிஸ்தவ மிஷனரிகளும் நம் புண்ணிய பூமியை சுடுகாடாக்கி விடுவார்களோ என்ற கவலை மேலிடுகிறது.

அம்மாவின் புண்ணியத்தால் ஹைகோர்ட்டில் நம் மகளிர் அணியினரின் சிறப்புத்தரிசனம் பெற்றவர் சுப்பிரமணியசாமி. அதன் மூலமாக அவருக்கு ஞானம் கிடைத்தது. ஹிந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சுப்பிரமணியசாமி மூலமாக தீர்த்து வைப்பது அம்மாவின் வாடிக்கை. அம்மாவின் நம்பிக்கைக்குரிய சாணக்கியர் சோ ராமசாமிக்கு ரொம்பவும் நெருங்கியவர் இந்த சுப்பிரமணியசாமி. ராமபிரான் பாலம் குறித்து அவர் தொடுத்த வழக்கு ஒன்றினை கொத்துபரோட்டா போட்டிருக்கிறார்கள் உச்சநீதிமன்றத்தில்.

முன்பெல்லாம் நமக்கு சோதனை என்றால் உச்சநீதிமன்றத்துக்கு தான் ஓடி நல்ல தீர்ப்பு பெறுவோம். திம்மிக்கள் வயிறு பொறுமுவார்கள். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தை கூட நம்பமுடியவில்லை. இராமர் பாலம் கட்டியதற்கு ஆதாரமெல்லாம் கேட்கிறார்கள். ஆதாரமாக தான் ஹிந்துக்கள் போற்றும் இராமாயணம் இருக்கிறதே? சன் டிவியில் ஞாயிறு தோறும் இராமாயணம் போடுகிறார்களே? இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? இவற்றுக்கெல்லாம் மேலாக இராமர் பாலம் இருந்தது உண்மை என்று அம்மாவே சொல்லியிருக்கிறாரே? துக்ளக்கில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதே?

இராமேஸ்வரம் போனால் கடலில் பிரம்மாண்டமாக இராமர் பாலம் தெரியும். அதன் வழியாக நாம் இலங்கைக்கு கூட போகலாம் என்பது தமிழ்நாட்டின் சிறுபிள்ளைக்கும் தெரியும். திம்மிக்கள் சூழ்ச்சி செய்து டி.ஆர்.பாலு மூலமாக அந்த பாலத்தை கடலில் அமுக்கி வைத்திருக்கிறார்கள். ரவுடி திம்மி கூட்டம் அந்த பாலத்தை சேதப்படுத்த முயற்சித்தால் அவர்களை 295வது பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிசாமி கோர்ட்டில் கேட்டிருக்கிறார். அது வழிபாட்டுத்தலமா? அங்கே யாராவது வழிபடுகிறார்களா? அப்படி ஒரு பாலம் இருக்கிறதா? என்று நீதிபதிகள் கேள்வி கேட்கிறார்களாம். ராமர் பாலத்தை நம்பும் எண்பது கோடி ஹிந்துக்களை முட்டாள் என்று நினைக்கிறதா உச்சநீதிமன்றம்?

இனியும் ராமர்பாலம் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேட்டால், அந்த பாலத்தை கட்டிய அணிலை சாட்சிக்கூண்டில் நிறுத்தி சாட்சி சொல்லவைக்க எண்பது கோடி ஹிந்துக்களும் தயாராக இருக்க வேண்டும். இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருப்போம்.

ram_bridge_lanka.jpg

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

http://madippakkam.blogspot.com/2008/04/blog-post_3889.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுமான் கல்லிலே என்ன எழுதுகிறார் லக்கி .

Link to comment
Share on other sites

அநுமான் கல்லிலே என்ன எழுதுகிறார் லக்கி .

ராம் என்று இந்தியில் எழுதுகிறார். அனுமாருக்கும் இந்தி தெரிந்திருக்கிறது :D

Link to comment
Share on other sites

ஓ அப்ப ராமர் காலத்திலை கலர்ப்படம் எடுக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் இருந்திருக்கு ஆனால் இது தெரியாமல் நாங்கள்தான் கன கலமாய் கறுப்ப வெள்ளையிலை படம் எடுத்தக்கொண்டு திரிஞ்சிருக்கிறம். ராம் ராம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலத்தை இடிக்க வேண்டும் என்றால் சேதுவே வேண்டாம்: சுவாமி

வியாழக்கிழமை, மே 8, 2008

டெல்லி: ராமர் பாலத்தை இடித்துத்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் என்றால் அந்தத் திட்டத்தையே கைவிட்டு விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வாதிட்டார்.

ராமர் பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும், பாலத்தை இடித்து விட்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கோரி ஜெயலலிதா, சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. முதலில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால ராவ் வாதிட்டார். பின்னர் பிற மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பராசரன், சோலி சொரப்ஜி ஆகியோர் வாதிட்டனர்.

நேற்று சுப்ரமணியம் சுவாமி நேரில் ஆஜராகி அவரே வாதிட்டார். அவர் வாதிடுகையில், ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை நிலையை கடைப்பிடிக்கின்றன. புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதனால் தமிழர்களின் மனம் புண்படும், தமிழ் மக்கள் மிகவும் வேதனைப்படுவார்கள். எனவே அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

அதேபோலத்தான் ராமர் பாலத்தை இடித்தால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகள் புண்படும், மனம் வேதனைப்படும். இதை மத்திய அரசும், தமிழக அரசும் உணர வேண்டும். எனவே ராமர் பாலத்தை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும். விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கையை இந்தியாவில் மேற்கொள்ள ஏதுவாகி விடும் என்று இந்திய கடற்படைத் தளபதியும், கடலோரக் காவல் படை இயக்குநரும் எச்சரித்துள்ளனர்.

சேது கால்வாய் அமைந்தால் கொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மிக எளிதாக அவர்களால் செல்ல முடியும்.

மேலும் தற்போது திட்டமிட்டுள்ளபடி சேது கால்வாய் அமைக்கப்பட்டால் பெரிய கப்பல்கள் செல்வதற்கு வசதியாக இருக்காது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுமானால், அது அரசியல் சட்டத்தின் 25வது பிரிவின்படி, 80 கோடி இந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை மத சுதந்திரத்தை மீறியதாக அமையும்.

ராமர் பாலத்தை இடித்துத்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் சேது சமுத்திரத் திட்டத்தையே மத்திய அரசு கைவிட்டு விட வேண்டும்.

ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம்தான் என்பதற்குப் போதிய ஆதாரங்கள், சான்றுகள் உள்ளன. இது இயற்கையான மணல் குன்றுகளால் உருவான அமைப்பு என்று மத்திய அரசு கூறுவது தவறு என்றார் சுவாமி.

இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடினார்.

இன்றும் சேது சமுத்திரத் திட்ட வழக்கில் விவாதம் தொடருகிறது. மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிடுகிறார்.

http://thatstamil.oneindia.in/news/2008/05...hu-project.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம் பற்றி அவன் இவன் சொல்லுறதைக் கேட்கிறதை விட்டிட்டுப்போட்டு.. இதுகளையும் கொஞ்சம் படிச்சு.. எதிர்காலத்தில ஒரு நல்ல அறிவியல் ஆய்வைச் செய்து.. ஏதாவது சமூகம் உருப்படுற வழியைக் காட்டிறது நல்லது..!

http://en.wikipedia.org/wiki/Adam's_Bridge

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.