Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு நுகேகொடவில் குண்டு வெடிப்பு

Featured Replies

இது முடிவல்ல ஆரம்பம் என்றால் நன்றாக இருக்கும் வன்னியில் கிபீர் குண்டு வீசினால் அதன் வலி கொழும்பில் தெரியவவேணும்.

தமிழன் மீது தாக்கினால் ஒன்றுமில்லையா? மோடய மக்களுக்கு ஏதாவது என்றால்தான் வலிக்குதா.

முற்பகல் செய்தால் பிற்பகல் சீ சீ உடனேயே விளைய வைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்படும்போது கவலைப்பட்டவன் நான். ஆனால் இன்று என்னால் அப்படி செய்ய முடியவில்லை. எமது மாக்களுக்காக யார் கவலைப்பட்டார்கள் ?

எமது வலி அவனுக்கும் தெரிய வேண்டும். தெரியவில்லை என்றால் மீண்டும் தெரிவிக்கப்பட வேண்டும் !

முற்பகல் வினை முற்பகலிலேயே வினைய வேண்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்படும்போது கவலைப்பட்டவன் நான். ஆனால் இன்று என்னால் அப்படி செய்ய முடியவில்லை. எமது மாக்களுக்காக யார் கவலைப்பட்டார்கள் ?

எமது வலி அவனுக்கும் தெரிய வேண்டும். தெரியவில்லை என்றால் மீண்டும் தெரிவிக்கப்பட வேண்டும் !

முற்பகல் வினை முற்பகலிலேயே வினைய வேண்டும் !

  • கருத்துக்கள உறவுகள்
fpn5qh2.jpg

வாவ் கன காலத்துக்கு பிறகு நல்ல செய்தி.

புலிகள் சவுண்டு பாட்டிகள் இல்லை செயல்வீரர்கள் என்று நிரூபித்து புலம்பெயர்ந்தவர்களின் மனதில் பால்வார்த்துவிட்டார்கள்.

பங்கு பற்றிய வீரர்களிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

ம்....ம்...ம் அறுவடையும் பதிலடிகளும் தொடரட்டும்.

நல்லது உங்களை போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் இலங்கை அரசிடம் இல்லை அதே போல புலிகளிடம் எக்க சக்கமான அறிவாளிகள் இருக்கினம் போல?

இது யார் செய்தாலும் பரவாயில்ல்லை சிங்கள சாம் நடுங்கும் இனி

வன்னியில் கொல்லப்பட்ட 7 சிறுமிகளுக்கும் மற்றும் ஏனஒய உறவுகளுக்கும் அஞ்சலிகள்

அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்படும்போது கவலைப்பட்டவன் நான். ஆனால் இன்று என்னால் அப்படி செய்ய முடியவில்லை. எமது மாக்களுக்காக யார் கவலைப்பட்டார்கள் ?

எமது வலி அவனுக்கும் தெரிய வேண்டும். தெரியவில்லை என்றால் மீண்டும் தெரிவிக்கப்பட வேண்டும் !

முற்பகல் வினை முற்பகலிலேயே வினைய வேண்டும் !

ரகுநாதன் அப்படி சொல்ல முடியாது..... தலைவரின் பேச்சு வந்து அடுத்த நாளே இப்படியான தாக்குதல்கள் நடப்பதால் உண்மை வேறு அவர்கள் சிங்கள மக்களிடம் புலிகள் தங்கள் கைவேலையை காட்ட தொடங்கி விட்டார்கள் என்று காட்டவே இப்படியான தாக்குதல்கள் நடக்கின்றது

புலிகளை பயங்கரவாதிகள் என்று இனி யாருக்கு காட்டி தடை செய்ய போகிறார்கள்?

ஆளும் வர்க்கத்துக்கு தங்களுக்கு திருப்பி அடித்தால் கோவமே வரும் பயம் அல்ல அதை சிங்கள அரசு செய்கிறது ஆனால் அதன் பலன் என்ன என்பது போக பொக தான் தெரியும் ஏன் என்றால் புலிகளும் சரி சிங்கள அரசும் சரி சர்வதேசத்திடம் நல்ல பெயர் எடுப்பதுற்க்காக யுத்தம் செய்யவில்லை தற்போது நடக்கும் யுத்தம் ஏமாற்ற தெரிந்தவன் ஜெயிக்கிறான் அது தான் உண்மை...........

உந்த டக்ளஸ் இருக்கிறார் பாருங்கோ. கன நாளா அவரைப்பற்றி யாரும் கதைக்கேல்ல... பார்த்தார் ஒரு குண்டை வெடிக்க வைப்பம் எல்லாரும் என்னைப்பற்றி கதைப்பாங்கள் எண்டு நினைச்சிட்டார். செத்த பாம்பையெல்லாம் புலிகள் ஏன் என்டும் கேட்கமாட்டார்கள் என்று டக்ளஸிற்கு விளங்கேல்லப்போல.. . ஆளானப்பட்ட கருணாவையே புலிகள் ஏன் நாய் என்று கேட்காதபோது டக்ளஸ் என்ன பெரிய கொம்பே. . . எச்சில் வாலை இழைக்கு அலைபவன்தானே . . .

Edited by Paranee

பாருங்கள் சங்கதியின் செய்;தியை....!

கொழும்பில் குண்டுவெடிப்பு: 17படையினர் பலி 39இற்கும்மேற்பட்டோர் படுகாயம்.

28.11.2007 / நிருபர் எல்லாளன்

கொழும்பு நுககொடைச் சந்தியில் இன்று பிற்பகல் 1.30மணியளவில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதல் சிறிலங்காப் படையினரை இலக்குவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் 17இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் சம்பவ இடத்திலே கொல்லப்பட்டுள்ளதாகவும் 39இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் பெண் ஒருவர் முச்சக்கர வண்டியொன்றில் சென்றபோது காவல்நிலையம் ஒன்றின் முன்பாக காவல்துறையினர் சோதனையிட முற்பட்ட போது வெடித்து சிதறியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது காயமடைந்தவர்கள் களுபோவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பாரிய புகைமண்டலம் வெளிப்பட்டதாகவம் தெரியவருகிறது.

நுகேகொட 8 கிலோமீற்றர் கொழும்பு நகருக்கு தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளதாக தெரியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பவை நல்லதாக நடக்கட்டும்.

Edited by Valvai Mainthan

பாருங்கள் சங்கதியின் செய்;தியை....!

கொழும்பில் குண்டுவெடிப்பு: 17படையினர் பலி 39இற்கும்மேற்பட்டோர் படுகாயம்.

28.11.2007 / நிருபர் எல்லாளன்

கொழும்பு நுககொடைச் சந்தியில் இன்று பிற்பகல் 1.30மணியளவில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதல் சிறிலங்காப் படையினரை இலக்குவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் 17இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் சம்பவ இடத்திலே கொல்லப்பட்டுள்ளதாகவும் 39இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் பெண் ஒருவர் முச்சக்கர வண்டியொன்றில் சென்றபோது காவல்நிலையம் ஒன்றின் முன்பாக காவல்துறையினர் சோதனையிட முற்பட்ட போது வெடித்து சிதறியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது காயமடைந்தவர்கள் களுபோவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பாரிய புகைமண்டலம் வெளிப்பட்டதாகவம் தெரியவருகிறது.

நுகேகொட 8 கிலோமீற்றர் கொழும்பு நகருக்கு தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறுக்கால போனவை என்ன செய்யினம் இவை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாருங்கள் சங்கதியின் செய்;தியை....!

கொழும்பில் குண்டுவெடிப்பு: 17படையினர் பலி 39இற்கும்மேற்பட்டோர் படுகாயம்.

28.11.2007 / நிருபர் எல்லாளன்

கொழும்பு நுககொடைச் சந்தியில் இன்று பிற்பகல் 1.30மணியளவில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதல் சிறிலங்காப் படையினரை இலக்குவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் 17இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் சம்பவ இடத்திலே கொல்லப்பட்டுள்ளதாகவும் 39இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் பெண் ஒருவர் முச்சக்கர வண்டியொன்றில் சென்றபோது காவல்நிலையம் ஒன்றின் முன்பாக காவல்துறையினர் சோதனையிட முற்பட்ட போது வெடித்து சிதறியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது காயமடைந்தவர்கள் களுபோவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பாரிய புகைமண்டலம் வெளிப்பட்டதாகவம் தெரியவருகிறது.

நுகேகொட 8 கிலோமீற்றர் கொழும்பு நகருக்கு தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதில என்ன கிடக்கு...... மக்களைக் கொன்று குவிச்சுிட்டு:............ சிறுவர்களைக் கொன்று குவிச்சிட்டு......................... புலியளின்ர இலக்கத்தான் தாக்கினாங்கள்.................. புலிகள் தான் செத்தவை எண்டு இலங்கை அரசாங்கம் செய்தி வெளியிடுறேலயோ?????????????? அத சர்வதேசம் நம்புமெண்டால்............ இதையும் நம்பட்டும்......................... இராணுவ இலக்குத்தான் தாக்கப்பட்டிச்சு............. இராணுவம் தான் பலியாகியிருக்கு.................... :huh:

கடந்த முறை மாவீரர் தின உரைக்கு அடுத்த நாளும் குண்டு ஒன்று வெடிக்க வைக்ப்பட்டு உலகநாடுகள் கவனத்தில் இருந்து மாவீரர் தின உரையின் முக்கியத்துவம் திசை திருப்பப்பட்டது. இம் முறை இரண்டு குண்டுகள் வெடிக்கப்பட்டு அச்செய்திகள் முதன்மைக்கு கொண்டுவர முயற்சிகள் நடந்துள்ளன. விடுதலைப்போராட்டம் என்பதை உலக அரங்கில் வலியுறுத்துவதில் மாவீரர் தின உரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதை பயங்கரவாதமாக சித்தரிக்க சிங்களவர்களை பலிகொடுக்கவும் சிங்களம் தயங்காது என்பதை இந்த தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின்றது. இப்படியான அற்பத்தனமான தாக்குதல்களை விட கொள்கை பிரகடன உரை முக்கியத்துவமானது என்பதை புலிகள் உணராதவர்கள் அல்ல. மாவீரர் தின உரைக்கு அடுத்தநாள் இப்படியான அற்பத்தனமான தாக்குதல்களை செய்யவேண்டிய எந்த தேவையும் புலிகளுக்கு இல்லை. இது புலிகளின் மாவீரர் தின உரையை சர்வதேசம் கவனிக்க கூடாது ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தக்கூடா

எனக்கு என்னவோ இது ஒரு சதி என்றுதான் படுது... ஆனால் ஒன்று இலங்கைக்கு இனி நின்மதி இல்லை போலதான் கிடக்கு...

கேள்வி:

வன்னி மீது நடக்கும் அநியாயக் குண்டு வீச்சுக்களை சர்வதேசம் கண்டிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்

பதில்

கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்க வேண்டும்

கீழுள்ள பதிவை பார்த்தால் புரியும்

http://www.un.org/apps/news/story.asp?News...i&Cr1=lanka

ஆம் கவியா... அடியப்போல அண்ணன் தம்பி உதவாது... இது சிங்களவனுக்கு மட்டுமல்ல... சில செவிடர்களுக்கும் பொருந்தும்....

கேள்வி:

வன்னி மீது நடக்கும் அநியாயக் குண்டு வீச்சுக்களை சர்வதேசம் கண்டிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்

பதில்

கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்க வேண்டும்

கீழுள்ள பதிவை பார்த்தால் புரியும்

http://www.un.org/apps/news/story.asp?News...i&Cr1=lanka

வன்னியில் நடந்த குண்டு வீச்சையோ அல்லது அதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டமைக்காகவோ பாங்கிமூன் எண்டவர் கண்டனம் தெரிவிக்கவில்லை.

மாறாக புலிகளின் குரல் மீதான தாக்குதலின்போது உலக உணவுத் திட்டதின் பணியகம் ஒன்றும் சேதமடைந்தமைக்காகவே கண்டனம்.

கொழும்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களிற்கே ஆறுதல் வன்னில் செத்தவர்களிற்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனமான ஐநா நேற்றைய இரண்டு தாக்குதலையும் தற்கொலைத் தாக்குதல் என்று எப்படி கண்டு பிடிச்சது. ஐநா இப்ப எல்லாம் அதன் உருவாக்க நோக்கத்தையே மறந்து செயற்படுகுது போல..???!

சிறீலங்கா பொலீஸ் தகவலின் படி பார்த்தால் கூட ஒன்று தற்கொலைத் தாக்குதல் ( அதுவும் உறுதியானதல்ல) மற்றது பார்சல் குண்டு..??!

நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ கூட்டுப்படைகளின் விமானத்தாக்குதலில் அப்பாவி ஆப்கான் தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஏன் ஐநா கண்டனம் வெளியிடல்ல...???! யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திருமலை என்று தினமும் மக்கள் மடிகிறார்கள்.. இதற்கேன் ஐநா கண்டனம் தெரிவிக்கேல்ல..??! தங்கள் கட்டடம் உடைந்திருக்காட்டி கிளிநொச்சி தாக்குதலுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காது. ஏனெனில் அங்கு இறந்தது காட்டு விலங்குகள்..???! அதைக் கூட பாதுகாக்க முனைகிறது ஐநா.. ஆனால் தமிழர்களின் உயிர்களுக்கு மட்டும்..ஐநா கட்டட்டத்துக்குரிய மதிப்புக் கூட இல்லை..!

ஆனால் நடக்காத தற்கொலைத்தாக்குதலைக் கூட நடத்தி அறிக்கை விட வேண்டிய தேவை ஏன் ஐநாவுக்கு..??! யாரைத் திருப்திப்படுத்த ஐநா இதைச் செய்கிறது..??!

சர்வதேசம் எவ்வளவு மோசமான அநீதியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. சர்வதேசத்தின் போக்கு மேற்குலக வல்லாதிக்க நிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது முழு உலகுக்கும் ஆபத்தான ஒன்றே ஆகும்..! :huh::unsure:

Ban Ki-moon condemns suicide attacks in Sri Lanka

Ban Ki-moon

28 November 2007 - Secretary-General Ban Ki-moon has voiced outrage at today’s twin suicide attacks in the Sri Lankan capital, which have killed or wounded dozens of people, and yesterday’s aerial assault on a United Nations aid office in the far north of the troubled country.

In a statement issued by his spokesperson, Mr. Ban condemned the attacks in Colombo, which occurred outside the Ministry of Social Services building and in the Nugegoda district, and offered his condolences to the families and friends of the victims.

Media reports state that at least 16 people were killed in the Nugegoda blast and 37 others were injured, while one person was killed and two others hurt in the earlier bombing at the ministry building.

The statement from Mr. Ban’s spokesperson noted that he was also concerned about yesterday’s aerial attack in the town of Kilinochchi in which the office of the UN World Food Programme (WFP) was damaged.

The Secretary-General appeals for an end to the destructive spiral of violence in Sri Lanka and calls on the parties to the conflict [Government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE)] to return to the peace process while making every effort to ensure the protection of civilians, the statement said.

http://www.un.org/apps/news/story.asp?News...i&Cr1=lanka

Edited by nedukkalapoovan

1. டிசெம்பர் 14 ல் வரவுசெலவு திட்டத்தின் 3ம் வாக்கெடுப்பு வருகிறது.

2. ஜே.வி.பி போன தடவை போல் எதிர்த்து வாக்களித்தால் அரசாங்கம் கவிழும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது

அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு பொதுத்தேர்தல் ஒன்றை சந்திக்க இப்போதைக்கு ஜே.வி.பி தயாராக இல்லை.

ஏனென்றால் கூட்டணி அமைக்காது, போலி வீராப்புடன் ஜே.வி.பி தனித்து போட்டியிட்டால் 10

ஆசனங்களுக்கு மேல் வெல்வது கடினம்.

3. ஆகவே டிசம்பர் 14 அன்று அப்படியே பல்டி அடித்து அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ஜே.வி.பி க்கு ஒரு

காரணம் தேவை. ஆளும் சகோதரர்களுடன் அன்பு(அளிப்பு)டன் கூடிய சில கலந்துரையாடல்கள்

இதோ நேற்றுடன் ஜே.வி.பி. வரவுசெலவு திட்டத்தை ஆதரிப்பதற்கான காரணத்தை உருவாக்கி ஆயிற்று.

4. இனி இன்றைய நிலையில் தேசத்துரோகிகள் மட்டுமே பட்ஜட்டை எதிர்ப்பார்கள் என்று ஜே.வி.பி

அப்படியே பல்டி அடித்துவிடும்.

இந்த குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகள் யாராய் இருக்க கூடும்?தோழர்களும் 3 பாலர்களும் தான்

கூட்டி கழித்து பார்த்தீர்களானால் கணக்கு சரியாக வரும். எதற்கும் டிசம்பர் 14 வரை பொறுத்திருப்போம்.

Edited by vettri-vel

இந்தக் இரு குண்டுவெடிப்புகளும் யாரால் செய்யப்பட்டது? ஏன் செய்யப்பட்டது? என்பவற்றில் பல்வேறு கருத்துகள் இங்கு முன்வைக்கப்படுகின்றது.

ஒரு சாரார் இதில் புலிகளுக்கு தொடர்பில்லை என்றும் அரசாங்கமே திட்டமிட்டு செய்யத நடவடிக்கையாக சில உள்நோக்கங்களில் ஊகங்களின் அடிப்படையில் வாதிடுகின்ற போதும், மறுசாரார் அதை வழமைபோல ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் மற்றும் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் அவை புலிகளால் செய்யப்பட்டதாகவே உணருகின்றனர்.

புலிகளுக்கு தொடர்பில்லை என்று கூறும் யாழ்கள அரசியல் ஆய்வாளர்கள் பொதுவாக முன்வைக்கும் காரணங்களாவன,

1) மாவீரர் உரையில்; சர்வதேசத்தை நோக்கிய பிரபாகரனின் வேண்டுகோளை அடுத்து தற்போது புலிகள் இயக்கத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ள சர்வதேசத்தின் நிலைப்பாட்டில் எங்கே மாற்றம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இது அரசால் திட்டமிட்டு செய்யப்பட்டது.

2) உள்நாட்டில் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி தனது அரசியலை முன்னெடுத்து செல்லும் அரசாங்கம் இதனால் அதிகரித்த வாழ்க்கை சுமைக்குள் திண்டாடும் மக்கள் எங்கே தமக்கெதிராக திரும்பிவிடுவார்களோ என்ற பயத்தினால், யுத்தத்தின் தேவையில் அவர்களை தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கில் செய்யப்பட்டது.

3) வரவு செலவுத்திட்டத்தில் ஜே.வீ.பீ யின் அரசியல் ஆதாயத்திற்கான எதிர் நிலைப்பாட்டால் நெருக்கடியை எதிர் நோக்கும் நிலையில் மக்களின் ஆதரவை ஜே.வீ.பீ பெற்று விடாமல் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக இதை பயன்படுத்தலாம்.

4) டக்கிளஸ் சரிந்து வரும் தன் செல்வாக்கை உயர்த்த தானே தனக்கு செய்து கொண்ட தாக்குதல்.

அதற்கு அவர்கள் முன்வைக்கும் சில சான்றுகள்,

1) குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்ட காலம்

2) இலக்கு தவறிய அல்லது முக்கிய இலக்கல்லாத தாக்குதல்

3) குறைந்த சேதங்களுடனான முதல் தாக்குதல்

இவையனைத்தும் யாழ் என்னும் ஒரு சிறிய வட்டத்தை கொண்ட தமிழ் வாசகர்களிடம் தான் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச ரீதியில் ஏன் புலிகளின் முன்னனி ஊடகங்களில் கூட இது சார்பான எந்த வித செய்திகளும் வெளியிடப்படவில்லை. ஏன் வழமையாக பிந்தியாவது மறுப்பு தெரிவிக்கும் புலிகள் கூட இதை மறுக்கவில்லை என்ற கேள்வி மேற்கூறிய அனைத்து வாதங்களையும் முறியடிக்கின்றது!

புலிகளின் முன்னனி ஊடகங்களில் கூட இது சார்பான எந்த வித செய்திகளும் வெளியிடப்படவில்லை. ஏன் வழமையாக பிந்தியாவது மறுப்பு தெரிவிக்கும் புலிகள் கூட இதை மறுக்கவில்லை என்ற கேள்வி மேற்கூறிய அனைத்து வாதங்களையும் முறியடிக்கின்றது!

சம்பவங்களின் விளைவுகளை நாடி பிடித்து பார்க்காமல், தாம் செய்யாத போதும் கூட புலிகள் உடனடியாக மறுப்பு அறிக்கை விடுவதில்லை

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் இரு குண்டுவெடிப்புகளும் யாரால் செய்யப்பட்டது? ஏன் செய்யப்பட்டது? என்பவற்றில் பல்வேறு கருத்துகள் இங்கு முன்வைக்கப்படுகின்றது.

ஒரு சாரார் இதில் புலிகளுக்கு தொடர்பில்லை என்றும் அரசாங்கமே திட்டமிட்டு செய்யத நடவடிக்கையாக சில உள்நோக்கங்களில் ஊகங்களின் அடிப்படையில் வாதிடுகின்ற போதும், மறுசாரார் அதை வழமைபோல ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் மற்றும் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் அவை புலிகளால் செய்யப்பட்டதாகவே உணருகின்றனர்.

புலிகளுக்கு தொடர்பில்லை என்று கூறும் யாழ்கள அரசியல் ஆய்வாளர்கள் பொதுவாக முன்வைக்கும் காரணங்களாவன,

1) மாவீரர் உரையில்; சர்வதேசத்தை நோக்கிய பிரபாகரனின் வேண்டுகோளை அடுத்து தற்போது புலிகள் இயக்கத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ள சர்வதேசத்தின் நிலைப்பாட்டில் எங்கே மாற்றம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இது அரசால் திட்டமிட்டு செய்யப்பட்டது.

2) உள்நாட்டில் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி தனது அரசியலை முன்னெடுத்து செல்லும் அரசாங்கம் இதனால் அதிகரித்த வாழ்க்கை சுமைக்குள் திண்டாடும் மக்கள் எங்கே தமக்கெதிராக திரும்பிவிடுவார்களோ என்ற பயத்தினால், யுத்தத்தின் தேவையில் அவர்களை தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கில் செய்யப்பட்டது.

3) வரவு செலவுத்திட்டத்தில் ஜே.வீ.பீ யின் அரசியல் ஆதாயத்திற்கான எதிர் நிலைப்பாட்டால் நெருக்கடியை எதிர் நோக்கும் நிலையில் மக்களின் ஆதரவை ஜே.வீ.பீ பெற்று விடாமல் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக இதை பயன்படுத்தலாம்.

4) டக்கிளஸ் சரிந்து வரும் தன் செல்வாக்கை உயர்த்த தானே தனக்கு செய்து கொண்ட தாக்குதல்.

அதற்கு அவர்கள் முன்வைக்கும் சில சான்றுகள்,

1) குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்ட காலம்

2) இலக்கு தவறிய அல்லது முக்கிய இலக்கல்லாத தாக்குதல்

3) குறைந்த சேதங்களுடனான முதல் தாக்குதல்

இவையனைத்தும் யாழ் என்னும் ஒரு சிறிய வட்டத்தை கொண்ட தமிழ் வாசகர்களிடம் தான் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச ரீதியில் ஏன் புலிகளின் முன்னனி ஊடகங்களில் கூட இது சார்பான எந்த வித செய்திகளும் வெளியிடப்படவில்லை. ஏன் வழமையாக பிந்தியாவது மறுப்பு தெரிவிக்கும் புலிகள் கூட இதை மறுக்கவில்லை என்ற கேள்வி மேற்கூறிய அனைத்து வாதங்களையும் முறியடிக்கின்றது!

சாணக்கியன் உங்கள் கருத்து பதில் வாதமாக அன்றி புலிகள் தொடர்பான உங்கள் அபிப்பிராயமாகவே வெளிப்பட்டுள்ளது.

டக்கிளஸ் போன்ற தமிழின துரோக ஆயுத ஜனநாயகம் பேசுற ஆட்கள் கூறுவது போல "புலிகளை சர்வதேசம் முற்றாக நிராகரித்துள்ள வேளையில்" என்ற பதப் பிரயோகத்தை முதலில் கண்டிக்கனும். விடுதலைப்புலிகளை சர்வதேசம் முற்றாக நிராகரித்திருப்பின் ஐநா செயலர் கண்டன அறிக்கை விட்டு இரு தரப்பையும் பேச்சுக்குச் செல்ல அழைத்திருக்க மாட்டார். ஆப்கானில் ஈராக்கில் தினமும் நடக்கும் குண்டு வெடிப்புக்களில் பல மக்கள் மடிகின்றனர். எந்த நாடாவது கண்டன அறிக்கை விட்டு தலிபானையும் அல்குவைடாவையும் இதர அமைப்புக்களையும் பேச்சுக்கு செல்ல அழைக்கிறதா..???! :wub::rolleyes:

விடுதலைப்புலிகள் மீது சர்வதேசம் தடைகளை விதித்திருப்பதானது புலிகளை நிராகரித்திருப்பதல்ல. அமெரிக்கா அணு ஆயுத சோதனையின் பின் இந்தியா மீது தடைகள் கொண்டு வந்தது பாகிஸ்தான் மீது கொண்டு வந்தது. அப்போ அவையெல்லாம் அமெரிக்கா இந்தியாவை பாகிஸ்தானை நிராகரித்தது என்றாகுமா..??!

சாணக்கியன் நீங்கள் நடுநிலை என்ற நிலையில் தவறாமல் நிற்க வேண்டும். சந்தடி சாக்கில் டக்கிளஸ் தேவனந்தா போன்ற கைக்கூலிகளின் பேச்சாளர் போல பேசக் கூடாது. இன்று பாகிஸ்தானை பொதுநலவாய நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியே விட்டனர். அதற்காக பொதுநலவாய அமைப்பு நாடுகள் பாகிஸ்தானை நிராகரித்துவிட்டன என்பதல்ல அர்த்தம்.

புலிகள் மீதான தடை.. பட்டியலிடல் என்பன புலிகள் மீதான சர்வதேச அழுத்தம், அக்கறையே அன்றி அவை நிராகரிப்பல்ல என்பதை நீங்களும் மக்களும் உணர வேண்டும்.

விடுதலைப்புலிகள் செய்யாத, செய்த தாக்குதல் பலவற்றுக்கும் உரிமை கோரவில்லை. தமிழ் செய்தி ஊடகங்கள் அரசின் சர்வதேசத்தின் செய்திகளையே அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் எப்போதும் வெளியிடுகின்றன. புலிகள் விசேட அறிக்கைகள் தந்தால் அவையும் இடம்பெறும். புலிகள் தாங்கள் செய்யாத தாக்குதலுக்கு ஏன் மறுப்புச் சொல்ல வேண்டும். பிறகு புலிகள் செய்துவிட்டு மறுப்பறுக்கை விடுகினம் என்றும் சொல்லுவீர்கள். மறுப்பறிக்கை விட்டாலும் ஒரு கருத்து வைச்சிருப்பீர்கள் மறுப்பறிகை விடாவிட்டாலும் ஒரு கருத்து வைச்சிருப்பீர்கள். எப்படியோ புலியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தனும் அதுதான் முதன்மை நோக்கம் அரசுக்கும் அரசுடன் இயங்கும் தேச விரோத ஆயுத ஜனநாயகக் கும்பல்களுக்கும் அதன் அருவடிகளுக்கும். அப்போதுதான் அவர்களின அரசியல் சித்தை சிறீலங்காவில் தொடரலாம் இல்லையா..??!

உண்மையில் புலிகள் நிராகரிக்கப்பட்டல்ல. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான் டக்ளசும் ( ஏலும் என்றால் டக்ளஸ் அடுத்த தேர்தலில் ஊர்காவற்றுறையை விட்டு வவுனியா அல்லது மட்டக்களப்பில் ஓர் தொகுதியில் நிற்கட்டும் பார்ப்பம்) ஆனந்த சங்கரியும். ஆயுத முனையில் கள்ள வாக்குகளால் பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் சர்வதேச அங்கீகாரம் மிக்கவர்கள். அடிமைப்படும் மக்களுக்காக ஆயுதம் தாங்கிப் போராடுகிறோம் என்று வெளிப்படையாகச் சொல்லிப் போராடுபவர்கள் பயங்கரவாதிகள். நிராகரிக்கப்பட்டவர்கள். மக்களுக்குத்தான் விடுதலையும் உரிமையும். சர்வதேசத்துக்கல்ல. சர்வதேசம் உதவுதோ இல்லையோ மக்களின் அங்கீகாரமும் பாதுகாப்பும் அவர்களின் உரிமைகளும் தான் முக்கியமளிக்கப்படனும். அதற்காக புலிகள் எதனையும் செய்யலாம்.

ஆனால் இந்தக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் அரசும் அரச சார்பு குழுக்களும் ஆயுத தாரிகளும் அவர்களின் ஜனநாயகப் பினாமிகளும் ஜேவிபி தொண்டர்களுமே உள்ளனர்..! அது மறைக்க முடியாத உண்மை..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் சாணக்கியனின் கருத்து வேடிக்கையானது.

புலிகளின் பகுதியில் நடந்த கிளைமோர் பற்றிய செய்திகளில் இதை இராணுவம் தான் செய்ததோ, அல்லது புலிகளின் வேலையா என்ற மாதிரிக் கேள்வி கேட்ட அவர், டக்ளஸ் தொடர்பாக வந்த செய்தியில் டக்ளஸ் அரசியல் அனுதாபத்துக்காகச் செய்தது என்றதைப் பற்றி விமர்சனம் செய்கின்றார்.

ஏனப்பா இந்தப் போக்கு??

  • கருத்துக்கள உறவுகள்

நுகேகொடையில் நோ லிமிட் காட்சியறையில் சந்தேகத்திற்கிடமான பொதியை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது குண்டு வெடித்தது- நுகேகொடை பொலிஸார்

வீரகேசரி இணையம்

நுகேகொடையிலுள்ள நோ லிமிட் காட்சியறையில் வாடிக்கையாளர்களின் பொதிகள் வைக்கப்படும் இடத்தில் கையளிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை வீதியில் நின்றுக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வைத்து சோதனைக்குட்படுத்தியபோதே, அது வெடித்து சிதறியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இது தொடர்பில் நுகேகொடை பொலிஸார் தெரிவித்ததாவது:

நோ லிமிட் காட்சியறைக்கு வருகைத் தந்த நபரொருவர் தனது கையிலிருந்த துணிகள் அடங்கிய பையை, பொதிகள் வைக்குமிடத்திலிருந்த காவலாளியிடம் கொடுத்துவிட்டு, டோக்கன் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளார். இந்த பை அதிக பாராமாக இருந்தமையினால் சந்தேகத்திற்குள்ளான காவலாளி இது தொடர்பில், நோ லிமிட் நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியதோடு, வீதியில் நின்றுக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து காட்டியுள்ளார். பொலிஸ் கான்ஸ்டபிள் பொதியை திறக்கும்போது அது வெடித்து சிதறியுள்ளது. இதில் பொலிஸ் கான்ஸ்டபிள்ளும், நோ லிமிட் காவலளியும் கொல்லப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.