Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒதுங்கிக் கொள்கிறேன்

Featured Replies

எங்கே தூயவனை இன்னும் காணோம்?

நீங்கள் மறுபடி மட்டுறுத்தினர் ஆக வந்தால் தூயவன் வரக்கூடும் :unsure:

  • Replies 71
  • Views 9.6k
  • Created
  • Last Reply

எங்கே தூயவனை இன்னும் காணோம்?

நீங்கள் மறுபடி மட்டுறுத்தினர் ஆக வந்தால் தூயவன் வரக்கூடும் :o

வெண்ணிலா

மதன் திரும்பவும் வரும்போது மட்டுறுத்தினர் எனவேயிருந்தது. அதனால்த் தான் நானும் அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். ஆனால் இப்போது மட்டுறுத்தினர் என்பது நீக்கப்பட்டுள்ளது. உண்மையில் கள உறவுகள் மீது மதனுக்கு அன்பிருந்தால் மீண்டும் மட்டுறுத்தினராக இணைந்து அவர் சேவை தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மதன் திரும்பவும் வரும்போது மட்டுறுத்தினர் எனவேயிருந்தது. அதனால்த் தான் நானும் அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். ஆனால் இப்போது மட்டுறுத்தினர் என்பது நீக்கப்பட்டுள்ளது. உண்மையில் கள உறவுகள் மீது மதனுக்கு அன்பிருந்தால் மீண்டும் மட்டுறுத்தினராக இணைந்து அவர் சேவை தொடரட்டும்.

இக்கருத்து ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருக்கும் மட்டுறுத்தினர்களை சங்கடத்துக்கு இலக்காக்கும். தற்போது உள்ள மட்டுறுத்தினர்கள் கூடாது என்றில்லை. அவர்களின் சில செயற்பாடுகள்.. பக்கச்சார்பாக அமைவதாக இனங்காணும் படி அமைந்ததுதான் பிரச்சனை..!

மட்டுறுத்தினர்களாக எவரும் வரலாம். அதில் தவறில்லை. ஆனால் களவிதிக்கு அமைவாக பாரபட்சமின்றி அனைத்துக் கள உறவுகளுடனும் கண்ணியமாக தோழமையுடன் அவர்கள் நடந்து கொள்வது தான் அவசியம். அதுமட்டுமன்றி கருத்தாளர்கள் அனைவரையும் சமனாக நடத்தும் பக்குவம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அந்த நிலையில் எவர் பிறழினின் (மதனும் கூட பிறழலாம்) அது அவர்கள் மீதான கருத்தாளர்களின் நேர்த்தியான பார்வையை இல்லாமல் செய்துவிடும்..! இதைக் கருத்தில் கொள்வது சிறப்பு. :o

Edited by nedukkalapoovan

இக்கருத்து ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருக்கும் மட்டுறுத்தினர்களை சங்கடத்துக்கு இலக்காக்கும். தற்போது உள்ள மட்டுறுத்தினர்கள் கூடாது என்றில்லை. அவர்களின் சில செயற்பாடுகள்.. பக்கச்சார்பாக அமைவதாக இனங்காணும் படி அமைந்ததுதான் பிரச்சனை..!

மட்டுறுத்தினர்களாக எவரும் வரலாம். அதில் தவறில்லை. ஆனால் களவிதிக்கு அமைவாக பாரபட்சமின்றி அனைத்துக் கள உறவுகளுடனும் கண்ணியமாக தோழமையுடன் அவர்கள் நடந்து கொள்வது தான் அவசியம். அதுமட்டுமன்றி கருத்தாளர்கள் அனைவரையும் சமனாக நடத்தும் பக்குவம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அந்த நிலையில் எவர் பிறழினின் (மதனும் கூட பிறழலாம்) அது அவர்கள் மீதான கருத்தாளர்களின் நேர்த்தியான பார்வையை இல்லாமல் செய்துவிடும்..! இதைக் கருத்தில் கொள்வது சிறப்பு. :o

ஏற்கனவே சில மட்டுறுத்தினர்களால் பல கருத்தாளர்கள் சங்கடப்பட்டதால்த் தானே களத்தில் இவை சம்மந்தமாக பல கருத்தாடல்கள் நிகழ்கின்றன. மதனைப் பொறுத்தவரை அவர் ஏனைய மட்டுறுத்தினர்களை விட சிறப்பாகச் செயற்பட்டார். காரணம் கருத்தாளர்களுடன் கருத்தாளராக அவர் பழகிய விதம். எப்போது ஒரு மட்டுறுத்தினர் தனது கடைமையில் பாரபட்சம் பார்க்கத் தொடங்குகின்றாரோ அப்போதே அவர் அவரது கடைமைக்கு இலாயக்கற்றவராகின்றார். இங்கே களப்பொறுப்பாளர் மோகன் கூட எந்தவித சரியான காரணமுமின்றி சில விடயங்களை தூக்கியிருக்கின்றார். இதற்கு சமீபத்திய உதாரணம் கனடா CTR வானொலி அபகரிப்பு சம்பந்தமான செய்தி. இந்தச் செய்தியை அவசரப்பட்டுத் தூக்கியதற்குக் காரணம் அந்த விடயத்தில்ஒரு பேப்பர்க்காரங்கள் சம்மந்தப்பட்டிருந்தது தான்.

தோழர் மதன் மட்டுறுத்தினராக இருந்த காலத்தில் என்னோடு மிக பரிவாக அன்போடு நாகரிகமாக நடந்துகொண்டார். அவர் இப்போது மட்டுறுத்தினர் இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மீண்டும் அவரை மட்டுறுத்துனராக நியமிக்க வேண்டுமென்று கள உரிமையாளரை கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சில மட்டுறுத்தினர்களால் பல கருத்தாளர்கள் சங்கடப்பட்டதால்த் தானே களத்தில் இவை சம்மந்தமாக பல கருத்தாடல்கள் நிகழ்கின்றன. மதனைப் பொறுத்தவரை அவர் ஏனைய மட்டுறுத்தினர்களை விட சிறப்பாகச் செயற்பட்டார். காரணம் கருத்தாளர்களுடன் கருத்தாளராக அவர் பழகிய விதம். எப்போது ஒரு மட்டுறுத்தினர் தனது கடைமையில் பாரபட்சம் பார்க்கத் தொடங்குகின்றாரோ அப்போதே அவர் அவரது கடைமைக்கு இலாயக்கற்றவராகின்றார். இங்கே களப்பொறுப்பாளர் மோகன் கூட எந்தவித சரியான காரணமுமின்றி சில விடயங்களை தூக்கியிருக்கின்றார். இதற்கு சமீபத்திய உதாரணம் கனடா CTR வானொலி அபகரிப்பு சம்பந்தமான செய்தி. இந்தச் செய்தியை அவசரப்பட்டுத் தூக்கியதற்குக் காரணம் அந்த விடயத்தில்ஒரு பேப்பர்க்காரங்கள் சம்மந்தப்பட்டிருந்தது தான்.

வசம்பண்ணன்.. நான் மோகன் எல்லா வேளையிலும் சரிவர செயற்படுறார் என்று சொல்லவரல்ல. அவருக்கும் அழுத்தங்கள் வரலாம் இல்லையா.. அப்படிச் செயற்பட. அதை அவர் வெளில சொல்ல முடியாதும் இருக்கலாம். அவர் ஒரு இணையத்தை நிர்வகிக்கிறவர் என்ற வகையில பலபிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருப்பது நியாயம்.

ஆனால் மட்டுறுத்தினர்கள் அப்படியன்று. மோகனை மட்டுறுத்தினர்கள் மற்றும் உப பொறுப்பாளர்களுடன் ஒப்பிடாதேங்க.

மதன் உங்களுக்கு பெரும்பாலான கள உறவுகளுக்கு பாரபட்சம் இன்றி நடந்திருக்கலாம். ஆனால் மதன் பாரபட்சமா நடந்த குற்றச்சாட்டுக்களும் இங்கு இடம்பெற்றிருந்தன. அதற்கான விவாதங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் குறை என்று பிடிக்கப் போனா எல்லாரிலும் பிடிக்கலாம். ஆனால் சுட்டிக்காட்டும் குறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும்.. அதை நிவர்த்தித்து செயற்படுற தன்மையும் தான் ஒரு மட்டுறுத்தினரை.. நேர்த்தியானவரா பார்க்க வைக்கும் என்பது எனது அபிப்பிராயம். இன்னார் நல்லவர் இன்னார் கூடாது என்று வகைப்படுத்துவது அவ்வளவு நல்ல விடயமல்ல. நல்லவனும் கெட்டவன் ஆகலாம். கெட்டவனும் நல்லவன் ஆகலாம்.. எல்லாவற்றிற்கும் சந்தர்ப்பங்கள் தான் காரணம்..! ! :o

Edited by nedukkalapoovan

வசம்பண்ணன்.. நான் மோகன் எல்லா வேளையிலும் சரிவர செயற்படுறார் என்று சொல்லவரல்ல. அவருக்கும் அழுத்தங்கள் வரலாம் இல்லையா.. அப்படிச் செயற்பட. அதை அவர் வெளில சொல்ல முடியாதும் இருக்கலாம். அவர் ஒரு இணையத்தை நிர்வகிக்கிறவர் என்ற வகையில பலபிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருப்பது நியாயம்.

ஆனால் மட்டுறுத்தினர்கள் அப்படியன்று. மோகனை மட்டுறுத்தினர்கள் மற்றும் உப பொறுப்பாளர்களுடன் ஒப்பிடாதேங்க.

மதன் உங்களுக்கு பெரும்பாலான கள உறவுகளுக்கு பாரபட்சம் இன்றி நடந்திருக்கலாம். ஆனால் மதன் பாரபட்சமா நடந்த குற்றச்சாட்டுக்களும் இங்கு இடம்பெற்றிருந்தன. அதற்கான விவாதங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் குறை என்று பிடிக்கப் போனா எல்லாரிலும் பிடிக்கலாம். ஆனால் சுட்டிக்காட்டும் குறைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும்.. அதை நிவர்த்தித்து செயற்படுற தன்மையும் தான் ஒரு மட்டுறுத்தினரை.. நேர்த்தியானவரா பார்க்க வைக்கும் என்பது எனது அபிப்பிராயம். இன்னார் நல்லவர் இன்னார் கூடாது என்று வகைப்படுத்துவது அவ்வளவு நல்ல விடயமல்ல. நல்லவனும் கெட்டவன் ஆகலாம். கெட்டவனும் நல்லவன் ஆகலாம்.. எல்லாவற்றிற்கும் சந்தர்ப்பங்கள் தான் காரணம்..! ! :o

மதன் முன்பு என்னுடன் கூட சில விடயங்களில் முரண்பட்டிருக்கின்றார். அப்படி அவர் நடந்ததற்குக் காரணம் அவரை நீதியாக செயற்பட முடியாமல் நிர்வாகம் கட்டிப் போட்டிருந்தது தான். அநேகமாக நான் நினைக்கின்றேன் அவர் மட்டுறுத்தினர் பதவியிலிருந்து ஒதுங்கியதற்கும் இதுவே காரணமாயிருக்கும்.

தூயவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தூயவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தூயவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஒரே வார்த்தையில் சொல்வதேயானால்

நாம் நிர்வாகத்துக்கு எழுதும் கருத்துக்கள் யாவும் "செவிடன் காதில் ஊதும் சங்கின் சத்தம் போலவே............ :o:huh::lol::lol:

தூயவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தூயவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தூயவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

:oமுன்பு நீங்கள் நீதிமன்றம் ஏதாவதில் வேலை பார்த்தீர்களா?? :huh:

ஒரே வார்த்தையில் சொல்வதேயானால்

நாம் நிர்வாகத்துக்கு எழுதும் கருத்துக்கள் யாவும் "செவிடன் காதில் ஊதும் சங்கின் சத்தம் போலவே............ :lol::lol::):D

அட அதுமட்டுமா எவ்வளவு விளக்கமாக பிரைச்சினையை நாம் இங்கு எழுதினாலும், கருத்தாடும் சிலர் அவற்றை முழுவதுமாகப் படிக்காமல் குருடர்கள் போலல்லவா கருத்து எழுதுகின்றார்கள். :o:huh:

அட அதுமட்டுமா எவ்வளவு விளக்கமாக பிரைச்சினையை நாம் இங்கு எழுதினாலும், கருத்தாடும் சிலர் அவற்றை முழுவதுமாகப் படிக்காமல் குருடர்கள் போலல்லவா கருத்து எழுதுகின்றார்கள். :o:huh:

:lol::lol::)

யாழ் இனிது(வருக வருக) பகுதியை கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும்? :D

ஏனைய பகுதிக்குள் நம்ம கருத்துக்களை வைக்கலாம் வெட்டுபவர்கள் வெட்டட்டும் என்று நாமளும் கண்டுகொள்ளாமல் இருக்கலாமோ னு நினைக்கிறேன்.

நிர்வாகம் ஒரு பக்கத்தாலை தம் செயல்களை செய்யட்டும்

கருத்தாளர்கள் இன்னொரு பக்கத்தாலை............

  • கருத்துக்கள உறவுகள்

:o நீங்கள் ஒதுங்கிக் கொள்வதாக எடுத்த முடிவு சரியா பிழையா என்று ஆராய நான் வரவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு சில கருத்துக்களில் நீங்கள் பலருடன் முரண்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். உதாரணத்துக்கு, திராவிடர் இயக்கம் பற்றியும், அதன் பிறாமண எதிர்ப்புப் பற்றியும் எழுதப்படும் கருத்துக்களில் நீங்கள் அதி தீவிரத்துடன் களமிறங்கியிருக்கிறீர்கள். இதனால் பலருடன் முரண்பட்டிருக்கிறீர்கள். ஓரிருமுறை உங்களுடன் தர்க்கித்தவன் என்ற ரீதியில் நான் அதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறிய கருத்துக்களின் பின்னர் அதிலுள்ள நியாயங்களைப் புரிந்து கொண்டு எனது கருத்துக்களை மாற்ற முயற்சித்திருக்கிறேன். இந்த ஒற்றைக் கருத்து வேறுபாட்டைத் தவிர நீங்கள் ஒரு தமிழ்த் தேசியவாதி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கவில்லை.

நீங்கள் தொடர்ந்தும் இங்கு இருக்க வேண்டுமென்பது எனது விருப்பம். ஆனால் உங்கள் முடிவில் தலையிடும் ஆர்வம் எனக்கில்லை.

நட்புடன்

ரகுனாதன்.

வாங்கோன்னா வாங்கோ..(எங்க ஆள காணவே இல்ல?? :wub: )...என்ன நடந்ததோ அத நானே சொல்லுறன் என்ன கேட்டு போட்டு பிறகு என்ன ஏசகூடாது சொல்லிட்டன்.. :(

"எது வெட்டுபட்டதோ அது நன்றாகவே வெட்டுபட்டது

எது வெட்டுபட போகிறதோ அது நன்றாகவே வெட்டுபடும்

எதை நீ எழுதினாயோ அது வெட்டுபடுவதிற்கே

எதை நீ எழுத போகிறாயோ அதுவும் வெட்டுபடுவதிற்கே

இன்றைய வெட்டு உனக்கென்றால்

நாளை மற்றொருவருக்கு

மற்றொரு நாள் அது இன்னொருவருக்கு

இந்த மாற்றமே யாழ்கள நியதி" :wub:

விளங்கிச்சோ இப்ப...இது வந்து கருத்து வெட்டபட்ட சோகத்தில இருந்த யாழ்கள மெம்பருக்கு ஜம்மு பேபியால் உபதேசிக்கபட்டது என்றா பாருங்கோவேன் :lol: ..இப்ப உங்களுக்கு விளங்கிச்சோ அண்ணா இதுக்கு மேலையும் விளங்கபடுத்தனுமா??.. :(

அப்ப நான் வரட்டா!!

இதுக்கு பதில்... சிங்கத்தின் குகைக்குள் இருப்பதை சற்று மறந்ததால் நட்பு என்று வந்தவர்களால் சில சங்கடங்கள்..ஆப்புகள்...அதலிருந

்து மீள பிறகு தாயகம் போக வேண்டிய சூழ்நிலை. அண்மையில் தான் திரும்பியது...பயப்படடதேவையில

  • கருத்துக்கள உறவுகள்

அட தூயவன் நீங்களுமா இப்படி :D நீங்கள் இங்கு தொடர்ந்து இருந்தால் மகிழ்ச்சி அடைபவவர்களில் நானும் ஒருவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் துாயவன் உங்கள் காயத்தின் வேதனை எனக்கு புரிகிறது அனுபவித்தவன் என்ற வகையில். அதனால்தான் நானும் இங்கு கருத்து(?)எழுதுவதில்லைமுடிவெடுக்கவேண

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் வேறு பெயரில் உலாவுவதாக கேள்வி? confused0006.gif

தூயவன் உங்களுடைய கடந்தகால முயற்ச்சிகள் பிரமாதம்... உங்களின் தனிப்பட்ட காரணாத்தினாலிந்த முடிவாதலால் நாம் உங்களின் முடிவுக்கு மரியாதை கொடுப்பதே நாகரீகமானது.

போய்வாருங்கள் எங்கள் உறவே

போய்வாருங்கள்.. !

வணக்கம்,

2. உங்களுக்கு நிறையத் தமிழ் அறிவு இருக்கின்றது, பல விடயங்கள் பற்றிய நல்ல சிந்தனைகள் இருக்கின்றது, நான் முன்பு ஒரு முறை எம்.எஸ்.என் இல் உங்களுடன் கதைத்தபோது நீங்கள் கம்பன் கழகத்தில் இருந்தனீங்களா என்று கேட்டு இருந்தேன். இதுபோல், யாழ் இணையம் அகவை ஒன்பது சம்மந்தமான விவாத அரங்கில் நீதிபதியாக யாரைப்போடலம் என்று யோசித்தபோது முதலாவதாக உங்கள் நினைவுவந்து உங்களிற்கு மடலும் அனுப்பி இருந்தேன். அவ்வளவு தூரம் நீங்கள் எனது கவனத்தை ஈர்த்து இருந்தீர்கள். ஆனால்... பிறகு கருத்தாடல்கள் செய்தபோது உங்களில் நான் கண்ட குறைகள் எவை?

3. நீங்கள் கருத்தாடல் செய்யும்போது என்னுடனும் சரி மற்றவர்களுடனும் சரி... கூடிய அளவு தனிப்பட்ட வாழ்க்கையை கிளறி அல்லது அந்தரங்க விசயங்களினுள் நுழைந்து மற்றவர்களும் உங்களுடன் கருத்தாடல் செய்யும்போது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்தாடல் செய்து இருக்கிறீங்கள். ஒரு கருத்தாடல் செய்யும்போது சொல்லப்படும் கருத்தை பார்க்காது, சொல்லப்படுபவரைப் பார்த்து இருக்கின்றீர்கள். நானும் கருத்தாடல் செய்யும்போது இப்படி பிழைகள் விடுவது உண்டு. ஆனால்.. நான் அவதானித்த அளவில் ஒப்பீட்டளவில் நீங்கள் தனிநபர்களைப் பற்றி விமர்சனம் செய்வது அதிகம் என்று கூறுவேன். இதுவே, உங்களிற்கும் மற்றவர்களிற்கும் பல்வேறு விதமான மன உலைச்சல்கள் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது.

உதாரணத்திற்கு, இப்ப நான் எனது தனிப்பட்ட வாழ்வில் தாயகம் பற்றி எதுவித அக்கறையும் இல்லாதவனாக இருக்கலாம். அதற்காக யாழில் நான் தாயகப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவூட்டும் கருத்துக்களை எழுதக்கூடாது என்று இல்லை. ஆனால், சிலவேளைகளில் நீங்கள் எனது தனிப்பட்ட வாழ்வு பற்றி சரியாக அல்லது பிழையாக அறிந்துவிட்டு... கருத்தாடல் செய்யும்போது நான் சொன்ன கருத்தினை பாராது என்னைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்து இருக்கின்றீர்கள். இது தவறானது. இனிவரும் காலங்களில் கூடுதலான அளவு கருத்தினை கருத்தினால் வெல்லப்பாருங்கள். தனிநபர்கள் பற்றி பார்க்காதீர்கள்.

4. வாதங்கள் தவிர மற்றைய பகுதிகளிலும் கவனம் செலுத்துங்கள். இப்போது என்னால் யாழில் இவ்வளவுக்காவது நிண்டு பிடிக்கக்கூடியதாய் இருக்கின்றது என்றால் இதற்கு காரணம் நான் எல்லாப் பகுதிகளிற்கும் சென்றுவருவேன். எல்லாப்பகுதிகளையும் பார்வையிடுவேன். இப்படிச் செய்வது குறிப்பிட்ட ஒரு விடயம் உங்களிற்கு தொடர்ந்து அழுத்தம் தருவதை தவிர்க்க உதவும்.

5. சுய ஆக்கங்கள் படையுங்கள். எதையாவது எழுதுங்கள். நான் அவதானித்த அளவில் நீங்கள் சுயமாக ஏதாவது எழுதி அதை நான் வாசித்ததாக நினைவு இல்லை. சுயமாக ஒன்றைச் செய்யும்போது உலகத்தை இன்னொரு கோணத்தில் தரிசனம் செய்ய உதவும். இது உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.

இவ்வளவுதான் எனக்கு இப்போதைக்கு உங்களுக்கு கூறமுடிகின்றது. நான் கூறிய கருத்துக்களை சரியான முறையில் உள்வாங்கிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதைப் பதிகின்றேன்.

நன்றி!

முரளி அடிக்கிற லூட்டியளைப் பாரத்துச் சும்மா விளையாட்டுப் பையன் எண்டு தப்பா எடைபோட்டிட்டன் போலகிடக்கு களம் பல கண்ட வீரன் மாதிரி தனது சிந்தனையளைச் சிறப்பா எடுத்து வைத்திருக்கிறார். இன்று நேற்று அல்ல நான் யாழில் இணைந்த 2003 ஆண்டு காலப் பகுதியில இருந்து கவனித்துவாறன். தம்பி சொன்னதுபோல கருத்தைக் கருத்தாலை மோதமுடியாமல் கருத்துக்குப் பின்னாலை நிக்கிறவரை விமர்சிக்கிற வேலை ரொம்ப ஜோராக் களத்தில் நடந்து வருகிறது. முரளி நீங்கள் உளவியல் ரீதியாச் சிந்திப்பவர் என்பது இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஏனைய விடயங்களிலிருந்தும் புரிகிறது. உங்கள் சீரிய சிந்தனைகளுக்குச் சிரந்தாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி அடிக்கிற லூட்டியளைப் பாரத்துச் சும்மா விளையாட்டுப் பையன் எண்டு தப்பா எடைபோட்டிட்டன் போலகிடக்கு களம் பல கண்ட வீரன் மாதிரி தனது சிந்தனையளைச் சிறப்பா எடுத்து வைத்திருக்கிறார். இன்று நேற்று அல்ல நான் யாழில் இணைந்த 2003 ஆண்டு காலப் பகுதியில இருந்து கவனித்துவாறன். தம்பி சொன்னதுபோல கருத்தைக் கருத்தாலை மோதமுடியாமல் கருத்துக்குப் பின்னாலை நிக்கிறவரை விமர்சிக்கிற வேலை ரொம்ப ஜோராக் களத்தில் நடந்து வருகிறது. முரளி நீங்கள் உளவியல் ரீதியாச் சிந்திப்பவர் என்பது இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஏனைய விடயங்களிலிருந்தும் புரிகிறது. உங்கள் சீரிய சிந்தனைகளுக்குச் சிரந்தாழ்த்துகிறேன்.

அவ்வளவுதான் மனுசனை இனி புடிக்கேலாது :huh:

தூயவன் உங்கள் முடிவை மற்றுங்கள்.....முடிந்தவரை அடுத்தவரை நையன்டி செய்வதைகுறைத்துக் கொன்டால் நல்லம்...

புதிதாக இணையும்.. இணைய இருக்கும் உறவுகளை உள் வீட்டுக்குத்துப்பாடுகள் பாதிக்கும் என நான் நினைக்கிறேன்....

வணக்கம் தலைவா மக்காள் டூயவா நலமோ கட்டாயம் பார்ப்பீங்கள் எண்ட நம்பிக்கையில் எழுதிறன் என்ன தூயவனா அட நம்பமுடியலியே

அட அதவிடுங்கோப்பா சாத்து சொன்னது போல நாம படாத பாட வாங்காத வெட்டா சரிபிரச்சனை என்னப்பா

நான் கூட களத்தில எத்தனை பேரோடை மல்லுக்கட்டி இருக்கிறன் ஓய் தலைவா எல்லாவற்றையும் மறந்து பழைய நம்ம தூயவனா வாருமப்பா

மக்கள் ஒண்டு சொல்லவா நான் களத்தில முன்னம் போல அதிகமா எழுதிறதில்லை (ஆமா பெரிய கருத்து மன்னன் எழுதிகிளிசசட்டன்இசும்மா ம....பில அலம்பிறது :wub: ) ஆணால் நான் இங்கு வர காரணம் என் இனிய கள உறவுகள் உதாரணத்துக்கு நீஙகள் கள்ளப்பேரில உலாவிற குறுவீ :lol: சாத்து ஆதி ம் அட நம்ம வம்பர் அஐீவன் அண்ணர் தலைமறைவு வாழ் தலைவர் வியாசன் :lol: இன்னும் எத்தனை உறவுகள் மறக்கமுடியுமா உங்களை எல்லா ம்

சும்மா போறன் எண்டு இலகுவா சொல்லுறீர் மகனே பிச்சுப்போடுவன் :icon_mrgreen:

தம்பி வலை இழுத்துச்சாத்தும் இந்தப்பக்கத்தை

தூயவனின் வரவை எதிர்பார்க்கும்

றோயல் பமிலி கட்டளைத்தளபதி

சிவக்கொழுந்து சிந்தாமணி சிவராசா சின்னமணி சின்னப்பு

அப்ப நான் வரட்டா ...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.