Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்து மாணவன் சீ.பி.எஸ்.ஈ பரீட்சையில் முதன்மைச்சித்தி பெற்றுள்ளார்

Featured Replies

இரகுநாதன் கவியழகன் மொத்தம் 500 க்கு 464 புள்ளிகபைபெற்றுள்ளார். அகில இந்திய ரீதியில் 9 இலடசத்திறகும் அதிகமான மணவர்கள் எழுதிய இத்தேர்வில் ஓர் ஈழத்து (அகதி) மாணவர் அணைத்துப்பாடங்களிலும் ஏ-1 இரக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்

ஈழத்து இளைய கலைத்துறைச் சாதனையளன், ஓவியம், கலைமாமணி- இரகுநாதன்­-கவியழகன்(2006 ) கராத்தேயுவ கலாபாரதி- இரகுநாதன்- கவியழகன்(2005) 1992 ம்ஆண்டு ஆனிமாதம் 27திகதி ஈழத்தின்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குக் கரையில் செம்லை என்ற ஊரில் பிறந்த இம்மாணவன் போராட்டச் சுழலில் வாழ்ந்தான்.

தந்தையார் இரகுநாதன்(எம்.ஐ.ஆர்) அவர்கள் நீண்டகாலம் போரளிகளின் பயிற்சி சம்பந்தப்பட்ட பொறுப்புக்களை வகித்து வந்தவர். குடும்ப சுழல் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்தபோது இந்தியாவில் கைதாகி நீண்ட காலம் தடுப்பு முகாங்களில் அடைக்கப்படடு சிறைவாசம் அனுபவித்தார்.

அதனால் சிறுவயது முதல் கவியழகன் கல்வி கற்பதில் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆயினும் இவரிடம் காணப்பட்ட சிறப்புத்தன்மைகள் காரணமாக இவரை இவர் கல்வி கற்ற மகாத்துமா காந்தி நூற்றண்டுக் கல்விக்கூடம் விசேட பயிற்சிகளில் ஈடுபடுத்தியது.

அதனால் ஓவியம், மிருதங்கம் போன்ற நுண்கலைகளிலும் கோ-கோகிறிகட், பற்மிண்டன் (பூப்பந்து), மற்றும் தடகள விளையாட்டுக்களிலும் சிறந்த வீரனாக விளங்கி வருகிறார்.

எட்டாவது வயதில் தமிழ்நாடு ரீதியில் மணவர்கள் மத்தியில் நடைபெற்ற காரத்தே போட்டிகளில் பங்குபற்றி முதன்மைப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.

அகில இந்திய கராத்தே களகம் இவருக்கு யுவகலாபாரதிபட்டம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. ஓவியத்துறையில் இவருடைய ஈடுபாடும் ஊக்கமும் ஒன்பது வயதிலேயே இவரை கலைமாமணி என்ற கௌரவப் பட்டத்திற்கு சொந்தக்காரனாக்கியது.

பங்கு பெறுகின்ற எந்தவொரு நிகழ்விலும் இவர் சாதனைகளைத் தனதாக்கிக்கிக் கொள்வதுடன் தான் கல்விகற்ற பாடசாலைக்கும் புகழ் சேர்ப்பதால் பள்ளி வட்டாரத்திலும் முதன்மை மாணவராகத் திகழ்கின்றார்.

திருச்சிராப்பள்ளி மாநிலத்திற்கும் இவரால் பெருமைகள் கிடைத்துள்ளது. இந்த இளைய சாதனையாருக்கு இலங்காசிறி இணையத்தளமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது!

http://isoorya.blogspot.com/

space.gif

அலையவிட்டாலும்..

அடைத்து வைத்தாலும்...ஈழ

அகதி என்ற பேரை

அடைமொழி செய்தாலும்...

உள்ளெரியும் ஜோதிதனை

ஊரறியச் செய்த மகன்

உண்டு ஆயிரமாய் நம்மிடையில்

உலகறியும் ஓர்நாள்..

வாழ்த்துகள் அவருக்கும் அவர் பெற்றோருக்கும்

சந்தோசமாக இருக்கிறது..

தடைகளை தாண்டி சாதனை படைத்த மாணவனுக்கு வாழ்த்துகள்..!

கவி(அழகான ஓவியனுக்கு)யழகனுக்கு எம் வாழ்த்துக்கள் !!! சாதனைகள் தொடரட்டும்

அழகான ஓவியங்கள் வளர வாழ்த்துக்கள்

:wub:

சின்னப்புத்தாத்தா :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

புலிக்குப்பிறந்தது............

உள்ளெரியும் ஜோதிதனை

ஊரறியச் செய்த மகன்

உண்டு ஆயிரமாய் நம்மிடையில்

உலகறியும் ஓர்நாள்..

உன் கவியழகு

அதன் கருத்தழகு

கவியழகன் சாதனையோ

கண்கொள்ளா அழகு!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், கவியழகனுக்கும், அவரது பெற்றோருக்கும். மேலும் பல சாதனைகளை படைப்பார் , கவி .

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: இவருக்கும் புலி முத்திரை குத்தாமலிருந்தால் சரி !
  • கருத்துக்கள உறவுகள்

மாணவனுக்கு வாழ்த்துகள்

எமது தேசத்துக்கு உந்த திறமைகளை தேவைப்ப்டும்போது வழங்குங்கள்..

வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்.

வாழ்த்துக்கள்.

சாதனைகள் என்பது தாயக விடிவுக்கு தேவைப்படும் போது உதவுவினால் நல்லா இருக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.