Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுக் குழு உறுப்பினர் சுகயீனமுற்றாராம்?

Featured Replies

ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றார்

சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனமொன்றினால் வழங்கப்படவிருந்த விருது வழங்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாதனைகளுக்காக அமைச்சர் தேவானந்தாவிற்கு இந்த விருது வழங்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும்இ அமைச்சர் திடீரென சுகவீனமுற்றதனால் விருது வழங்கும் நிகழ்வு காலவரையறையின்றி ஒத்தி ஒட்டுக்குவைக்கப்பட்டுள்ளது.

விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரியாலயத்திலிருந்து ஆயத்தமான போது அமைச்சர் சுகவீனமுற்றதாக அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி தமிழ்வின்

என்ன சாதனை செய்தார் இவர் விருது பெறுவதற்கு என்று பட்டியலை வெளிட்டார்களாயின் நல்லது?

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

தனக்குப் போய் இப்படி வழங்குகின்றார்களே என்று அதிச்சியால் ஏற்பட்ட மாரடைப்பாக இரு்ககும்??

  • கருத்துக்கள உறவுகள்

விருதென்றால் கிலோ என்னவிலை என்று கேட்குமளவுக்கு சொதப்பிட்டனுக?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றார்

கடவுளே எண்டு நல்ல செய்தியா வரோணும்... :)

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே எண்டு நல்ல செய்தியா வரோணும்... :)

அதெப்படி???

மகேசுவரியும் இல்லை

இவர் எப்படி சுகயீனமுற்றார்????

கடவுளே.......கடவுளே?????????

அமைச்சர் தேவாநந்தா நலமைடய எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறேன். அவருடைய சமயத் திருப்பணிகள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு அவப்பெயரை ஏற்படுத்திய டக்ளஸ் தேவானந்தா..!

வணபிதா ஜிம்பிறவுண் கடத்தலுக்கும் ஈ பி டி. பி ஒட்டுக்குழுவுக்கும். நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.கடற்படையுடன் இணைந்து செயல்படும்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூலிப்படைகள் ஜிம்பிறவுன் அடிகளாரை கடத்தியதை நேரில் கண்டவர்கள் இச்செய்தியை உறுதி செய்கின்றனர்-

இதில் நான்கு ஈ பி டி.பி உறுப்பினர்கள் ஈடுபட்டதாகவும். அதே வட்டாரம் தெரிவிக்கின்றன.

மாறிமாறி ஆட்சிக்கு வரும். சிங்கள ஆட்சியாளருக்குத் தோள் கொடுக்கும் டக்ளஸ் தேவானந்தா 1984 இல் சர்வதேச உணர்வலைகளைக் கிளப்பிய ஆள்கடத்தல் ஒன்றை செய்தார். அது அவருக்கு தோல்வியைக் கொடுத்ததோடு ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கங்களுக்கும் பாரிய பின்னடைவையும், களங்கத்தையும் ஏற்படுத்தியது. ஈ பி ஆர் எல் எப் கும்பலின் வீழ்சியின் ஆரம்பம் என்று.1984 இல் டக்ளஸ் தேவானந்தா நடத்திய அமெரிக்கர்களான அலன் தம்பதியினரின் ஆள்கடத்தலே வரையறை செய்யப்படுகின்றது.

கதிரவேல் நித்தியானந்தா டக்ளஸ் தேவானந்தா என்ற நீண்ட பெயர் படைத்த டக்ளஸ்.கதிரவேல் என்பவரின் மகனாவார். நித்தியானந்தா கதிரவேலின் உடன்பிறந்த சகோதரர்.இவர்தான் இலங்கை தொழி;ற்சங்க வரலாற்றில் தடம்;பதித்த கே.சி நித்தியானந்தா எனப்புடுபவர். தொழிற்சங்க வளர்சிக்காகத் தனது வாழ்கையை ஈடுபடத்திய நித்தியானந்தா ஒரு கட்டை பிரமச்சாரி. டக்ளஸ்சை தனது பிள்ளைபோல் வளர்த்தவர். அந்த நன்றிக் கடனுக்காக நித்தியானந்தாவின் பெயரையும் தனது பெயரோடு டக்ளஸ் இணைத்துள்ளார்.

டக்ளஸை விடுதலைப்போரில் நாட்டம் கொள்ள வைத்தவர் இளையதம்பி இரத்தினசபாபதி என்பவரே. இராணுவப்பயிற்சி பெறுவதற்காக டக்ளஸை லெபனானுக்கு இரத்தினசபாபதியே அனுப்பி வைத்தார். டக்ளஸ் என்ற இயக்கப்பெயரை வைத்திருக்கும் தேவானந்தா ஈ பி ஆர் எல் எப் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இந்த அமைப்பின் இராணுவப் பிரிவை. மக்கள் விடுதலை இராணுவம். (Peoples Liberation Army) என்ற பெயரில் உருவாக்கி அதற்கு தானே தலைவராகவும் அமர்ந்தார் ஈ-பி-ஆர்-எல்-எப் உறுப்பினர்கள் அவரை ஜெனரல் டக்ளஸ் என்றே அழைப்பர்.ஈ.பி.டி.பி என்று புதிய அமைப்பை அவர் பிற்காலத்தில் உருவாக்கினார்.

மே 10ம்தேதி 1984 ம்நாள் அமெரிக்காவின் ஓகையோ (ohio) மானிலத்தைச் சேர்ந்த

கணவன் மனைவியான ஸ்ரான்லி அலன், மேரி அலன். யாழ்பாணத்தில்கடத்தப்பட்டனர

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழு உறுப்பினருக்கு ஏதாவது ........ தொற்று வியாதியாக இருக்குமோ ..............

:)

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் தேவாநந்தா நலமைடய எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறேன். அவருடைய சமயத் திருப்பணிகள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கும்.

நிர்வாகத்தில் உள்ள சில அ.கைகளுக்கு இந்தக் கருத்து மட்டும் தப்பாகத் தெரியவில்லை போல.

பகுத்தறிவுச் சிங்கம் இதற்கு இரங்கல் கவிதை எழுதுவாரோ என்று கேட்டால் மட்டும் குறையாகத் தெரிஞ்சிட்டுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிர்வாகம்.எத்தனை தடவை மந்தைகளுக்கு சொன்னாலும் விளங்குவதில்லை. நிர்வாகத்தினரின் கோமணத்தை யாரும் உருவி விட்டார்களா. ?

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிர்வாகம்.எத்தனை தடவை மந்தைகளுக்கு சொன்னாலும் விளங்குவதில்லை. நிர்வாகத்தினரின் கோமணத்தை யாரும் உருவி விட்டார்களா. ?

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்???

அமைச்சர் தேவாநந்தா நலமைடய எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறேன். அவருடைய சமயத் திருப்பணிகள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கும்.

மேலதிக தகவல் ஏதும் இல்லாததால்... குறுக்கண்ணையின் வேண்டுதல் அம்மா மகமாயின் அருளால் பலித்துவிட்டது என்றே தோன்றுகிறது!

வாழ்க வளமுடன்!

அமைச்சர் தேவாநந்தா விரைவாக நலமடைந்து இந்து சமயப் பணிகளை மேலும் வீறு கொண்டு தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியலா...................

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் தேவாநந்தா விரைவாக நலமடைந்து இந்து சமயப் பணிகளை மேலும் வீறு கொண்டு தொடர வேண்டும்.

அமைச்சர் தேவாங்கு இன்னும் குனிய ***** நல்வாழ்த்துக்கள். :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் தேவாநந்தா விரைவாக நலமடைந்து இந்து சமயப் பணிகளை மேலும் வீறு கொண்டு தொடர வேண்டும்.

அவர் எங்கே இந்து சமயப் பணி செய்தவர். அதிலையும் நல்லாய் காசுகளைச் சுருட்டினவர் தானே. இப்பொழுது அவர் சமூக அபிவிருத்தி அமைச்சர். அதிலும் சுருட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல் ஏதும் இல்லாததால்... குறுக்கண்ணையின் வேண்டுதல் அம்மா மகமாயின் அருளால் பலித்துவிட்டது என்றே தோன்றுகிறது!

வாழ்க வளமுடன்!

கொசுறு தகவல்:

ஆமைசரு தேவாங்குக்கு கக்கா சரியா போகவில்லையாம். உதவி செய்ய்யுங்கள் ப**********9

கொழும்பிலே 100 கிராம் குண்டு வைக்கிறாங்களாம். புலிகளோ காரணமப்பு என்று உங்கள் ஆராட்சி கழுதையை ஏவிவிடுங்கள். :o

Edited by nunavilan

அமைச்சர் தேவாநந்தா விரைவாக நலமடைந்து இந்து சமயப் பணிகளை மேலும் வீறு கொண்டு தொடர வேண்டும்.

:o:lol::wub:

நல்ல காலம் உதோட முடிஞ்சுது இல்லாட்டி பழக்க தோசத்தில டக்கிளசையே போராட வேணுமெண்டு கேட்டாலும் கேட்டிருப்பியள் !!!!! நல்லா கூடுக்கிறியள் டமிழ் டேசிய முண்டு !

மேலதிக தகவல் ஏதும் இல்லாததால்... குறுக்கண்ணையின் வேண்டுதல் அம்மா மகமாயின் அருளால் பலித்துவிட்டது என்றே தோன்றுகிறது!

வாழ்க வளமுடன்!

:wub:

சரி வந்து கத்தப்போறாங்கள் ! ஏதோ தாங்கேலுமெண்டால் சரியண்ணை !

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் தேவாநந்தா விரைவாக நலமடைந்து இந்து சமயப் பணிகளை மேலும் வீறு கொண்டு தொடர வேண்டும்.

சமய பணிகள் என்றால் ஆள்களை கடத்துவது ,கப்பம் பெறுவது கொலை செய்வது இது தானா

அல்லது கோவில் ஐயருக்கு ஏதாச்சும் பிடிப்பதா அல்லது வெள்ளை அடிப்பதா எல்லா சுவருக்கும் :o:lol::wub::lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சொல்லக்கூடாத வியாதி எண்டவடியாத்தானே அவரே சொல்லேல,மாத்த முடியுமோ தெரியேல நீங்க வேற இதுக்கிள காமடி பண்ணிறியல் மாறிட்டு எண்டு. எதுக்கும் கவனம், ஆர்வக்கோளாரில் கிட்ட போக அந்த வியாதி உங்களுக்கு வர ஏன் இந்த தேவையில்லா வேலை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.