Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது என்ன கூத்து...........!

Featured Replies

கனடாவில் நடந்த்தாம்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கூட்டம் இதுகள் . கட் அவுட்டுக்கு கலியாணம் செய்து வைக்கிறார்கள் .

இவர்களுக்கும் , நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலும் , பியரும் ஊத்தி கொண்டாடும் ரசிகர்களுக்கும் என்ன வித்தியாசம் . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன.......... கலக்குறா தமிழா :lol::lol:

நானும் பேசாமல் சித்தப்பா பகவான் ஆகட்டோ ஆனால் எனக்கு நமிதாவைத்தான் சித்தி பகவான் ஆக்கணும் சொல்லிட்டன் (அப்பாடி இப்படியாவது எனக்கும் நமிதாவுக்கும் நடந்திட்டுது (கலியாணம்) ) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன.......... கலக்குறா தமிழா :):lol:

நானும் பேசாமல் சித்தப்பா பகவான் ஆகட்டோ ஆனால் எனக்கு நமிதாவைத்தான் சித்தி பகவான் ஆக்கணும் சொல்லிட்டன் (அப்பாடி இப்படியாவது எனக்கும் நமிதாவுக்கும் நடந்திட்டுது (கலியாணம்) ) :lol:

நீங்கள் என்ன சுப்பண்ணை , உலகம் தெரியாமல் இருக்கிறியள் .

நமீதா பென்சன் எடுத்து கனகாலம் ஆச்சுது .

கேக்கிறதை புதுசா கேளுங்கோவன் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உத நம்பமுடியவில்லை. :icon_mrgreen: எங்கட ஆக்கள் ஏன்தான் இப்பிடி நடந்துகொள்ளீனம்? ஊரில உறவுகள் கஷ்டப்படுகினம் இங்கால உலகம் எங்கயோ போகுது ஆனால் நாம் மட்டும்.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரண்டு தலைகள் இருந்தால் ஒன்றை உடைத்துப்போடுவன் இதெல்லாம் பார்க்கவேண்டியிருக்கு ஆமா இலங்கையில் எந்த பகுதியில் நடந்தது என்று யாருக்காவது தெரியுமா??

அடுத்தது கனடாவில?? :icon_mrgreen: ஏன் இப்படி ??? :icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பக்தி முத்தினால் இதுவல்ல, இதுக்கு மேலும் நடக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உத நம்பமுடியவில்லை. :icon_mrgreen: எங்கட ஆக்கள் ஏன்தான் இப்பிடி நடந்துகொள்ளீனம்? ஊரில உறவுகள் கஷ்டப்படுகினம் இங்கால உலகம் எங்கயோ போகுது ஆனால் நாம் மட்டும்.... :icon_mrgreen:

உப்படியான ஆக்களுக்கு என்றுதான் ஊரில ஒரு பழமொழியே இருக்குது.. சந்தனம் மிஞ்சினால்.. பூசடா.. ***** என்றானாம்..! :icon_mrgreen::icon_mrgreen:

  • தொடங்கியவர்

எனக்கு இரண்டு தலைகள் இருந்தால் ஒன்றை உடைத்துப்போடுவன் இதெல்லாம் பார்க்கவேண்டியிருக்கு ஆமா இலங்கையில் எந்த பகுதியில் நடந்தது என்று யாருக்காவது தெரியுமா??

உது பம்பலபிட்டில உள்ள சரஸ்வதி மண்டபம் போல இருக்கு? அகில இலங்கை இந்து மாமன்றம் தான் நிர்வகிக்கின்றது எண்டு நினைக்கிறன்? அடிக்கடி திருமண வைபவங்கள் (உண்மையான :icon_mrgreen: )மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்குமிடம் .

ஏன் இந்தமாதிரியானவைக்கு மண்டபத்தை குடுத்தவை ஏண்டு தெரியல??????????

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணவாழ்த்துக்கள்.... :icon_mrgreen: அதுசரி அம்மாவுக்கு ஆரு தாலி கட்டினது???? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் இன்னும் மங்கிப்பொறான் இப்படிப்ட்ட மக்கள் இன்னுமா சிக்இதப்பார்க்க என்ன செய்யுறது என்டு தெரியேல இதுகலெல்hம் எப்ப திருந்தி .........

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சுப்பண்ணை , உலகம் தெரியாமல் இருக்கிறியள் .

நமீதா பென்சன் எடுத்து கனகாலம் ஆச்சுது .

கேக்கிறதை புதுசா கேளுங்கோவன் . :icon_mrgreen:

சினிமாவில எங்கயப்பா புதிசு.

அது தான் பழசாவே கேக்கிறார்.

எனக்கு இரண்டு தலைகள் இருந்தால் ஒன்றை உடைத்துப்போடுவன் இதெல்லாம் பார்க்கவேண்டியிருக்கு ஆமா இலங்கையில் எந்த பகுதியில் நடந்தது என்று யாருக்காவது தெரியுமா??

அடுத்தது கனடாவில?? :icon_mrgreen: ஏன் இப்படி ??? :icon_mrgreen::icon_mrgreen:

பணக்கார தமிழர்கள் இருக்குமிடம்.

போதாக்குறைக்கு வெளி நாட்டு காசு வேறை.

ஒன்றுக்கு இரண்டு வேலை செய்து அனுப்புங்கோ

சம்பந்தர் அம்மை அப்பனின் வடிவத்தில் இறைவனைக் கண்டார்.இந்த பக்தர்கள் ஞான சம்பந்தன் வழி நின்று அதே வண்ணம் அம்மை அப்பன் வடிவில் இறைவனைக் காணுகிறார்கள்.இதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் பணம் அவர்கள் செலவழிக்கிறார்கள்.

இதில் மூன்றில் ஒரு பங்காவது அநாதைச் சிறுவர்களுக்கு வழங்குவார்கள்.அதை வாழ்த்தாமால், இயற்கையில் இருக்கும் தந்தைய் தாய் என்னும் மூலாதாராம் பற்றிய ஒரு குறீயீடாக ஒரு மெஞ்ஞானாப் பேருண்மையை அவர்கள் வெளிப்படுத்தி இருகிறார்கள்.தமிழர்கள் காலம் காலமக் இவ்வாறு தான் இயற்கையோடு வாழ்ந்து வருகிறார்கள்.இனியும் இவ்வாறு புதிது புதிதாக கண்டு பிடிப்பார்கள்.

தமிழரிடம் இல்லாதா கண்டுபிடிபுக்களா அறிவியலா விஞ்ஞானாமா? சும்மமா முற் போக்கு அறிவியல் பகுதறிவு என்றெல்லாம் எழுதுவதால் எதுவும் முற்போக்கோ அறிவியலோ பகுதறிவோ ஆகிவிடாது.தமிழர்கள் எத்தினையோ வகையான வீண் விரயங்களில் தமது பணத்தை நேரத்தைச் செலவிடுகிறார்கள்.அம்மை அப்பனை வணக்குவது அதுவும் மிகவும் இயற்கையான மனித வடிவத்தில் வணங்குவது எங்கனம் குற்றமாகும்?

அத்தோடு எப்போதும் போல இவர்கள் டார்கற் பண்ணி இந்து மதத்தையே இழிவு படுத்துகிறார்கள்.கிருத்துவர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனத்தின்ரை சாமத்தியவீடு கலியாணவீடு கொண்டாட்டங்கள் தான் கொஞ்சம் மிதமிஞ்சி போட்டுதெண்டு பாத்தால் :icon_mrgreen: இதென்னனடா புது நாசமறுப்பாய் கிடக்கு :icon_mrgreen:

எங்கடையள் கனபேர் உங்கை குதிக்காலிலை நடக்கினம் :icon_mrgreen: பாப்பம் எத்தினை நாளைக்கு எண்டு :icon_mrgreen:

உங்கட கண்டுபிடிப்புகளும் ஆராச்சிகளும் எமது இனதின் வேதனைகள். அதாவது நாங்கள் மிருகமாக பிறந்து விட்டோம் மனிதராக சிந்திக்க பழகலாம். உதை ஆராய வெளிக்கிட்டடால் wiki/youtupe என்டு கண்ட இடத்தில் இருக்கிற கட்டுரைகளையும் கொண்டுவந்து ஒட்டுவிங்கள். அதை உங்களை மாதிரி இனனொரு நாரதர் அண்ணா எழுதியிருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் என்ன சுப்பண்ணை , உலகம் தெரியாமல் இருக்கிறியள் .

நமீதா பென்சன் எடுத்து கனகாலம் ஆச்சுது .

கேக்கிறதை புதுசா கேளுங்கோவன் . :icon_mrgreen:

ஐயோ சிறி உங்களுக்கு விஷயம் விளங்கல பாருங்கோ :icon_mrgreen: உங்களுக்கு நான் விளங்கப்படுத்துறன்.இப்ப உங்களுக்கு முடி வெட்டனும் என்றால் புதிதாக தொழில் பழகுபவனிட்ட போவிங்களா இல்லை ஏற்கனவே நல்லா வெட்டுறவனிட்ட போவிங்களா :icon_mrgreen: ? ஏற்கனவே வெட்டுற தொழில் பழகிய ஆளிட்ட தானே போவிங்கள் இந்த ஊதி விட்டால் பறந்துபோற முடிக்கே இவ்வளவு பார்க்கேக்க இதுக்கு எவ்வளவு (எதுக்கு என்று கேட்டுபோடாதேங்கோ) ஜோசிக்கணும் சொல்லுங்கோ பார்ப்பம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அம்மா அப்பா சாமிகளின் திருமணக்கோலப்படமொன்று 1வருசம் முதல் ஒரு வீட்டை போனபோது தொங்கிக் கொண்டிருந்தது. நானும் அந்த வீட்டுக்காறரின் அம்மா அப்பாவாக்குமெண்டு கேட்டுப்போட்டேன்.

அவையள் சொல்லிச்சினம் நீங்கள் எங்கையிருக்கிறியள் அது அம்மா அப்பா சாமியெண்டு. அவையை கும்பிட்டிட்;:டுத்தானாம் தாங்கள் ஒவ்வொருநாளும் எல்லாம் செய்யிறவை.

இதை சொன்னவேன்ரை சகோதரமும் (லண்டனில) இவையின்ரை பக்தராம். அவர் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு போகேக்க அந்த சகோதரம் அம்மா அப்பா சாமியின்ரை படத்தை பொக்கற்றில வைக்க மறந்து போச்சாம் அதாலைதான் அவருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாம். என பெருமையாக சொல்லிச்சினம்.

இதுகளை சொல்லி அழுறதா சிரிக்கிறதா ? (கதைச்சா கனபேருக்கு கோவம் மூக்குநுனியில வந்திடும்)

உவையளை கும்பிடுறவை தங்கடை அம்மா அப்பாவை கும்பிடலாமெல்லொ ? அதை செய்யாயினம். அம்மாசாமிக்கும் அப்:பா சாமிக்கும் கலியாணம் செய்து கொண்டு காசை கொட்டுவதே பெருமையாம்.

(சொந்தக்காசை ஆரேன் என்னவும் செய்யலாம் இதைக்கேக்க நான் யார் உங்காலை சிலர் முறுகுவது கேக்கிறது.)

எனக்கு இரண்டு தலைகள் இருந்தால் ஒன்றை உடைத்துப்போடுவன் இதெல்லாம் பார்க்கவேண்டியிருக்கு ஆமா இலங்கையில் எந்த பகுதியில் நடந்தது என்று யாருக்காவது தெரியுமா??

அடுத்தது கனடாவில?? :icon_mrgreen: ஏன் இப்படி ??? :icon_mrgreen::icon_mrgreen:

இலங்கையில வவுனியாவில தொடக்கம் கொழும்ப வரையும் உந்த அம்மா அப்பாச்சாமி கலியாணம் நடக்கிது கனநாளா.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அம்மை அப்பனின் வடிவத்தில் இறைவனைக் கண்டார்.இந்த பக்தர்கள் ஞான சம்பந்தன் வழி நின்று அதே வண்ணம் அம்மை அப்பன் வடிவில் இறைவனைக் காணுகிறார்கள்.இதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் பணம் அவர்கள் செலவழிக்கிறார்கள்.

இதில் மூன்றில் ஒரு பங்காவது அநாதைச் சிறுவர்களுக்கு வழங்குவார்கள்.அதை வாழ்த்தாமால், இயற்கையில் இருக்கும் தந்தைய் தாய் என்னும் மூலாதாராம் பற்றிய ஒரு குறீயீடாக ஒரு மெஞ்ஞானாப் பேருண்மையை அவர்கள் வெளிப்படுத்தி இருகிறார்கள்.தமிழர்கள் காலம் காலமக் இவ்வாறு தான் இயற்கையோடு வாழ்ந்து வருகிறார்கள்.இனியும் இவ்வாறு புதிது புதிதாக கண்டு பிடிப்பார்கள்.

தமிழரிடம் இல்லாதா கண்டுபிடிபுக்களா அறிவியலா விஞ்ஞானாமா? சும்மமா முற் போக்கு அறிவியல் பகுதறிவு என்றெல்லாம் எழுதுவதால் எதுவும் முற்போக்கோ அறிவியலோ பகுதறிவோ ஆகிவிடாது.தமிழர்கள் எத்தினையோ வகையான வீண் விரயங்களில் தமது பணத்தை நேரத்தைச் செலவிடுகிறார்கள்.அம்மை அப்பனை வணக்குவது அதுவும் மிகவும் இயற்கையான மனித வடிவத்தில் வணங்குவது எங்கனம் குற்றமாகும்?

அத்தோடு எப்போதும் போல இவர்கள் டார்கற் பண்ணி இந்து மதத்தையே இழிவு படுத்துகிறார்கள்.கிருத்துவர

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனித ஸ்துதி என்பது புதிதாக வந்ததல்ல, காலங்காலமா நடந்திட்டு வாறதுதான். என்ன அதன் அனுகுமுறைகளும், வடிவங்களும், ஆட்களும்தான் வேறுபடுவினம்!!!

அண்ணோய் உங்கள் கருத்து வாஸ்தவம் தான். அதுக்கேன் அடுத்தவன்ர அம்மா அப்பாவை கும்பிடச் சொல்லுறியள். எல்லாருக்கும் சொந்த அம்மா அப்பா (வாடகைத் தாய் மூலம்.. பிறந்தவையைத் தவிர) இருக்கும் அல்லது இருந்திருக்கும் தானே. அவைக்கு இப்படிச் செய்யலாம்.. அல்லது அவையை கூப்பிட்டு கூட வைச்சிருந்து கும்பிட்டு மகிழலாம். அவையள கவுண்சில் வீட்டுக்கு துரத்திட்டு... அப்பாசாமிக்கும் அம்மாசாமிக்கும் என்று இரண்டு அந்நிய மனிசருக்கு கலியாணம் கட்டிக் கும்பிடுறதில என்ன நியாயம் இருக்குங்கோ.

தாய் - தந்தை வணக்கம் என்பது வேறு. அந்நிய மனிதர்களை வணங்க வேண்டும் என்பது தவறு..! :icon_mrgreen:

அம்மை அப்பன் எந்த வடிவில் இருந்தாலும் அவர்களை வணக்கலாம்.கடவுள் பல்வேறு மனித அவதராம் எடுத்தாலும் கடவுள் என்பவர் ஒருவர் அல்லவா? எல்லாம் ஒரு குறியீடு தானே? யாரோ ஒரு சிற்பியின் கர்பனையில் வடிவமைத்த கற் சிலையை நாங்கள் கடவுள் என ஒரு குறியீடாக வாணக்கும் போது ஏன் உயிரான இரண்டு மனிதரை தெய்வங்களாஇ வாணங்கக் கூடாது?

எல்லாம் இயற்கை தானே, அவர்கல் இயற்கையினூடாக எமக்கு இயற்கையைக் கற்பிகிறார்கள்.தமிழர்களுக்க

அத்தோட இவர்கள் கடவுளர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் எந்த ஆய்வும் நடைபெறாதா போது நாங்கள் எப்படி இவர்கள் கடவுளர்கள் இல்லை என்று நம்புறது?ஆகவே அறிவியல் ரீதியாக இவர்கள் கடவுளர்கல் இல்லை என்பது மறுதலிக்கப்படவில்லை.

உலகைப் படைதவர்கள் இவர்களாகாவும் இருக்ககூடும்.டார்வினின் பரிணாமக்கோட்பாட்டுக்கு மறுதலையாக் அம்மை அப்பனே மனிதனைப் படைத்தார் என்னும் கோட்பாடும் ஆய்வுக்கு உட்படுதப்பட வேண்டிய ஒன்று.

அதுவரை உங்கள் பகுதறிவு முற்போக்கு அறிவியல் எல்லாம்மே வெறும் புனைவு தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.