Jump to content

தாலாட்டும் ஞாபகங்கள்..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழசை கிளறி விட்டிட்டிங்களே.என்றாலும் நல்லத்தான் இருக்கு :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் மகனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகுது என்ன.வரட்டும் வரட்டும் நினைவுகளும் சுகம்தானே :lol: ,எனக்கு அந்தகாலத்தில சின்னவயசில அப்படி ஒன்றும் வந்ததாக நினைவில்லை ஆனால் எனது வாழ்க்கையிலையும் ஒரு காதல் உள்ளது :unsure: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் மகனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகுது என்ன.வரட்டும் வரட்டும் நினைவுகளும் சுகம்தானே :lol: ,எனக்கு அந்தகாலத்தில சின்னவயசில அப்படி ஒன்றும் வந்ததாக நினைவில்லை ஆனால் எனது வாழ்க்கையிலையும் ஒரு காதல் உள்ளது :unsure: .

சுப்பு மாமா அந்தா காதலை சொல்லுன்கோவேன்

தெரிந்து கொல்ல ஆவளைய் இருக்கிரொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பு மாமா அந்தா காதலை சொல்லுன்கோவேன்

தெரிந்து கொல்ல ஆவளைய் இருக்கிரொம்

ஓமோம் மருமோன் சொல்லுறன், யாரருடைய கதையாவது கேட்கிறதென்றால் நல்ல விருப்பம் என்ன :unsure: .

நான் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கேக்கே ஒரு பொண்ணு ஓன்று எண்ட வகுப்பில படித்துக்கொண்டிருந்தா ஆனால் அவவை எனக்கு யார் என்று தெரியாது அவவுக்கு என்னை தெரியும் என்று அப்புறம் அறிந்தேன்.அவவுக்கும் எனக்கும் ஏதோ பொருத்தம் என்று தாங்களே முடிவு செய்து எண்ட நண்பர்கள் எல்லாரும் அவவை எண்ட பெயர் சொல்லி கூப்பிட தொடங்கிட்டாங்கள்.எனக்கு எங்கட பாட்டாளம் இது எல்லாம் ஆரம்பித்து பல நாட்களின் பின்புதான் தெரியும் இப்படி ஓன்று நடக்குது என்று, இப்படி போய் கொண்டிருக்கேக்க ஒரு நாள் அவவிண்ட நண்பி வந்து என்னட்ட கேட்டா உங்களுக்கு அவவில விருப்பமா என்று நான் சொன்னேன் நான் இப்ப எந்த முடிவிலையும் இல்லை என்று இவ மத்தவ என்னில விருப்பம் என்று சொல்ல சொன்னதை சொல்லவில்லை அப்புறம் கொஞ்ச நாளையால அதே நண்பி வந்து கேட்ட அவவில விருப்பமில்லை தானே என்னில விருப்பமா என்று எனக்கு தலையே வெடிக்கிறமாதிரி இருந்திச்சு நான் ஒரேயடியாய் சொல்லிட்டன் எனக்கு காதலே பிடிக்காது என்று அப்புறம் எண்ட பெயரை சொல்லி கூப்பிடுவாங்களே அவவிண்ட அக்கா வந்து என்னோட கதைத்தா தண்ட தங்கச்சியை பற்றி எல்லாம் சொன்னா அப்பத்தான் சொன்னா தங்கள் எனக்கு சொந்தம் என்று அதுவரைக்கும் எனக்கு தெரியாது எனக்கும் அவவை பிடித்திருந்தது ஆனால் எனக்கு காதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது அப்புறம் தான் நான் சொன்னேன் எனக்கும் விருப்பம் தான் என்று அதில இருந்து கதைக்க தொடங்கினம்,கதைக்க தொடங்கினதுக்கு அப்புறம் தான் தெரியும் அவ என்னில எவ்வளவு அன்பு வைத்திருக்கிறா என்று, அன்று ஆரம்பித்தது இப்பவும் தொடருது.இப்ப அந்த காதலுக்கு ஒரு உயிருள்ள நினைவுச்சின்னமும் இருக்கு.நடந்தது பெரிய கதை அது எல்லாம் உதில அடிச்சுகொண்டிருக்க நேரம் காணாது :lol: ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் மருமோன் சொல்லுறன், யாரருடைய கதையாவது கேட்கிறதென்றால் நல்ல விருப்பம் என்ன :unsure: .

நான் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கேக்கே ஒரு பொண்ணு ஓன்று எண்ட வகுப்பில படித்துக்கொண்டிருந்தா ஆனால் அவவை எனக்கு யார் என்று தெரியாது அவவுக்கு என்னை தெரியும் என்று அப்புறம் அறிந்தேன்.அவவுக்கும் எனக்கும் ஏதோ பொருத்தம் என்று தாங்களே முடிவு செய்து எண்ட நண்பர்கள் எல்லாரும் அவவை எண்ட பெயர் சொல்லி கூப்பிட தொடங்கிட்டாங்கள்.எனக்கு எங்கட பாட்டாளம் இது எல்லாம் ஆரம்பித்து பல நாட்களின் பின்புதான் தெரியும் இப்படி ஓன்று நடக்குது என்று, இப்படி போய் கொண்டிருக்கேக்க ஒரு நாள் அவவிண்ட நண்பி வந்து என்னட்ட கேட்டா உங்களுக்கு அவவில விருப்பமா என்று நான் சொன்னேன் நான் இப்ப எந்த முடிவிலையும் இல்லை என்று இவ மத்தவ என்னில விருப்பம் என்று சொல்ல சொன்னதை சொல்லவில்லை அப்புறம் கொஞ்ச நாளையால அதே நண்பி வந்து கேட்ட அவவில விருப்பமில்லை தானே என்னில விருப்பமா என்று எனக்கு தலையே வெடிக்கிறமாதிரி இருந்திச்சு நான் ஒரேயடியாய் சொல்லிட்டன் எனக்கு காதலே பிடிக்காது என்று அப்புறம் எண்ட பெயரை சொல்லி கூப்பிடுவாங்களே அவவிண்ட அக்கா வந்து என்னோட கதைத்தா தண்ட தங்கச்சியை பற்றி எல்லாம் சொன்னா அப்பத்தான் சொன்னா தங்கள் எனக்கு சொந்தம் என்று அதுவரைக்கும் எனக்கு தெரியாது எனக்கும் அவவை பிடித்திருந்தது ஆனால் எனக்கு காதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது அப்புறம் தான் நான் சொன்னேன் எனக்கும் விருப்பம் தான் என்று அதில இருந்து கதைக்க தொடங்கினம்,கதைக்க தொடங்கினதுக்கு அப்புறம் தான் தெரியும் அவ என்னில எவ்வளவு அன்பு வைத்திருக்கிறா என்று, அன்று ஆரம்பித்தது இப்பவும் தொடருது.இப்ப அந்த காதலுக்கு ஒரு உயிருள்ள நினைவுச்சின்னமும் இருக்கு.நடந்தது பெரிய கதை அது எல்லாம் உதில அடிச்சுகொண்டிருக்க நேரம் காணாது :lol: ,

அருமை அருமை

நெரம் இருக்கேக மிதியையும் சொல்லுகோ சுப்பு மாமா:)

Link to comment
Share on other sites

இப்ப அந்த காதலுக்கு ஒரு உயிருள்ள நினைவுச்சின்னமும் இருக்கு.நடந்தது

அட... ஒரு குழந்தையும் இருக்கோ....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை அருமை

நெரம் இருக்கேக மிதியையும் சொல்லுகோ சுப்பு மாமா:o

விடமாட்டிங்கள் போல இருக்கே,காணும் மருமோன் :)

அட... ஒரு குழந்தையும் இருக்கோ....!!

கற்பூரம்

Link to comment
Share on other sites

:o சிறுவயதில் நடந்த தாலாட்டும் ஞாபகங்களுக்கு குறைவில்லை :)

அந்தவகையில் இன்றும் என் மனதில் நிழலாடும் ஒரு குட்டி ஞாபகம்

அவன் என் வீட்டுக்கு பக்கத்து வீடு. என்னை விட 1 வயது மூத்தவன். படிப்பில் கெட்டிக்காரன் . நெர்சரிக்கு நான் போனபோது அவன்கூடவே அம்மா என்னை அனுப்பி வைப்பா. இப்படியே நான் ஆண்டு 5க்கு வரும்வரை அவன்கூடவே அனுப்பிவைச்சா. அப்போ அவன் 6ம் ஆண்டு அவன் ஹாட்லியில் சேர்ந்துட்டான். நான் அதே பாலர்பாடசாலையில் தான். ஆனால் அவன் என்னை பாலர்பாடசாலையில் விட்டுவிட்டு தான் தன் பாடசாலைக்கு போவான். :o அடுத்த வருடம் நானும் மெதடிஸ்ற் இல் போய் சேர்ந்துட்டேன். இருவருமே சேர்ந்தே நடந்து போவோம். ஆனால் அம்மா எனக்கு சொப்பர் சைக்கிள் என்று ஒரு குட்டி சைக்கிள் வாங்கி தந்துட்டா. ஆனால் அதில் டபிள் ஏத்த கூடாது என்று சொல்லி அவனை என்கிட்ட இருந்து பாடசாலை போற ரைம் இல் பிரிச்சிட்டா :(

ஆனால் நாங்க வீடு மறைஞ்ச பிறகு டபிள் ஏறி போவம். பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு லேடீஸ் சைக்கிள் எனக்கும், அவனுக்கும் ஒரு ஜென்ஸ் சைக்கிள் வாங்கி தந்தார்கள். நாங்களும் ஸ்கூல் ரியூசன் என்று எல்லாம் சந்தோசமாக போய் வந்தோம். டியூசனுக்கு பக்கத்திலல வேறை சித்தப்பா பூங்கா. அச்சோ அதிலை போய் சறுக்கீஸ் விளையாடிக்கொண்டிருக்கேக்கை யாரோ என் சைக்கிள் க்கு காற்று திறந்துவிட்டு, நான் அழ அவன் அழல்லை. ஆனால் காற்று அடிக்க சைக்கிளை உருட்டிக்கொண்டு போனான். ரொம்ப பாவம் இப்ப நினைச்சு பார்க்க. அவனில் எப்பவும் எனக்கு அக்கறை. அவனுக்கும் என்னில் அக்கறை.

பின்னேரம் வீட்டுக்கு வந்தால் பேணிப்பந்து என்று சொல்லி இரு விளையாட்டு இன்னும் கனபெடியளோடை சேர்ந்து விளையாடுவம். அப்போ எல்லாம் நான் உடனே உடனே பந்து பட்டு அவுட் ஆகிடுவேன். அப்போ எல்லாம் என்னை தேற்றுவான். இப்ப நினைக்க சிரிப்பாக இருக்குது

பிறகு நிலா முழுமதி ஆகிட்டு என்று நானும் கொஞ்சம் அவனை விலகி நடந்தேன். காரணம் ஒரு பெடியனும் பெட்டையும் கதைச்சால் ஐயோ அந்த பெடியன் பேரை பெட்டைக்கு வைச்சு கூப்பிடூவாங்க. அபப்டி தான் பெடியங்களுக்கும். சோ ஸ்கூல் ரியூசன் எல்லாம் நாங்க எனிமி போல காட்டிக்குவம் ல. ஆனால் பின்னேரத்தில் பேணிப்பந்து அடிக்கிறதை மட்டும் விட்டு வைக்கலை.

இப்படியே தொடர்ந்த நம் இனிப்பான உறவு இடப்பெயர்வால் திக்குத் திசை தெரியாமல் போயிட்டுது

2004 இல் அவனின் அக்காவை கண்டேன் ஆனால் அவனைப் பற்றி கேட்க பயமாக இருந்திச்சு. வெட்கமாக இருந்திச்சு அவா என்ன நினைப்பாவோ என்று தான். அவன் இப்ப எங்கேயோ யாருக்கு தெரியும்? :( இதையெல்லாம் அவனும் நினைச்சு பார்ப்பானோ :)

இன்னும் தாலாட்டும் நினைவுகள் பல. ஆனால் சொல்ல நேரம் இல்லை. :lol:

Link to comment
Share on other sites

நிலா..லா அக்கா..கா..!!.. :o

நிலவிற்கு கூட ஏதோ ஞாபகம் இருக்கின்றது போல்..ல் அது தான் தாலட்டும் ஞாபகம் கேட்டு..டு ஓடோடி வந்துவிட்டதோ என்ன..ன.. :)

:( என்ன 5 வயசிலையே தாலட்டும் ஞாபகமோ..மோ..பிறகு வந்து அம்மா "ஆரோரோ" எண்டு தாலாட்டினவா எண்டு சொல்லுறதில்ல சொல்லிட்டன்..ன்.. :(

அப்ப நான் வரட்டா!!

:o நிலாவுக்கு குட்டிவயசு சின்ன சின்ன தாலாட்டும் ஞாபகங்கள் நிறைய எல்லோ. அவை எல்லாம் குழப்படியாக தான் இருக்கும். குழப்படி செய்து அடி வாங்கி அழுவதும் ஒரு இனிமையான நினைவுகள் தான் இப்போ நினைக்கையில் :)

அட அம்மா எனக்கு 5 வயசில் என் தம்பியை எல்லொ தாலாட்டி இருப்பா :lol:

Link to comment
Share on other sites

அவளிண்ட பெயர் ஜனனி யாரும் கண்டா எனக்கு ஒருக்கா சொலுங்கோ என்ன... :

இப்போதும் சிலவேளைகளில் எனது மனதில் ஒரு நெருடல், எங்கோ ஓர் மூலையில் வலி. :o அவளின் பெயர்.... அது இரகசியம். :)

:) அட அட தும்பளையான் உது எந்த வயசில் நடந்ததுங்கோ.......

ஜனனியோ அறிஞ்ச பெயரா இருக்குதே

இரகசியமான பெயர் எங்கேயோ உதைக்குதே......உவாவும் தும்பளை தானோ? S இல் ஆரம்பிக்குமோ அந்த எழுத்து :o

Link to comment
Share on other sites

நாம படித்தது யாழ் இந்துவில் .இவைகளுக்கு சான்ஸ்சே இல்லை.

ம்ம்...ஈழபிரியன் பெரியப்பா..பா..!!. :D

அப்ப உங்க படித்தவை எல்லாம்..ம் காதலிக்க மாட்டீனமோ..??.."டீயூசனில" பார்த்திருப்பீனம் தானே..னே..??..பொய் சொல்லாம சொல்லுங்கோ..கோ. :lol:

பெரியப்பா..பா..நான் கூட பள்ளிக்கு ஒழுங்கா போகாட்டியும் "டீயூசனிற்கு" தான் ஒழுங்கா போறனான்..ன் எண்டா பாருங்கோவன்..ன்..

ஆனா என்ன அங்க போனா யாரை காதலிக்கலாம் எண்ட பிரச்சினை ஏன் எண்டா பார்க்க எல்லாரும் தான் வடிவா இருந்தவையள்..ள்..(அது தான் நான் ஒருத்தரையும் காதலிக்கவில்லை).. :lol:

அப்ப நான் வரட்டா!!

யாழ். இந்து கல்லூரியிலிருந்து , யாழ். இந்து மகளிர் கல்லூரி கன தூரமில்லையே ..........

ம்ம்..அது தான் தமிழ் சிறி அண்ணா..ஒரே நடையா நடக்கிறார் போல..ல..(நான் கூட நடந்திருக்கிறன் தான் ஆனா அவையளிண்ட வீடு வந்தவுடன..ன மற்ற பக்கத்தால நடந்துறனான்).. :D

அப்ப நான் வரட்டா!!

அண்ணா டெய் அது ஒரு பெறிய கதைடா

சரி நான் சுருக்காமாய் சொல்லுரென் என்ன

தம்பி..பி..!!. :)

தங்கள் காதல் மழையில்..ல் நனைந்தேன்..ன் ரசித்தேன்..ன் உங்கள் அனுபவத்தையும்..ம் இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..ள்..சரி எனி விசயதிற்கு வாரன்..ன்.. :wub:

என்னை கூட பல பெட்டைகள் விடாம பார்த்தவையள் ஏன் கன தடவை "பாய்டா" எண்டு எல்லாம் சொன்னவையள் சா..சா எனக்கு உந்த கன்றாவி தான் காதல் எண்டு தெரியாம போச்சுது..து எனி உதில நான் வலு கவனம் எடுக்கிறன்..ன் இதுக்கு தான்..ன் சொல்லுறது..து

தம்பிமாரிட்ட யோசணை கேட்க வேண்டும் உப்படியான விசயதிற்கு எண்டு..டு..

கடசியா சொல்லி இருந்தீங்கள்..ள் தங்களின் காதலி பச்சை கூட குத்தினவா எண்டு..டு..இப்படியான காதலி கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்..ம் ஏன் எண்டா இப்ப கன காதலிமார் பெடியளை தான் பச்சை குத்த சொல்லுறாங்களே தவிர தாங்க குத்தி கொள்ள மாட்டீனம்..ம்.. :)

தங்கள் தாலட்டு நினைவுகளை..ளை எம்முடன் தாலாட்டியமைக்கு நன்றிகள்..ள்...என்னும் இறுக்கமா அவாவிண்ட கையை பிடித்து கொள்ளுங்கோ என்ன தம்பி..பி.. :D

சா..எனக்கு கூட தான் யாரிண்டையும் கையை பிடித்து றோட்டால போக ஆசை..சை ஆனா ஒரு கையும் கிடைக்குதில்லப்பா என் கை கொடுத்து வைத்தது அவ்வளவு தான்..ன்..!!.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நான் என்னத்தை புதுசா சொல்லப்போறன். எல்லாம் இதே உணர்வுகள் தான்.

நீங்கள் இணைத்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி

ம்ம்..ஜஸ்மின் அண்ணா..ணா..!!. :lol:

உணர்வுகளுடன் பயணித்த தங்களின்..ன் தாலாட்டுகள் தற்போது எப்படி உள்ளது..து..??..தாலாட்ட ஒருவா வந்திட்டாவே..வே..!!

இல்ல என்னும் தேடுதல் தொடர்கின்றதா..தா..??..தேடல் உள்ள வரை தான் வாழ்வில் சொகம் இருக்கு என்ன ஜஸ்மின் அண்ணா..ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

இப்போதும் சிலவேளைகளில் எனது மனதில் ஒரு நெருடல், எங்கோ ஓர் மூலையில் வலி. :wub: அவளின் பெயர்.... அது இரகசியம்

தும்பளை அக்கா..கா..!!.. :)

இப்ப நான் உங்களை அண்ணா எண்டு ஒத்து கொள்ளுறன்..ன் ஆட்டோகிராம் சேரன் அங்கிளிற்கு பிறகு..கு உங்கண்ட கதை தான் இடம் பிடிக்கும் போல இருக்கு..கு அந்தளவிற்கு தங்களின் காதல் ஊற்று பயணிக்கிறது..து என்னும் பயணித்து கொண்டு தான் இருக்கின்றதோ..தோ..??. :D

தங்களின் தாலாட்டு நினைவுகளை..ளை வலிகளுடன் எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..ள்..!.. :D

இப்ப நீங்க சொல்லுறதை பார்கக்க..க காதலிக்க தொடங்கினா..னா உந்த கத்தி,பிளேட் எல்லாம் பக்கத்தில வாங்கி வைக்கோணும் போல இருக்கு..கு காதலிக்கிற வலியை தாங்கிறதே கொடுமை உதில வேற கத்தி,பிளேட்டால எல்லாம் கீற தான் வேண்டுமா..மா..

எண்ட பார்வையில உந்த சில்லறை விளையாட்டுகள் மூலம் தான் காதலை வெளிகொணர வேண்டும் எண்டா..டா அது காதலே இல்லை..லை.. :lol:

அதுக்காக..க உங்கண்ட காதலை பிழையா சொல்லவில்லை..லை..(கோவித்துபோடா

தையுங்கோ)..

அது எல்லாம் இருகட்டும்..ம் தற்போதும் காதலிக்கிறீங்களோ..ளோ இல்லை காதலித்தது காணும் எண்டிட்டு வேற அலுவல்களை பார்கிறீங்களோ தும்பள..ள அண்ணா..ணா..

ஏன் எண்டா..டா..!!

இவ்வளவு நடந்தா..தா பெறகும் எனி காதல் வருமா அது தான் கேட்டனான்..ன் :) பிழையா இருந்தா ஏசிடாதையுங்கோ..கோ என்ன..ன..ஒவ்வொரு மனிசணின்ட மனசிலையும் எத்தனை வலிகளோ யாருக்கு தெரியும்..ம்..சில வலிகல் கூட சொகம் தான் என இருக்கும் தும்பளை அண்ணாவிற்காக..க..இந்த பாடல்..ல்..

ம்ம்..பல காதல்கள் சொன்னால் தோற்றிடுமோ எண்ட பயத்தாலே இரகசியம் காக்கின்றன..ன.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உண்மைதான் பல காதல்கள்(!) எனக்கு வந்து போன பின்பும், இன்னமும் முதல் காதலும், அதன் போது இட்டுக்கொண்ட முதல் முத்தமும் இன்னும் நினைவில் நின்று, இனிக்கின்றது... வேதனையும் தருகின்றது

நிழலி மாமா..மா..!!. :)

ஒ..அப்ப எல்லாருக்கும் பல காதல்கள் வந்து போனதோ..தோ..நிழலி மாமா "டீயுசனில" ஒருவா வந்து உங்கண்ட கொப்பியை தாங்கோ எண்டு கேட்டா..டா.

நம்ம உடம்பு எல்லாம் சிலிர்குமே அதுவும் காதலோ..லோ.. :lol: (அப்படி எண்டா எனக்கும் காதல் பல தடவை வந்திருக்கு எண்டு தான் சொல்ல வேண்டும்)..ஆனா எனக்கு யாரும் முத்தம் தர இல்ல..ல..அந்தளவிற்கு எல்லாம் நம்மாள போக ஏலாது பயம் தான்..ன்.. :)

அந்த முதல் தாலாட்டும் முத்த ஞாபகத்தை சுமந்து வந்து உங்களுக்காக இந்த பாடல்..ல்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

பழசை கிளறி விட்டிட்டிங்களே.என்றாலும் நல்லத்தான் இருக்கு

ம்ம்..சகிவன் தாத்தா..!! :lol:

எப்பவுமே சில விசயங்கள் காலம் செல்ல..ல செல்ல தான் இனிக்கும்..ம் தாத்தா..தா அது சரி நீங்களும் யாருக்காவது காதல் கடிதம் கொடுத்தனியளே..ளே.. :D

தாத்தாவின் ஞாபகங்களை சுமக்க..க இந்த பாடல்..ல். :( .

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம் மகனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகுது என்ன.வரட்டும் வரட்டும் நினைவுகளும் சுகம்தானே ,எனக்கு அந்தகாலத்தில சின்னவயசில அப்படி ஒன்றும் வந்ததாக நினைவில்லை ஆனால் எனது வாழ்க்கையிலையும் ஒரு காதல் உள்ளது .

சுப்பு சித்தப்பு..பு..!!.. :)

ம்ம்..நினைவுகள்..ள் எண்டுமே தாலாட்டும் தானே..னே..ஆனா என்ன சில பேர் சொல்லுவீனம் அந்த நினைவுகளுடனே அப்படியே இருக்கலாம் எண்டு எல்லாம்..ம்

அது எல்லாம் சுத்த பொய் சித்தப்பு..பு..(நாம் அப்படி இல்லை)..ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரைக்கு வாடி நிற்கும் கொக்கை மாதிரி..ரி காத்திருப்போம் காத்திருப்பு காதலின் மணி கணக்கில் நிமிசங்கள் ஆனாலும் அவள் வருகைக்காக எவ்வளவு மணித்தியாலங்களும் காத்திருக்கலாம் என்ன..ன சித்தப்பு..பு..!! .. :D

சித்தப்புவின் தாலாட்டும் அநுபவத்தை வாசித்தேன்..ன்..காதலின் சுவாசத்தை அறிந்தேன்..ன் சித்தப்பு எனகொரு சந்தேகம் காதலிக்கிறாவை கல்யாணம் கட்டனுமே..மே அது எனக்கு பிடிக்கல்ல மற்றம்படி எனக்கு காதல் பிடித்திருக்கு..கு எண்டு தான் சொல்லலாம்..ம்.. :D

சித்தபுவின்..ன் காதலை தாலாட்ட இந்த பாடல்..ல்.. :)

அப்ப நான் வரட்டா!!

இன்னும் தாலாட்டும் நினைவுகள் பல. ஆனால் சொல்ல நேரம் இல்லை.

நிலா அக்கா..கா..!!.. :D

நிலவிற்கு கூட தாலாட்டு நினைவுகளோ..ளோ..??..பக்கத்து வீட்டு தாலாட்டு நினைவுகளை சுமந்து வந்த நிலவின் நினைவுகள் எங்களையும் தாலாட்டுக்கின்றன..ன.. :(

ஆனாலும்...ம்..!!

"நேர்சரியில" இருந்து வந்த தங்கள் நினைவுகள்..ள் இடம்பெயந்து சென்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்குது..து எண்ணட்ட சொல்லிட்டீங்கள் தானே அக்கா..கா நாளைக்கே உங்கண்ட அப்பாவிற்கு தொலைபேசி எடுத்து அந்த ஆளை தேட சொல்லட்டே..டே...??.. :lol:

எப்பவுமே காதலை சேர்த்து வைக்கிற வேலை தான் எண்ட வேலை..லை..செய்யட்டோ நிலா..லா அக்கா...கா..??

அது எல்லாம் சரி..ரி இப்ப யாரையாவது காதலிக்கிறீங்களோ இல்லாட்டி என்னும் பழைய நினைவுகளை சுமந்தபடியோ..யோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நிலாவுக்கு குட்டிவயசு சின்ன சின்ன தாலாட்டும் ஞாபகங்கள் நிறைய எல்லோ. அவை எல்லாம் குழப்படியாக தான் இருக்கும். குழப்படி செய்து அடி வாங்கி அழுவதும் ஒரு இனிமையான நினைவுகள் தான் இப்போ நினைக்கையில்

ம்ம்..நிலாவின் மெளனத்தின் பின் இத்தனை ஞாபகங்களையும் சுமந்த வண்ணம்..ம் எண்டு எனக்கு இப்பதான் விளங்குது அல்லோ..லோ..எல்லா நினைவுகளும்..ம் சில நாட்களின்..ன்.. :wub:

பின் நீங்காத நினைவுகள் ஆகிடும்..ம்..என்ன அக்கா..கா.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol: அட அட தும்பளையான் உது எந்த வயசில் நடந்ததுங்கோ.......

ஜனனியோ அறிஞ்ச பெயரா இருக்குதே

இரகசியமான பெயர் எங்கேயோ உதைக்குதே......உவாவும் தும்பளை தானோ? S இல் ஆரம்பிக்குமோ அந்த எழுத்து :D

அவள் தும்பளை இல்லை வெண்ணிலா. அந்த எழுத்தும் இல்லை. :wub: நீங்க சின்னனில அதான் ஹாட்லிக்கு போக முன்னம் எங்க படிச்ச நீங்க? :lol: முதலாவது 5ஆம் ஆண்டு படிக்கக்குல நடந்தது, அப்ப எனக்கு 10 வயது... :lol:

Link to comment
Share on other sites

தும்பளை அக்கா..கா..!!.. :lol:

இப்ப நான் உங்களை அண்ணா எண்டு ஒத்து கொள்ளுறன்..ன் ஆட்டோகிராம் சேரன் அங்கிளிற்கு பிறகு..கு உங்கண்ட கதை தான் இடம் பிடிக்கும் போல இருக்கு..கு அந்தளவிற்கு தங்களின் காதல் ஊற்று பயணிக்கிறது..து என்னும் பயணித்து கொண்டு தான் இருக்கின்றதோ..தோ..??. :D

தங்களின் தாலாட்டு நினைவுகளை..ளை வலிகளுடன் எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..ள்..!.. :lol:

இப்ப நீங்க சொல்லுறதை பார்கக்க..க காதலிக்க தொடங்கினா..னா உந்த கத்தி,பிளேட் எல்லாம் பக்கத்தில வாங்கி வைக்கோணும் போல இருக்கு..கு காதலிக்கிற வலியை தாங்கிறதே கொடுமை உதில வேற கத்தி,பிளேட்டால எல்லாம் கீற தான் வேண்டுமா..மா..

எண்ட பார்வையில உந்த சில்லறை விளையாட்டுகள் மூலம் தான் காதலை வெளிகொணர வேண்டும் எண்டா..டா அது காதலே இல்லை..லை.. :lol:

அதுக்காக..க உங்கண்ட காதலை பிழையா சொல்லவில்லை..லை..(கோவித்துபோடா

தையுங்கோ)..

அது எல்லாம் இருகட்டும்..ம் தற்போதும் காதலிக்கிறீங்களோ..ளோ இல்லை காதலித்தது காணும் எண்டிட்டு வேற அலுவல்களை பார்கிறீங்களோ தும்பள..ள அண்ணா..ணா..

ஏன் எண்டா..டா..!!

இவ்வளவு நடந்தா..தா பெறகும் எனி காதல் வருமா அது தான் கேட்டனான்..ன் :( பிழையா இருந்தா ஏசிடாதையுங்கோ..கோ என்ன..ன..ஒவ்வொரு மனிசணின்ட மனசிலையும் எத்தனை வலிகளோ யாருக்கு தெரியும்..ம்..சில வலிகல் கூட சொகம் தான் என இருக்கும் தும்பளை அண்ணாவிற்காக..க..இந்த பாடல்..ல்..

நீங்க சொல்லறது சரிதான் ஜம்மு தம்பி.. காதலைக் காட்ட கையைக் காலை வெட்டனும் என்றது அவசியமில்லை தான் ஆனால் சில நிகழ்வுகள் உணர்ச்சி மிகுதியால் நடந்து விடுகின்றன. நான் அவளுக்கு அப்படி சொன்னதும் பிழை, அவள் அவசரப்பட்டு தண்டை காலை வெட்டினதும் பிழை தான். அந்த நிகழ்ச்சி நாம் வயதில் முதிர்ச்சியடைய முன்னர் நடந்தது. :wub:

இப்பவும் காதலிக்கிறேன், அவளையேதான். முதல் இரு சந்தர்ப்பங்களிலும் நான் காதலிக்வில்லை. அது ஒரு கவர்ச்சி மட்டுமே எனலாம். இரண்டாவதின் போது நான் அவளில் மிக அன்பாயிருந்தேன் ஆனால் முன்னர் சொன்னது போல அவளிடம் கூற முடியவில்லை.

ம்ம்..பல காதல்கள் சொன்னால் தோற்றிடுமோ எண்ட பயத்தாலே இரகசியம் காக்கின்றன..ன.. :D

சொன்னால் தோற்று விடுவேனோ எண்ட பயத்தில நான் சொல்லாமல் விடவில்லை தம்பி. :D (இப்பொது கூட அவளைக் கேட்டால் ஆம் என்று கூறுவாள் எண்ட நம்பிக்கை இருக்கு, ஆனால் அது முடிந்த கதை). எனக்கு கல்வி அப்போது முக்கியமாக இருந்தது, அத்துடன் பல்கலை சென்றால் எனது வேலை இலகு எனவும் நினைத்தேன் ஆனால் உயர்தர இரண்டாவது வருடத்திலேயே எனக்கு இப்போது இருப்பவள் அறிமுகமானாள். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். எனக்கும் அவளைப் பிடித்திருந்தது. ஒரு நாள் என்னுடைய நண்பன் ஊடாக அவள் தான் தனது விருப்பத்தைக் கூறியிருந்தாள்.அன்று தொடங்கி இன்று வரை..... :lol:

Link to comment
Share on other sites

தங்களின்..ன் தாலாட்டுகள் தற்போது எப்படி உள்ளது..து..??..தாலாட்ட ஒருவா வந்திட்டாவே..வே..!!

கொஞ்ச காலத்துக்கு குழந்தையாக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அப்ப தாலாட்டும் அதுவரை தேவையில்லை. :wub:

தேடல் உள்ள வரை தான் வாழ்வில் சொகம் இருக்கு என்ன ஜஸ்மின் அண்ணா..ணா..

தேடல் உள்ள வரை தான் சொகமிருக்கும்.

தேடியது போல் அமையாவிட்டால் சோகமிருக்கும். :lol:

தேடாமலே இருந்து கிடைப்பதையே ஏற்றுக்கொண்டால்,

அதன் பின்னர் செய்யும் தேடலிலும் இன்னும் சுகமிருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருடைய கதையையும் கேட்க நமக்கென்று ஒன்று மாட்டாமல் போய் விட்டதே . :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருடைய கதையையும் கேட்க நமக்கென்று ஒன்று மாட்டாமல் போய் விட்டதே . :):lol:

முனிவர் மாமா

இதை நினைச்சு கவளைபடவேன்டாம்.. :lol:

உங்களுக்கு என்று ஒருத்தி வராமலா போப்போறாள் :):):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் மாமா

இதை நினைச்சு கவளைபடவேன்டாம்.. :lol:

உங்களுக்கு என்று ஒருத்தி வராமலா போப்போறாள் :):):)

குட்டி தம்பி முனிவர் மாமாவுக்கு மாட்டி மாற்றான் கைக்கு போய்விட்டது அதனால இனியும் :)

தலையை கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பவில்லை :lol::):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி தம்பி முனிவர் மாமாவுக்கு மாட்டி மாற்றான் கைக்கு போய்விட்டது அதனால இனியும் :unsure:

தலையை கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பவில்லை :lol::lol::lol:

கேக்க கவளையா இருக்கு மாமா :(

வாழ்க்கை என்ரா துன்பம் இன்பம் செந்தது தான் மாமா வாழ்க்கை :rolleyes:

மற்றவன் வச்சிருந்த பொன்னை இன்னேருதன் கொத்தி கொன்டு போரது நல்லம் இல்லை..அவன் மனுசனே இல்லை :wub: வாழ்தாள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழனும் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா ! அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது. இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380126
    • நாகப்பட்டினத்திலிருந்து – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1380121
    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.