Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாலாட்டும் ஞாபகங்கள்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழசை கிளறி விட்டிட்டிங்களே.என்றாலும் நல்லத்தான் இருக்கு :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் மகனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகுது என்ன.வரட்டும் வரட்டும் நினைவுகளும் சுகம்தானே :lol: ,எனக்கு அந்தகாலத்தில சின்னவயசில அப்படி ஒன்றும் வந்ததாக நினைவில்லை ஆனால் எனது வாழ்க்கையிலையும் ஒரு காதல் உள்ளது :unsure: .

  • கருத்துக்கள உறவுகள்

ம் மகனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகுது என்ன.வரட்டும் வரட்டும் நினைவுகளும் சுகம்தானே :lol: ,எனக்கு அந்தகாலத்தில சின்னவயசில அப்படி ஒன்றும் வந்ததாக நினைவில்லை ஆனால் எனது வாழ்க்கையிலையும் ஒரு காதல் உள்ளது :unsure: .

சுப்பு மாமா அந்தா காதலை சொல்லுன்கோவேன்

தெரிந்து கொல்ல ஆவளைய் இருக்கிரொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பு மாமா அந்தா காதலை சொல்லுன்கோவேன்

தெரிந்து கொல்ல ஆவளைய் இருக்கிரொம்

ஓமோம் மருமோன் சொல்லுறன், யாரருடைய கதையாவது கேட்கிறதென்றால் நல்ல விருப்பம் என்ன :unsure: .

நான் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கேக்கே ஒரு பொண்ணு ஓன்று எண்ட வகுப்பில படித்துக்கொண்டிருந்தா ஆனால் அவவை எனக்கு யார் என்று தெரியாது அவவுக்கு என்னை தெரியும் என்று அப்புறம் அறிந்தேன்.அவவுக்கும் எனக்கும் ஏதோ பொருத்தம் என்று தாங்களே முடிவு செய்து எண்ட நண்பர்கள் எல்லாரும் அவவை எண்ட பெயர் சொல்லி கூப்பிட தொடங்கிட்டாங்கள்.எனக்கு எங்கட பாட்டாளம் இது எல்லாம் ஆரம்பித்து பல நாட்களின் பின்புதான் தெரியும் இப்படி ஓன்று நடக்குது என்று, இப்படி போய் கொண்டிருக்கேக்க ஒரு நாள் அவவிண்ட நண்பி வந்து என்னட்ட கேட்டா உங்களுக்கு அவவில விருப்பமா என்று நான் சொன்னேன் நான் இப்ப எந்த முடிவிலையும் இல்லை என்று இவ மத்தவ என்னில விருப்பம் என்று சொல்ல சொன்னதை சொல்லவில்லை அப்புறம் கொஞ்ச நாளையால அதே நண்பி வந்து கேட்ட அவவில விருப்பமில்லை தானே என்னில விருப்பமா என்று எனக்கு தலையே வெடிக்கிறமாதிரி இருந்திச்சு நான் ஒரேயடியாய் சொல்லிட்டன் எனக்கு காதலே பிடிக்காது என்று அப்புறம் எண்ட பெயரை சொல்லி கூப்பிடுவாங்களே அவவிண்ட அக்கா வந்து என்னோட கதைத்தா தண்ட தங்கச்சியை பற்றி எல்லாம் சொன்னா அப்பத்தான் சொன்னா தங்கள் எனக்கு சொந்தம் என்று அதுவரைக்கும் எனக்கு தெரியாது எனக்கும் அவவை பிடித்திருந்தது ஆனால் எனக்கு காதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது அப்புறம் தான் நான் சொன்னேன் எனக்கும் விருப்பம் தான் என்று அதில இருந்து கதைக்க தொடங்கினம்,கதைக்க தொடங்கினதுக்கு அப்புறம் தான் தெரியும் அவ என்னில எவ்வளவு அன்பு வைத்திருக்கிறா என்று, அன்று ஆரம்பித்தது இப்பவும் தொடருது.இப்ப அந்த காதலுக்கு ஒரு உயிருள்ள நினைவுச்சின்னமும் இருக்கு.நடந்தது பெரிய கதை அது எல்லாம் உதில அடிச்சுகொண்டிருக்க நேரம் காணாது :lol: ,

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் மருமோன் சொல்லுறன், யாரருடைய கதையாவது கேட்கிறதென்றால் நல்ல விருப்பம் என்ன :unsure: .

நான் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கேக்கே ஒரு பொண்ணு ஓன்று எண்ட வகுப்பில படித்துக்கொண்டிருந்தா ஆனால் அவவை எனக்கு யார் என்று தெரியாது அவவுக்கு என்னை தெரியும் என்று அப்புறம் அறிந்தேன்.அவவுக்கும் எனக்கும் ஏதோ பொருத்தம் என்று தாங்களே முடிவு செய்து எண்ட நண்பர்கள் எல்லாரும் அவவை எண்ட பெயர் சொல்லி கூப்பிட தொடங்கிட்டாங்கள்.எனக்கு எங்கட பாட்டாளம் இது எல்லாம் ஆரம்பித்து பல நாட்களின் பின்புதான் தெரியும் இப்படி ஓன்று நடக்குது என்று, இப்படி போய் கொண்டிருக்கேக்க ஒரு நாள் அவவிண்ட நண்பி வந்து என்னட்ட கேட்டா உங்களுக்கு அவவில விருப்பமா என்று நான் சொன்னேன் நான் இப்ப எந்த முடிவிலையும் இல்லை என்று இவ மத்தவ என்னில விருப்பம் என்று சொல்ல சொன்னதை சொல்லவில்லை அப்புறம் கொஞ்ச நாளையால அதே நண்பி வந்து கேட்ட அவவில விருப்பமில்லை தானே என்னில விருப்பமா என்று எனக்கு தலையே வெடிக்கிறமாதிரி இருந்திச்சு நான் ஒரேயடியாய் சொல்லிட்டன் எனக்கு காதலே பிடிக்காது என்று அப்புறம் எண்ட பெயரை சொல்லி கூப்பிடுவாங்களே அவவிண்ட அக்கா வந்து என்னோட கதைத்தா தண்ட தங்கச்சியை பற்றி எல்லாம் சொன்னா அப்பத்தான் சொன்னா தங்கள் எனக்கு சொந்தம் என்று அதுவரைக்கும் எனக்கு தெரியாது எனக்கும் அவவை பிடித்திருந்தது ஆனால் எனக்கு காதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது அப்புறம் தான் நான் சொன்னேன் எனக்கும் விருப்பம் தான் என்று அதில இருந்து கதைக்க தொடங்கினம்,கதைக்க தொடங்கினதுக்கு அப்புறம் தான் தெரியும் அவ என்னில எவ்வளவு அன்பு வைத்திருக்கிறா என்று, அன்று ஆரம்பித்தது இப்பவும் தொடருது.இப்ப அந்த காதலுக்கு ஒரு உயிருள்ள நினைவுச்சின்னமும் இருக்கு.நடந்தது பெரிய கதை அது எல்லாம் உதில அடிச்சுகொண்டிருக்க நேரம் காணாது :lol: ,

அருமை அருமை

நெரம் இருக்கேக மிதியையும் சொல்லுகோ சுப்பு மாமா:)

இப்ப அந்த காதலுக்கு ஒரு உயிருள்ள நினைவுச்சின்னமும் இருக்கு.நடந்தது

அட... ஒரு குழந்தையும் இருக்கோ....!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை அருமை

நெரம் இருக்கேக மிதியையும் சொல்லுகோ சுப்பு மாமா:o

விடமாட்டிங்கள் போல இருக்கே,காணும் மருமோன் :)

அட... ஒரு குழந்தையும் இருக்கோ....!!

கற்பூரம்

:o சிறுவயதில் நடந்த தாலாட்டும் ஞாபகங்களுக்கு குறைவில்லை :)

அந்தவகையில் இன்றும் என் மனதில் நிழலாடும் ஒரு குட்டி ஞாபகம்

அவன் என் வீட்டுக்கு பக்கத்து வீடு. என்னை விட 1 வயது மூத்தவன். படிப்பில் கெட்டிக்காரன் . நெர்சரிக்கு நான் போனபோது அவன்கூடவே அம்மா என்னை அனுப்பி வைப்பா. இப்படியே நான் ஆண்டு 5க்கு வரும்வரை அவன்கூடவே அனுப்பிவைச்சா. அப்போ அவன் 6ம் ஆண்டு அவன் ஹாட்லியில் சேர்ந்துட்டான். நான் அதே பாலர்பாடசாலையில் தான். ஆனால் அவன் என்னை பாலர்பாடசாலையில் விட்டுவிட்டு தான் தன் பாடசாலைக்கு போவான். :o அடுத்த வருடம் நானும் மெதடிஸ்ற் இல் போய் சேர்ந்துட்டேன். இருவருமே சேர்ந்தே நடந்து போவோம். ஆனால் அம்மா எனக்கு சொப்பர் சைக்கிள் என்று ஒரு குட்டி சைக்கிள் வாங்கி தந்துட்டா. ஆனால் அதில் டபிள் ஏத்த கூடாது என்று சொல்லி அவனை என்கிட்ட இருந்து பாடசாலை போற ரைம் இல் பிரிச்சிட்டா :(

ஆனால் நாங்க வீடு மறைஞ்ச பிறகு டபிள் ஏறி போவம். பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு லேடீஸ் சைக்கிள் எனக்கும், அவனுக்கும் ஒரு ஜென்ஸ் சைக்கிள் வாங்கி தந்தார்கள். நாங்களும் ஸ்கூல் ரியூசன் என்று எல்லாம் சந்தோசமாக போய் வந்தோம். டியூசனுக்கு பக்கத்திலல வேறை சித்தப்பா பூங்கா. அச்சோ அதிலை போய் சறுக்கீஸ் விளையாடிக்கொண்டிருக்கேக்கை யாரோ என் சைக்கிள் க்கு காற்று திறந்துவிட்டு, நான் அழ அவன் அழல்லை. ஆனால் காற்று அடிக்க சைக்கிளை உருட்டிக்கொண்டு போனான். ரொம்ப பாவம் இப்ப நினைச்சு பார்க்க. அவனில் எப்பவும் எனக்கு அக்கறை. அவனுக்கும் என்னில் அக்கறை.

பின்னேரம் வீட்டுக்கு வந்தால் பேணிப்பந்து என்று சொல்லி இரு விளையாட்டு இன்னும் கனபெடியளோடை சேர்ந்து விளையாடுவம். அப்போ எல்லாம் நான் உடனே உடனே பந்து பட்டு அவுட் ஆகிடுவேன். அப்போ எல்லாம் என்னை தேற்றுவான். இப்ப நினைக்க சிரிப்பாக இருக்குது

பிறகு நிலா முழுமதி ஆகிட்டு என்று நானும் கொஞ்சம் அவனை விலகி நடந்தேன். காரணம் ஒரு பெடியனும் பெட்டையும் கதைச்சால் ஐயோ அந்த பெடியன் பேரை பெட்டைக்கு வைச்சு கூப்பிடூவாங்க. அபப்டி தான் பெடியங்களுக்கும். சோ ஸ்கூல் ரியூசன் எல்லாம் நாங்க எனிமி போல காட்டிக்குவம் ல. ஆனால் பின்னேரத்தில் பேணிப்பந்து அடிக்கிறதை மட்டும் விட்டு வைக்கலை.

இப்படியே தொடர்ந்த நம் இனிப்பான உறவு இடப்பெயர்வால் திக்குத் திசை தெரியாமல் போயிட்டுது

2004 இல் அவனின் அக்காவை கண்டேன் ஆனால் அவனைப் பற்றி கேட்க பயமாக இருந்திச்சு. வெட்கமாக இருந்திச்சு அவா என்ன நினைப்பாவோ என்று தான். அவன் இப்ப எங்கேயோ யாருக்கு தெரியும்? :( இதையெல்லாம் அவனும் நினைச்சு பார்ப்பானோ :)

இன்னும் தாலாட்டும் நினைவுகள் பல. ஆனால் சொல்ல நேரம் இல்லை. :lol:

நிலா..லா அக்கா..கா..!!.. :o

நிலவிற்கு கூட ஏதோ ஞாபகம் இருக்கின்றது போல்..ல் அது தான் தாலட்டும் ஞாபகம் கேட்டு..டு ஓடோடி வந்துவிட்டதோ என்ன..ன.. :)

:( என்ன 5 வயசிலையே தாலட்டும் ஞாபகமோ..மோ..பிறகு வந்து அம்மா "ஆரோரோ" எண்டு தாலாட்டினவா எண்டு சொல்லுறதில்ல சொல்லிட்டன்..ன்.. :(

அப்ப நான் வரட்டா!!

:o நிலாவுக்கு குட்டிவயசு சின்ன சின்ன தாலாட்டும் ஞாபகங்கள் நிறைய எல்லோ. அவை எல்லாம் குழப்படியாக தான் இருக்கும். குழப்படி செய்து அடி வாங்கி அழுவதும் ஒரு இனிமையான நினைவுகள் தான் இப்போ நினைக்கையில் :)

அட அம்மா எனக்கு 5 வயசில் என் தம்பியை எல்லொ தாலாட்டி இருப்பா :lol:

அவளிண்ட பெயர் ஜனனி யாரும் கண்டா எனக்கு ஒருக்கா சொலுங்கோ என்ன... :

இப்போதும் சிலவேளைகளில் எனது மனதில் ஒரு நெருடல், எங்கோ ஓர் மூலையில் வலி. :o அவளின் பெயர்.... அது இரகசியம். :)

:) அட அட தும்பளையான் உது எந்த வயசில் நடந்ததுங்கோ.......

ஜனனியோ அறிஞ்ச பெயரா இருக்குதே

இரகசியமான பெயர் எங்கேயோ உதைக்குதே......உவாவும் தும்பளை தானோ? S இல் ஆரம்பிக்குமோ அந்த எழுத்து :o

  • தொடங்கியவர்

நாம படித்தது யாழ் இந்துவில் .இவைகளுக்கு சான்ஸ்சே இல்லை.

ம்ம்...ஈழபிரியன் பெரியப்பா..பா..!!. :D

அப்ப உங்க படித்தவை எல்லாம்..ம் காதலிக்க மாட்டீனமோ..??.."டீயூசனில" பார்த்திருப்பீனம் தானே..னே..??..பொய் சொல்லாம சொல்லுங்கோ..கோ. :lol:

பெரியப்பா..பா..நான் கூட பள்ளிக்கு ஒழுங்கா போகாட்டியும் "டீயூசனிற்கு" தான் ஒழுங்கா போறனான்..ன் எண்டா பாருங்கோவன்..ன்..

ஆனா என்ன அங்க போனா யாரை காதலிக்கலாம் எண்ட பிரச்சினை ஏன் எண்டா பார்க்க எல்லாரும் தான் வடிவா இருந்தவையள்..ள்..(அது தான் நான் ஒருத்தரையும் காதலிக்கவில்லை).. :lol:

அப்ப நான் வரட்டா!!

யாழ். இந்து கல்லூரியிலிருந்து , யாழ். இந்து மகளிர் கல்லூரி கன தூரமில்லையே ..........

ம்ம்..அது தான் தமிழ் சிறி அண்ணா..ஒரே நடையா நடக்கிறார் போல..ல..(நான் கூட நடந்திருக்கிறன் தான் ஆனா அவையளிண்ட வீடு வந்தவுடன..ன மற்ற பக்கத்தால நடந்துறனான்).. :D

அப்ப நான் வரட்டா!!

அண்ணா டெய் அது ஒரு பெறிய கதைடா

சரி நான் சுருக்காமாய் சொல்லுரென் என்ன

தம்பி..பி..!!. :)

தங்கள் காதல் மழையில்..ல் நனைந்தேன்..ன் ரசித்தேன்..ன் உங்கள் அனுபவத்தையும்..ம் இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..ள்..சரி எனி விசயதிற்கு வாரன்..ன்.. :wub:

என்னை கூட பல பெட்டைகள் விடாம பார்த்தவையள் ஏன் கன தடவை "பாய்டா" எண்டு எல்லாம் சொன்னவையள் சா..சா எனக்கு உந்த கன்றாவி தான் காதல் எண்டு தெரியாம போச்சுது..து எனி உதில நான் வலு கவனம் எடுக்கிறன்..ன் இதுக்கு தான்..ன் சொல்லுறது..து

தம்பிமாரிட்ட யோசணை கேட்க வேண்டும் உப்படியான விசயதிற்கு எண்டு..டு..

கடசியா சொல்லி இருந்தீங்கள்..ள் தங்களின் காதலி பச்சை கூட குத்தினவா எண்டு..டு..இப்படியான காதலி கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்..ம் ஏன் எண்டா இப்ப கன காதலிமார் பெடியளை தான் பச்சை குத்த சொல்லுறாங்களே தவிர தாங்க குத்தி கொள்ள மாட்டீனம்..ம்.. :)

தங்கள் தாலட்டு நினைவுகளை..ளை எம்முடன் தாலாட்டியமைக்கு நன்றிகள்..ள்...என்னும் இறுக்கமா அவாவிண்ட கையை பிடித்து கொள்ளுங்கோ என்ன தம்பி..பி.. :D

சா..எனக்கு கூட தான் யாரிண்டையும் கையை பிடித்து றோட்டால போக ஆசை..சை ஆனா ஒரு கையும் கிடைக்குதில்லப்பா என் கை கொடுத்து வைத்தது அவ்வளவு தான்..ன்..!!.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நான் என்னத்தை புதுசா சொல்லப்போறன். எல்லாம் இதே உணர்வுகள் தான்.

நீங்கள் இணைத்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி

ம்ம்..ஜஸ்மின் அண்ணா..ணா..!!. :lol:

உணர்வுகளுடன் பயணித்த தங்களின்..ன் தாலாட்டுகள் தற்போது எப்படி உள்ளது..து..??..தாலாட்ட ஒருவா வந்திட்டாவே..வே..!!

இல்ல என்னும் தேடுதல் தொடர்கின்றதா..தா..??..தேடல் உள்ள வரை தான் வாழ்வில் சொகம் இருக்கு என்ன ஜஸ்மின் அண்ணா..ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

இப்போதும் சிலவேளைகளில் எனது மனதில் ஒரு நெருடல், எங்கோ ஓர் மூலையில் வலி. :wub: அவளின் பெயர்.... அது இரகசியம்

தும்பளை அக்கா..கா..!!.. :)

இப்ப நான் உங்களை அண்ணா எண்டு ஒத்து கொள்ளுறன்..ன் ஆட்டோகிராம் சேரன் அங்கிளிற்கு பிறகு..கு உங்கண்ட கதை தான் இடம் பிடிக்கும் போல இருக்கு..கு அந்தளவிற்கு தங்களின் காதல் ஊற்று பயணிக்கிறது..து என்னும் பயணித்து கொண்டு தான் இருக்கின்றதோ..தோ..??. :D

தங்களின் தாலாட்டு நினைவுகளை..ளை வலிகளுடன் எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..ள்..!.. :D

இப்ப நீங்க சொல்லுறதை பார்கக்க..க காதலிக்க தொடங்கினா..னா உந்த கத்தி,பிளேட் எல்லாம் பக்கத்தில வாங்கி வைக்கோணும் போல இருக்கு..கு காதலிக்கிற வலியை தாங்கிறதே கொடுமை உதில வேற கத்தி,பிளேட்டால எல்லாம் கீற தான் வேண்டுமா..மா..

எண்ட பார்வையில உந்த சில்லறை விளையாட்டுகள் மூலம் தான் காதலை வெளிகொணர வேண்டும் எண்டா..டா அது காதலே இல்லை..லை.. :lol:

அதுக்காக..க உங்கண்ட காதலை பிழையா சொல்லவில்லை..லை..(கோவித்துபோடா

தையுங்கோ)..

அது எல்லாம் இருகட்டும்..ம் தற்போதும் காதலிக்கிறீங்களோ..ளோ இல்லை காதலித்தது காணும் எண்டிட்டு வேற அலுவல்களை பார்கிறீங்களோ தும்பள..ள அண்ணா..ணா..

ஏன் எண்டா..டா..!!

இவ்வளவு நடந்தா..தா பெறகும் எனி காதல் வருமா அது தான் கேட்டனான்..ன் :) பிழையா இருந்தா ஏசிடாதையுங்கோ..கோ என்ன..ன..ஒவ்வொரு மனிசணின்ட மனசிலையும் எத்தனை வலிகளோ யாருக்கு தெரியும்..ம்..சில வலிகல் கூட சொகம் தான் என இருக்கும் தும்பளை அண்ணாவிற்காக..க..இந்த பாடல்..ல்..

ம்ம்..பல காதல்கள் சொன்னால் தோற்றிடுமோ எண்ட பயத்தாலே இரகசியம் காக்கின்றன..ன.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உண்மைதான் பல காதல்கள்(!) எனக்கு வந்து போன பின்பும், இன்னமும் முதல் காதலும், அதன் போது இட்டுக்கொண்ட முதல் முத்தமும் இன்னும் நினைவில் நின்று, இனிக்கின்றது... வேதனையும் தருகின்றது

நிழலி மாமா..மா..!!. :)

ஒ..அப்ப எல்லாருக்கும் பல காதல்கள் வந்து போனதோ..தோ..நிழலி மாமா "டீயுசனில" ஒருவா வந்து உங்கண்ட கொப்பியை தாங்கோ எண்டு கேட்டா..டா.

நம்ம உடம்பு எல்லாம் சிலிர்குமே அதுவும் காதலோ..லோ.. :lol: (அப்படி எண்டா எனக்கும் காதல் பல தடவை வந்திருக்கு எண்டு தான் சொல்ல வேண்டும்)..ஆனா எனக்கு யாரும் முத்தம் தர இல்ல..ல..அந்தளவிற்கு எல்லாம் நம்மாள போக ஏலாது பயம் தான்..ன்.. :)

அந்த முதல் தாலாட்டும் முத்த ஞாபகத்தை சுமந்து வந்து உங்களுக்காக இந்த பாடல்..ல்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

பழசை கிளறி விட்டிட்டிங்களே.என்றாலும் நல்லத்தான் இருக்கு

ம்ம்..சகிவன் தாத்தா..!! :lol:

எப்பவுமே சில விசயங்கள் காலம் செல்ல..ல செல்ல தான் இனிக்கும்..ம் தாத்தா..தா அது சரி நீங்களும் யாருக்காவது காதல் கடிதம் கொடுத்தனியளே..ளே.. :D

தாத்தாவின் ஞாபகங்களை சுமக்க..க இந்த பாடல்..ல். :( .

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ம் மகனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகுது என்ன.வரட்டும் வரட்டும் நினைவுகளும் சுகம்தானே ,எனக்கு அந்தகாலத்தில சின்னவயசில அப்படி ஒன்றும் வந்ததாக நினைவில்லை ஆனால் எனது வாழ்க்கையிலையும் ஒரு காதல் உள்ளது .

சுப்பு சித்தப்பு..பு..!!.. :)

ம்ம்..நினைவுகள்..ள் எண்டுமே தாலாட்டும் தானே..னே..ஆனா என்ன சில பேர் சொல்லுவீனம் அந்த நினைவுகளுடனே அப்படியே இருக்கலாம் எண்டு எல்லாம்..ம்

அது எல்லாம் சுத்த பொய் சித்தப்பு..பு..(நாம் அப்படி இல்லை)..ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரைக்கு வாடி நிற்கும் கொக்கை மாதிரி..ரி காத்திருப்போம் காத்திருப்பு காதலின் மணி கணக்கில் நிமிசங்கள் ஆனாலும் அவள் வருகைக்காக எவ்வளவு மணித்தியாலங்களும் காத்திருக்கலாம் என்ன..ன சித்தப்பு..பு..!! .. :D

சித்தப்புவின் தாலாட்டும் அநுபவத்தை வாசித்தேன்..ன்..காதலின் சுவாசத்தை அறிந்தேன்..ன் சித்தப்பு எனகொரு சந்தேகம் காதலிக்கிறாவை கல்யாணம் கட்டனுமே..மே அது எனக்கு பிடிக்கல்ல மற்றம்படி எனக்கு காதல் பிடித்திருக்கு..கு எண்டு தான் சொல்லலாம்..ம்.. :D

சித்தபுவின்..ன் காதலை தாலாட்ட இந்த பாடல்..ல்.. :)

அப்ப நான் வரட்டா!!

இன்னும் தாலாட்டும் நினைவுகள் பல. ஆனால் சொல்ல நேரம் இல்லை.

நிலா அக்கா..கா..!!.. :D

நிலவிற்கு கூட தாலாட்டு நினைவுகளோ..ளோ..??..பக்கத்து வீட்டு தாலாட்டு நினைவுகளை சுமந்து வந்த நிலவின் நினைவுகள் எங்களையும் தாலாட்டுக்கின்றன..ன.. :(

ஆனாலும்...ம்..!!

"நேர்சரியில" இருந்து வந்த தங்கள் நினைவுகள்..ள் இடம்பெயந்து சென்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்குது..து எண்ணட்ட சொல்லிட்டீங்கள் தானே அக்கா..கா நாளைக்கே உங்கண்ட அப்பாவிற்கு தொலைபேசி எடுத்து அந்த ஆளை தேட சொல்லட்டே..டே...??.. :lol:

எப்பவுமே காதலை சேர்த்து வைக்கிற வேலை தான் எண்ட வேலை..லை..செய்யட்டோ நிலா..லா அக்கா...கா..??

அது எல்லாம் சரி..ரி இப்ப யாரையாவது காதலிக்கிறீங்களோ இல்லாட்டி என்னும் பழைய நினைவுகளை சுமந்தபடியோ..யோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நிலாவுக்கு குட்டிவயசு சின்ன சின்ன தாலாட்டும் ஞாபகங்கள் நிறைய எல்லோ. அவை எல்லாம் குழப்படியாக தான் இருக்கும். குழப்படி செய்து அடி வாங்கி அழுவதும் ஒரு இனிமையான நினைவுகள் தான் இப்போ நினைக்கையில்

ம்ம்..நிலாவின் மெளனத்தின் பின் இத்தனை ஞாபகங்களையும் சுமந்த வண்ணம்..ம் எண்டு எனக்கு இப்பதான் விளங்குது அல்லோ..லோ..எல்லா நினைவுகளும்..ம் சில நாட்களின்..ன்.. :wub:

பின் நீங்காத நினைவுகள் ஆகிடும்..ம்..என்ன அக்கா..கா.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அட அட தும்பளையான் உது எந்த வயசில் நடந்ததுங்கோ.......

ஜனனியோ அறிஞ்ச பெயரா இருக்குதே

இரகசியமான பெயர் எங்கேயோ உதைக்குதே......உவாவும் தும்பளை தானோ? S இல் ஆரம்பிக்குமோ அந்த எழுத்து :D

அவள் தும்பளை இல்லை வெண்ணிலா. அந்த எழுத்தும் இல்லை. :wub: நீங்க சின்னனில அதான் ஹாட்லிக்கு போக முன்னம் எங்க படிச்ச நீங்க? :lol: முதலாவது 5ஆம் ஆண்டு படிக்கக்குல நடந்தது, அப்ப எனக்கு 10 வயது... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளை அக்கா..கா..!!.. :lol:

இப்ப நான் உங்களை அண்ணா எண்டு ஒத்து கொள்ளுறன்..ன் ஆட்டோகிராம் சேரன் அங்கிளிற்கு பிறகு..கு உங்கண்ட கதை தான் இடம் பிடிக்கும் போல இருக்கு..கு அந்தளவிற்கு தங்களின் காதல் ஊற்று பயணிக்கிறது..து என்னும் பயணித்து கொண்டு தான் இருக்கின்றதோ..தோ..??. :D

தங்களின் தாலாட்டு நினைவுகளை..ளை வலிகளுடன் எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..ள்..!.. :lol:

இப்ப நீங்க சொல்லுறதை பார்கக்க..க காதலிக்க தொடங்கினா..னா உந்த கத்தி,பிளேட் எல்லாம் பக்கத்தில வாங்கி வைக்கோணும் போல இருக்கு..கு காதலிக்கிற வலியை தாங்கிறதே கொடுமை உதில வேற கத்தி,பிளேட்டால எல்லாம் கீற தான் வேண்டுமா..மா..

எண்ட பார்வையில உந்த சில்லறை விளையாட்டுகள் மூலம் தான் காதலை வெளிகொணர வேண்டும் எண்டா..டா அது காதலே இல்லை..லை.. :lol:

அதுக்காக..க உங்கண்ட காதலை பிழையா சொல்லவில்லை..லை..(கோவித்துபோடா

தையுங்கோ)..

அது எல்லாம் இருகட்டும்..ம் தற்போதும் காதலிக்கிறீங்களோ..ளோ இல்லை காதலித்தது காணும் எண்டிட்டு வேற அலுவல்களை பார்கிறீங்களோ தும்பள..ள அண்ணா..ணா..

ஏன் எண்டா..டா..!!

இவ்வளவு நடந்தா..தா பெறகும் எனி காதல் வருமா அது தான் கேட்டனான்..ன் :( பிழையா இருந்தா ஏசிடாதையுங்கோ..கோ என்ன..ன..ஒவ்வொரு மனிசணின்ட மனசிலையும் எத்தனை வலிகளோ யாருக்கு தெரியும்..ம்..சில வலிகல் கூட சொகம் தான் என இருக்கும் தும்பளை அண்ணாவிற்காக..க..இந்த பாடல்..ல்..

நீங்க சொல்லறது சரிதான் ஜம்மு தம்பி.. காதலைக் காட்ட கையைக் காலை வெட்டனும் என்றது அவசியமில்லை தான் ஆனால் சில நிகழ்வுகள் உணர்ச்சி மிகுதியால் நடந்து விடுகின்றன. நான் அவளுக்கு அப்படி சொன்னதும் பிழை, அவள் அவசரப்பட்டு தண்டை காலை வெட்டினதும் பிழை தான். அந்த நிகழ்ச்சி நாம் வயதில் முதிர்ச்சியடைய முன்னர் நடந்தது. :wub:

இப்பவும் காதலிக்கிறேன், அவளையேதான். முதல் இரு சந்தர்ப்பங்களிலும் நான் காதலிக்வில்லை. அது ஒரு கவர்ச்சி மட்டுமே எனலாம். இரண்டாவதின் போது நான் அவளில் மிக அன்பாயிருந்தேன் ஆனால் முன்னர் சொன்னது போல அவளிடம் கூற முடியவில்லை.

ம்ம்..பல காதல்கள் சொன்னால் தோற்றிடுமோ எண்ட பயத்தாலே இரகசியம் காக்கின்றன..ன.. :D

சொன்னால் தோற்று விடுவேனோ எண்ட பயத்தில நான் சொல்லாமல் விடவில்லை தம்பி. :D (இப்பொது கூட அவளைக் கேட்டால் ஆம் என்று கூறுவாள் எண்ட நம்பிக்கை இருக்கு, ஆனால் அது முடிந்த கதை). எனக்கு கல்வி அப்போது முக்கியமாக இருந்தது, அத்துடன் பல்கலை சென்றால் எனது வேலை இலகு எனவும் நினைத்தேன் ஆனால் உயர்தர இரண்டாவது வருடத்திலேயே எனக்கு இப்போது இருப்பவள் அறிமுகமானாள். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். எனக்கும் அவளைப் பிடித்திருந்தது. ஒரு நாள் என்னுடைய நண்பன் ஊடாக அவள் தான் தனது விருப்பத்தைக் கூறியிருந்தாள்.அன்று தொடங்கி இன்று வரை..... :lol:

Edited by Thumpalayan

தங்களின்..ன் தாலாட்டுகள் தற்போது எப்படி உள்ளது..து..??..தாலாட்ட ஒருவா வந்திட்டாவே..வே..!!

கொஞ்ச காலத்துக்கு குழந்தையாக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அப்ப தாலாட்டும் அதுவரை தேவையில்லை. :wub:

தேடல் உள்ள வரை தான் வாழ்வில் சொகம் இருக்கு என்ன ஜஸ்மின் அண்ணா..ணா..

தேடல் உள்ள வரை தான் சொகமிருக்கும்.

தேடியது போல் அமையாவிட்டால் சோகமிருக்கும். :lol:

தேடாமலே இருந்து கிடைப்பதையே ஏற்றுக்கொண்டால்,

அதன் பின்னர் செய்யும் தேடலிலும் இன்னும் சுகமிருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருடைய கதையையும் கேட்க நமக்கென்று ஒன்று மாட்டாமல் போய் விட்டதே . :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருடைய கதையையும் கேட்க நமக்கென்று ஒன்று மாட்டாமல் போய் விட்டதே . :):lol:

முனிவர் மாமா

இதை நினைச்சு கவளைபடவேன்டாம்.. :lol:

உங்களுக்கு என்று ஒருத்தி வராமலா போப்போறாள் :):):)

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் மாமா

இதை நினைச்சு கவளைபடவேன்டாம்.. :lol:

உங்களுக்கு என்று ஒருத்தி வராமலா போப்போறாள் :):):)

குட்டி தம்பி முனிவர் மாமாவுக்கு மாட்டி மாற்றான் கைக்கு போய்விட்டது அதனால இனியும் :)

தலையை கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பவில்லை :lol::):)

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி தம்பி முனிவர் மாமாவுக்கு மாட்டி மாற்றான் கைக்கு போய்விட்டது அதனால இனியும் :unsure:

தலையை கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பவில்லை :lol::lol::lol:

கேக்க கவளையா இருக்கு மாமா :(

வாழ்க்கை என்ரா துன்பம் இன்பம் செந்தது தான் மாமா வாழ்க்கை :rolleyes:

மற்றவன் வச்சிருந்த பொன்னை இன்னேருதன் கொத்தி கொன்டு போரது நல்லம் இல்லை..அவன் மனுசனே இல்லை :wub: வாழ்தாள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழனும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.