Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவைகள் உண்மையா? நம்பவே முடியல!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த படங்களில் இருக்கும் முகங்கள் எல்லாம் சிங்களவனின் முகங்கள் என்பது எல்லோருக்கும் தெரிகின்றது சில முகங்கள் ஏக்கத்தில் நிற்பது தெரிகின்றது (அவர்களை பிடித்து கொண்டு வந்து இருப்பார்கள்) ஆயுதம் இல்லாததால் அவர்களும் அடிமையானார்கள் இந்த நரிக்கூட்டத்துக்கு

இதைத்தான் நானும் எழுத நினைத்தேன் நன்பர் முந்தி விட்டார்.

  • Replies 61
  • Views 8k
  • Created
  • Last Reply

யாழ் நிலவரங்களை அறியத்தந்த வானம்பாடிக்கு நன்றி!

யாழ் நிலவரங்களை அறியத்தந்த வானம்பாடிக்கு நன்றி!

சாணக்கியன், யதார்த்தத்தில என்னதான் நடந்தாலும் அதைமூடிமறைச்சு புலம்பெயர் தமிழர்களிண்ட உளவியல் பாதிக்கப்படாமல் இருக்கிறதுக்கு ஏற்ற வழியில பிரச்சாரம் செய்வதுதானே முறைமை? இப்ப தாயகத்தில உயிரைக்கொடுத்து போராடுற போராளிகள், மற்றும் அங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல், ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தவிக்கிற மக்கள், இவையளிண்ட உளநலம் எங்களுக்கு முக்கியம் இல்லை.

அங்க என்ன நடந்தாலும், எப்பிடி நடந்தாலும் இஞ்ச இருக்கிற ஆக்களிண்ட உளநலம் பாதிக்கப்படாதபடி செய்திகளை கவனமாக வெளிவிட வேண்டிய முக்கிய பொறுப்பு எல்லாருட்டையும் இருக்கிது. ஏன் எண்டால் அங்க போராளிகள், மக்கள் அழிக்கப்பட்டு முடிஞ்ச உடன வெளிநாடுகளில இருக்கிற ஆக்கள்தானே தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க போறீனம்? தொடர்ந்து கையில் ஆயுதம் ஏந்தி போராடுறதுக்கு வன்னிக்கு போகப்போறீனம்?

இதுகள் எல்லாம் அறியாத வானம்பாடிக்கு நன்றி சொல்லி மினக்கடுறீங்களே? நீங்கள் உண்மையில சாணக்கியன் தானா?

யாழ் நிலவரங்களை அறியத்தந்த வானம்பாடிக்கு நன்றி!

அப்படியே இருந்து, வன்னி நிலவரங்களையும் அறிந்து விட்டுப் போகவும். பிறகு, வன்னி நிலவரங்கள் வரேக்குள்ள ஓடுறதில்லை.

எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் எங்கள் தலைவர் பதிலடி கொடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகிகளே!!! இவ்வாறான தொத்து வியாதிக்கு இடமளித்தால் யாழ்களத்தை இழுத்து மூடவேண்டி வரும் அல்லது இதுபோல களமொன்றை நான் தொடங்கவேண்டி வரும்.

நீங்கள் உண்மையில சாணக்கியன் தானா?

அப்படி நான் உண்மையிலேயே சாணக்கியனாக இருந்திருந்தால், வானம்பாடிக்கு என்ரை பங்கிற்கு ஒரு பட்டத்தை குடுத்து, முத்திரையை குத்தி தமிழ்தேசியவாதி ஆகியிருப்பேனே!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகிகளே!!! இவ்வாறான தொத்து வியாதிக்கு இடமளித்தால் யாழ்களத்தை இழுத்து மூடவேண்டி வரும் அல்லது இதுபோல களமொன்றை நான் தொடங்கவேண்டி வரும்.

ஐயோ பாவம். இப்படி எத்தனை பேரைத் தான் யாழ் இணையம் பார்ப்பதோ?

தொற்றுவியாதி தான். சிங்களப் பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வியாதி. அவன் 4,5 பேரை வைத்து வெளியுலகிற்குத் தனக்கு ஆதரவுள்ளதாகக் காட்டிக் கொள்ள முனைகின்றான். ஆனால் நீங்களும் அதற்குக் குடை பிடிக்கின்றீர்கள். என்றாவது, அவன் நம்மகள்ள பொங்குதமிழிலோ, அல்லது எந்த நிக்விலோ கூடிச் சிங்கள அரசுக்கெதிரான செய்தியைச் சொன்னதற்காக பிரசுரித்திருப்பானா?

கேட்டால் நடுநிலமை என்பீர்கள். உண்மையைத் தெரிவிக்கின்றோம் என்பீர்கள்...

யாழ் இணையம் மூடப்படுவதோ, இல்லையோ மோகனின் விருப்பம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் தனியே இணையத்தளம் அமைத்து ஒன்றுமே புடுங்கப் போவதில்லை.

யாழ் இணையத்தில் இருந்து பிரிந்து தனியே இணையத்தளம் அமைத்து, அடையாளமே இல்லாமல் போனவர்கள் பட்டியல் அதிகம்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி வானம்

என்றாவது, அவன் நம்மகள்ள பொங்குதமிழிலோ, அல்லது எந்த நிக்விலோ கூடிச் சிங்கள அரசுக்கெதிரான செய்தியைச் சொன்னதற்காக பிரசுரித்திருப்பானா?

பிரசுரித்து அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் ஆதரவாக அல்ல எதிராக...!

அவர்களின் விளக்கங்களுக்கு எங்கள் யாழ்கள அறிவாளிகள் நின்றுபிடிப்பார்களா என்பது சந்தேகமே!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் மூடப்படுவதோ, இல்லையோ மோகனின் விருப்பம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் தனியே இணையத்தளம் அமைத்து ஒன்றுமே புடுங்கப் போவதில்லை. யாழ் இணையத்தில் இருந்து பிரிந்து தனியே இணையத்தளம் அமைத்து, அடையாளமே இல்லாமல் போனவர்கள் பட்டியல் அதிகம்

புடுங்குவதோ அல்லது புடுங்கினதை நடுவதோ அவரவர் விருப்பம் - வருவோரெல்லாம் உங்கள்மாதிரி தூயவனாயும் என்னைமாதிரி வணங்காமுடியாயும் இருப்பதில்லை. ஆனாலும் சவால்களை ஏற்பதில் எனக்கு அலாதி பிரியம்.

அரசாங்கம் மக்களை போர் மனநிலையில் வைத்திருப்பதிற்கும் , ஆட்சேர்ப்பதற்கும்,பிரச்சாரத

  • கருத்துக்கள உறவுகள்

புடுங்குவதோ அல்லது புடுங்கினதை நடுவதோ அவரவர் விருப்பம் - வருவோரெல்லாம் உங்கள்மாதிரி தூயவனாயும் என்னைமாதிரி வணங்காமுடியாயும் இருப்பதில்லை. ஆனாலும் சவால்களை ஏற்பதில் எனக்கு அலாதி பிரியம்.

நீங்கள் மோகன் அண்ணாவின் இன்னோர் அவதாரமா? திறப்பை மடிக்குள் வைத்திருக்கிறீர்கள் போலுள்ளது! :huh:

இனப்போரில் நடுநிலை இல்லை. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமுடி

நீங்கள் ஒன்றுமே தெரியாத பாப்பா போல நடிப்பது புரியவில்லை. பொதுவாக உங்களுக்குத் தெரியவே தெரியாதா? ஈபிடிபியினருக்கு சென்ற தேர்தலில் 12 ஆயிரம் வாக்குகள் விழுந்தபோது, நிச்சயம் அவனுக்கும் கொஞ்சச் சனம் இருக்கத் தான் செய்யும்.

தூயவன் நீங்கள் வாணம்பாடியையும்,வணங்காமுடிய

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிலவரங்களை அறியத்தந்த வானம்பாடிக்கு நன்றி!

:huh: யாழ் நிலவரத்தையும், மட்டக்களப்பு நிலவரத்தையும் அறிந்து கொள்ள ஆர்வம் என்றால், நடுநிலை வாதிகளான டக்கிளஸும், கருணாவும் நடத்தும் நுடுவுநிலமை இணையத்தளங்களுக்கோ அல்லது தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதாக நீங்கள் கூறிக்கொள்ளும் சிங்கள அரசு நடத்தும் எண்ணற்ற இணையத்தளங்களுக்கோ சென்று பார்க்கலாமே? இங்கு வரவேண்டிய தேவை என்னவோ ? ஏன் , அந்த இணையத் தளங்களில் உங்கள் பசிக்கு ஏற்றாற்போல் நடுநிலமை இல்லையோ ???

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிலவரத்தையும், மட்டக்களப்பு நிலவரத்தையும் அறிந்து கொள்ள ஆர்வம் என்றால், நடுநிலை வாதிகளான டக்கிளஸும், கருணாவும் நடத்தும் நுடுவுநிலமை இணையத்தளங்களுக்கோ அல்லது தமிழ் மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதாக நீங்கள் கூறிக்கொள்ளும் சிங்கள அரசு நடத்தும் எண்ணற்ற இணையத்தளங்களுக்கோ சென்று பார்க்கலாமே? இங்கு வரவேண்டிய தேவை என்னவோ ? ஏன் , அந்த இணையத் தளங்களில் உங்கள் பசிக்கு ஏற்றாற்போல் நடுநிலமை இல்லையோ ???

எல்லோரும் தினந்தோறும் திருட்டுத் தனமாகப் போய்ப் பார்க்கிறார்களே..

நாட்டு நடப்புக்களை அறியவேண்டும் என்று செய்திப் பசியோடு உள்ளவர்கள்தாம் நாம். தேசியத்திற்குச் சார்பான/எதிரான ஊடகங்களில் வருவதையெல்லாம் வாசித்து உண்மையான செய்தி எதுவென்று ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. இதற்கான முதற்காரணம் இரு தரப்பாரும் தமக்குச் சார்பான முறையில் செய்திகளை வெளியிடுவதே..

அனேகமான போரிழப்புச் செய்திகள் சிங்கள மக்களுக்கு மறைக்கப்பட்டுள்ளன. தமிழர் தரப்பு இழப்புக்களை மட்டும் பெரிதாக தமது பகுதிகளுக்கும் உலகிற்கும் பிரசாரப் படுத்திவிட்டு தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்கிறது அரசு. ஆனால் தமிழர் இழப்புக்களைப் புலிகள் என்றும் மறுத்ததில்லை.

அப்படியிருக்க உண்மைகளை அறிவதிலும் ஒப்பிட்டுப்பார்ப்பதிலும் ஈடுபடுபவர்கள் ஏன் இராணுவ இழப்புச் செய்திகளின் போது குறுக்கீடு செய்ய வேண்டும்.?

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

நான் இங்கு எழுதிய கருத்து பொதுவானது இல்லை. வானம்பாடி அரச பிரச்சாரத்தை இங்கு முன்னெடுப்பதை ஆதரித்து தன்னை நடுநிலமை வாதியென்று இங்கு காட்டிக்கொள்ளும் ஒருவர் "யாழ் நிலவரத்தை அறியத் தந்தமைக்கு நன்றி" என்று எழுதியிருந்தார். ஆனால் அதிலிருந்ததோ ஈ.பி.டி.பி டக்கிளஸ் கொலைக்குழுவினதும், சிங்கள ராணுவத்தினதும் ஏற்பாட்டில் நடந்த சமூக விரோதிகளின் களியாட்டமே அன்றி உண்மை யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலவரம் இல்லை.

ஆகவே இது உங்களைத் தாகியிருக்க சந்தர்ப்பமில்லை. மற்றும்படி நீங்கள் சொல்லும் இருபக்கச் செய்திகளையும் அலசி ஆரய வேணும் என்பதையெல்லாம் நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வானம்பாடி இணைத்த படத்தில் மேலிருந்து கீழ் 4 வது படத்தில் இடப்பக்கத்தில் இருப்பவர்களில் ஒருவர் நீலத்துணியால் வாயை மூடிக் கொண்டிருப்பது தெரிகிறது. இதன் மூலம் படத்தில் இருப்பவர்களில் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. உப்பிடித்தான் இந்திய இராணுவ காலத்திலும் ஒட்டுக்குழுக்கள் கூட்டம் கூட்டிய செய்திகள் இந்தியப் புலி எதிர்ப்பு ஊடகங்களில் வந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் நீங்கள் வாணம்பாடியையும்,வணங்காமுடிய??யும் மாறி விழங்கிப்போட்டிங்கள் என்று நினைக்கிறேன்.இதை இணைத்தவர் வாணம்பாடி. :huh:

ஆமாம். நன்றி சஜுவன். வானம்பாடியாரை மறந்தே விட்டேன், 2006ம் ஆண்டு காலப்பகுதிகளிலும், நடுநிலமை என்று கூறிக் கொண்டு, இப்படியான சிங்கள அரசின் பிரச்சாரங்களை இணைத்துக் கொண்டிருந்தார். பிற்பாடு அதனால் ஏற்பட்ட பிரச்சனைளால் வராமல் இருந்து கொண்டார். நீண்டகாலம் வராமையால் அவரை மறந்தே விட்டேன்.

நன்றி

வானம்பாடி இணைத்த படத்தில் மேலிருந்து கீழ் 4 வது படத்தில் இடப்பக்கத்தில் இருப்பவர்களில் ஒருவர் நீலத்துணியால் வாயை மூடிக் கொண்டிருப்பது தெரிகிறது. இதன் மூலம் படத்தில் இருப்பவர்களில் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. உப்பிடித்தான் இந்திய இராணுவ காலத்திலும் ஒட்டுக்குழுக்கள் கூட்டம் கூட்டிய செய்திகள் இந்தியப் புலி எதிர்ப்பு ஊடகங்களில் வந்தன.

இதை புரிந்துகொள்ள இங்கே விஞ்ஞானவிளக்கங்கள் எதுவும் தேவையில்லை!

இது யாழில் உள்ள மக்களின் துன்பத்தை, உண்மைநிலையை சொல்கிறது!

ஆனால் இங்கே சில தேசியஆரவாரக்காரர்கள் மக்களின் துயரங்களை இருட்டடிப்பு செய்வதில் பேரினவாதிகளோடு போட்டி போடுவதைதான் சகிக்கமுடியவில்லை!

அவர்கள் எதிர்பார்ப்பது தண்ணீர்போத்தல்களையும், சப்பாத்துகளையும் அடுக்கிவைத்து எடுத்த புகைப்படம் தானே!

விரைவில் ஏ32 இனூடாக பால்குடபவனியும், பறவைக்காவடியும் வரப்போகிறது!

Edited by சாணக்கியன்

யாழ் நகரில் துப்பாக்கி முனையில் ஊர்வலம் : ஈ.பி.டி.பி அடாவடித்தனம் யாழ்ப்பாண நகரில் துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்ட முச்சக்கர ஊர்தி செலுத்துனர்களை மிரட்டி

சிறீலங்கா படையினரும் துணைப்படை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பியும் நேற்றய தினம் ஊர்வலம் ஒன்றை நடாத்தியுள்ளன.

பூநகரி வல்வளைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து முச்சக்கர ஊர்தி செலுத்துனர்கள் இந்த ஊர்வலத்தினை நடாத்தியதாக பரப்புரை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யாழ் நகர மத்தியில் தமது சேவையை வழங்கும் முச்சக்கர ஊர்தி செலுத்துனர்களை மிரட்டியே இவ் ஊர்வலம் நடாத்தப்பட்டுள்ளது.

புலிகள் பயிர்ச்சிக்கு அழைத்தால் செல்லும் நீங்கள் நாம் அழைக்கும் இவ்வூர்வலத்தில் கலந்து கொள்ள மறுத்தால் புலி எனக்கூறி சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என முச்சக்கர ஊர்தி செலுத்துனர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

படையினர், மற்றும் ஈ.பி.டி.பியினரது இந்த மிரட்டலுக்கு அஞ்சியே ஊர்வலத்தில் தாம் கலந்து கொண்டதாகவும், அதனை உரியவர்கள் புரிந்திருப்பார்கள் என்றும் குருநகர் பகுதியைச் சேர்ந்த சில ஊர்தி செலுத்துனர்கள் யாழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

இது உங்களுக்கே ரோம்ப ஓவராகத் தெரியவில்லையா?? போடும் செய்திகள் அனைத்தும் அடுத்த இணையத்தளங்களிலிருந்து சுட்டு. பிறகு எப்படி உங்களுக்கு யாழ் செய்தியாளர். ஆனால் இந்தச் செய்தி யாழிலிருந்து வரும் ஊடகங்களில் வரவில்லையே பிறகு எப்படிச் சுட்டீர்கள்?? யாராவது உங்களுக்கு மட்டும் காதில் இரகசியமாகச் சொன்னார்களா?? :rolleyes::D

வானம்பாடி இணைத்த படத்தில் மேலிருந்து கீழ் 4 வது படத்தில் இடப்பக்கத்தில் இருப்பவர்களில் ஒருவர் நீலத்துணியால் வாயை மூடிக் கொண்டிருப்பது தெரிகிறது. இதன் மூலம் படத்தில் இருப்பவர்களில் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. உப்பிடித்தான் இந்திய இராணுவ காலத்திலும் ஒட்டுக்குழுக்கள் கூட்டம் கூட்டிய செய்திகள் இந்தியப் புலி எதிர்ப்பு ஊடகங்களில் வந்தன.

உங்கள் கருத்துப்படி பார்த்தால் பலபேர் உப்படி வாயை மூடி துணியால் கட்டியிருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மட்டும் தானே கட்டியிருக்கின்றார். அவர் வெடியின் புகை மணம்் ஒத்துக் கொள்ளாமலும் கட்டியிருக்கலாமல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துப்படி பார்த்தால் பலபேர் உப்படி வாயை மூடி துணியால் கட்டியிருக்க வேண்டும். ஆனால் ஒருவர் மட்டும் தானே கட்டியிருக்கின்றார். அவர் வெடியின் புகை மணம்் ஒத்துக் கொள்ளாமலும் கட்டியிருக்கலாமல்லவா??

வானம்பாடி இணைத்த 3வது படத்திலும் முன்வரிசையி வரும் பலர் முகமூடிகளுடன் வருகிறார்கள். அப்படத்தில் வெடி கொளுத்தப்படுவது காணப்படவில்லை. முகத்தைக் காட்ட விரும்பாமல் தான் அவர்கள் வருவது போல இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.