Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளாலியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 40 படையினர் பலி; 100-க்கும் அதிகமானோர் காயம்

Featured Replies

யாழ். கிளாலி களமுனையில் சிறிலங்கா படை கொமாண்டோக்கள் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினா் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • Replies 74
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிளாலியில் கொமாண்டோக்களின் பாரிய முன்னகர்வு முறியடிப்பு ! 40 பேர் பலி, 100 பேர் காயம், ஆயுதங்கள், ராணுவச் சடலங்கள் மீட்பு !

கிளாலியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 40 படையினர் பலி; 100-க்கும் அதிகமானோர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2008, 02:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

யாழ். கிளாலி களமுனையில் சிறிலங்கா படை கொமாண்டோக்கள் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினா் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிளாலிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:00 மணிக்கு சிறிலங்கா தரைப்படையின் 53 ஆவது டிவிசன் கொமாண்டோக்களின் எயார் மொபைல் பிரிகேட் கொமாண்டோ படையினர் பெரும் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

பெருமெடுப்பில் செறிவான பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறிப் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் களப்பீரங்கிகளின் நேரடிச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி நோக்கிய சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் காலை 9:30 நிமிடம் வரை முறியடிப்புத் தாக்குதலை தீவிரமாக நடத்தி படையினரின் நடவடிக்கையினை முறியடித்தனர்.

இதில் 40 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர்.

படையினரின் உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

நன்றி புதினம்

இதைத்தானோ யாழ் கட்டளை தளபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்னவர் கிளாலி முகமாலையை சில நாட்களுக்குள் கைப்பற்றுவம் என்று :):lol::):D

முதலில் இறந்த இராணுவத்தினரின் உடல்களை கைப்பற்றுங்கள் :D:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட எங்கட பொடியளிட்ட உவையள் நல்லாய் வேண்டி கட்டி வினம் பாருங்கோவன்...இனித்தான் சமர் இருக்குது கண்டியளே

அடி சும்மா செமத்தா விழுந்திருக்கு....

Edited by new man

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானோ யாழ் கட்டளை தளபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்னவர் கிளாலி முகமாலையை சில நாட்களுக்குள் கைப்பற்றுவம் என்று :):lol::):D

முதலில் இறந்த இராணுவத்தினரின் உடல்களை கைப்பற்றுங்கள் :D:lol::lol:

அட எங்கட பொடியளிட்ட உவையள் நல்லாய் வேண்டி கட்டி வினம் பாருங்கோவன்...இனித்தான் சமர் இருக்குது கண்டியளே

அடி சும்மா செமத்தா விழுந்திருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்

நாம் இங்கிருந்து எழுதும்படியான களநிலையெல்லாம் தற்போது அங்கில்லை

நாம் காசு கொடுத்தோம்

அது இதென்றெல்லாம் சொல்லி எதிர்பார்த்த களநிலை தற்போதில்லை

அதில் நிற்கும் ஒவ்வொரு போராளிகளனதும் தியாகத்தின் விளிம்பே

தற்போதய களநிலை

எனவே போற்றுதற்குரிய அவர்களை நெஞ்சிலிருத்துவோம் ஒரு கணம்

எனினும், எங்களுடைய மக்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட போராட்ட அனுபவங்கள் - அவர்களின் நெஞ்சுரம் - போராட்ட வைராக்கியம் என்பன இத்தகைய சவால்களை கண்டு குறைந்து போகவில்லை. மாறாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிறிலங்கா இராணுவத்தை முன்னேற விடக்கூடாது, வந்தவர்களை மீளவும் அவர்களுடைய இடங்களுக்கு திரும்பிச்செல்ல விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் எல்லைப் படைகளாக- சிறப்பு எல்லைப் படைகளாக- பின் களமுனைகளில் பணி செய்கின்றவர்களாக - எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாக - போர் வீரர்களாக உருவாகி வருவதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

மக்கள் எழுச்சி, மக்கள் போராட்டம், இராணுவத்திற்கு எதிரான அடக்குமுறை அரசிற்கு எதிரான மக்கள் கிளர்ச்சி என்று வரலாற்று புத்தகங்களில் படித்திருக்கலாம். ஆனால் அதை நாங்கள் நேரடியாக பார்க்கும்போது அந்த மக்களுக்கான விடுதலையை விரைவாக வென்று கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் - எழுச்சி - எங்களை இன்னமும் பல மடங்கு வேகமாகச் செயற்பட வைத்திருக்கிறது. பா.நடேசன்

இதைத்தானோ யாழ் கட்டளை தளபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்னவர் கிளாலி முகமாலையை சில நாட்களுக்குள் கைப்பற்றுவம் என்று

முதலில் இறந்த இராணுவத்தினரின் உடல்களை கைப்பற்றுங்கள் :):lol::)

அட எங்கட பொடியளிட்ட உவையள் நல்லாய் வேண்டி கட்டி வினம் பாருங்கோவன்...இனித்தான் சமர் இருக்குது கண்டியளே

அடி சும்மா செமத்தா விழுந்திருக்கு....

வீரவசனங்களை பேசியே எல்லோரும் காலத்தை கடத்துங்கள். தமிழீழம் விரைவில் மலரும்.

கிளாலி முகமாலை மட்டுமல்ல கிளிநொச்சி மாவட்டத்தில் கூட நன்றாக வாங்கிக் கட்டியதை சிறிலங்கா படைத்தரப்பே ஒத்துக் கொண்டுள்ளது.

25 படையினர் கொல்லப்பட்டும் 10 பேர் காணமல்போயும் 160பேர் காயமடைந்துமுள்ளதாகப் படைத்தரப்பே அறிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் ஒவ்வொரு பக்கத்தாலும் முட்டி முட்டிப் பார்க்கின்றனர்.பல்வேறு முனைகளில் போக்கு காட்டினாலும் அவர்களின் பிரதான இலக்கு முகமாலை முன்னரங்கை உடைத்து கொண்டு(ஆனையிறவு நோக்கி) முன்னேறுவது போல் தான் தெரிகிறது. பிற பகுதிகளில் வலிமையான தாக்குதலைச் செய்யும் பொழுதெல்லாம் இடைக்கிடை முகமாலையில் நடவடிக்கை எடுக்க மறப்பதில்லை. இதைத் தெரிந்து கொண்டு தானோ என்னவோ புலிகள் மற்றைய இடங்களில் பின்னடைவைக் காட்டினாலும் முகமாலையில் மூர்க்கமாக உறுதியாக நிற்கிறார்கள்.முகமாலையில்தாN

d சிறிலங்காவின் அதி விசேட படையணியாகிய 53 வது படைப்பிரிவு நிற்கிறது. ஆக "ஓடும் மீன் ஓட உறும் மீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு"

தீரத்துடன் களமாடிய வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!

Edited by புலவர்

சிறீலங்கா படைத்துறையின் வலிந்த தாக்குதல்களிற்கான நம்பிக்கை நட்சத்திரமான 53 படையணி மீண்டும் புறுமுதுகு காட்டி கிளாலியில் ஓட்டம்.

மமதையோடு வந்த சிங்கள இராணுவ இயந்திரம் சிதைந்து சின்னபின்னமாகி கிடக்கிறது.

இது ஒன்றும் புதிதல்ல. ஆனையிறவை இழந்த பின்னர் அக்கினிச் சுவாலை காலத்திலிருந்தே கட்டம் கட்டமாக பாரிய சிதைவுகளை சந்தித்துவந்தது தான் 53 ஆவது படையணி.

சிறீலங்கா படைத்துறையின் பேரிடும் கூர்முனை என்று வருணிக்கப்படும் 53 படையணி கட்டமாக மழுங்கடிக்கப்பட்டு தற்பொழுது எஞ்சியிருப்பது வெறும் கைப்பிடி என்று சொன்னால் மிகையாகாது.

ஒவ்வொரு முறையும் அதன் கூர்முனை மழுங்கடிக்கப்படும் பொழுது நுற்றுக்கணக்கில் பலியாகிறார்கள். இன்னும் பல நுற்றுக்கணக்கில் படுகாயங்களிற்கு உள்ளாகிறார்கள். இவ்வாறு கட்டம் கட்டமாக 53 ஆவது படையணியில் இருந்து இதுவரை சில ஆயரம் படையினர் களமுனையில் இருந்து நேரடித் தாக்கங்களால் அகற்றப்பட்டுவிடுகின்றனர். அடுத்து ஒவ்வொரு மழுங்கடிப்பிலும் கைப்பற்றப்படும் கேடையங்களை வைத்து நடத்தும் கண்காட்சிகள் பற்றி வெளியிடப்படும் காணொளிகள் படங்களை பார்த்து நூற்றுக் கணக்கில் படையினர் தப்பியோடுகின்றனர். ஓடுவதா நிற்பதா என்ற குழப்பத்தில் நிற்கும் மிகுதிப்பேரும் புலம்பெயர்ந்த படைத்துறை இராணுவ ஆய்வாளர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு ஓட்டமெடுக்கிறார்கள்.

ஓடுவதற்கு கால் இன்றி சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் உதவியுடன் கூலாவரும் எஞ்சியுள்ள படையினரை வைத்து தான் தற்போதை இறுதி முயற்சிகளை சிறீலங்கா வேறு வழியின்றி செய்கிறது. எனவே விரைவில் வெற்றிச் செய்தியை கேக்கலாம். துன்பங்கள் சோதனைகள் நிறைந்த 2008 முடிவடைந்து மலரும் புதிய 2009 ஆண்டு தமிழர்களின் கனவான தமிழீழத்தைப் பெற்றுத்தரும் ஆண்டாக இருக்கப் போகிறது என்வே அதை கொண்டாட புலம்பெயர்ந்த டம்லர்கள் எல்லாரும் தயாராகுங்கள்.

பொழுது விடிஞ்சால் பொப்கோன் முடிஞ்சுடும்.

(4ம் இணைப்பு)கிளாலியில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 40 படையினர் பலி; 100-க்கும் அதிகமானோர் காயம்; 8 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் மீட்பு --- படங்கள் இணைப்பு

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கிளாலியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டதில் 40 படையினர் பலியானதுடன், மேலும் 120க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.இம்முறியடிப்ப

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா படைத்துறையின் வலிந்த தாக்குதல்களிற்கான நம்பிக்கை நட்சத்திரமான 53 படையணி மீண்டும் புறுமுதுகு காட்டி கிளாலியில் ஓட்டம்.

மமதையோடு வந்த சிங்கள இராணுவ இயந்திரம் சிதைந்து சின்னபின்னமாகி கிடக்கிறது.

இது ஒன்றும் புதிதல்ல. ஆனையிறவை இழந்த பின்னர் அக்கினிச் சுவாலை காலத்திலிருந்தே கட்டம் கட்டமாக பாரிய சிதைவுகளை சந்தித்துவந்தது தான் 53 ஆவது படையணி.

சிறீலங்கா படைத்துறையின் பேரிடும் கூர்முனை என்று வருணிக்கப்படும் 53 படையணி கட்டமாக மழுங்கடிக்கப்பட்டு தற்பொழுது எஞ்சியிருப்பது வெறும் கைப்பிடி என்று சொன்னால் மிகையாகாது.

ஒவ்வொரு முறையும் அதன் கூர்முனை மழுங்கடிக்கப்படும் பொழுது நுற்றுக்கணக்கில் பலியாகிறார்கள். இன்னும் பல நுற்றுக்கணக்கில் படுகாயங்களிற்கு உள்ளாகிறார்கள். இவ்வாறு கட்டம் கட்டமாக 53 ஆவது படையணியில் இருந்து இதுவரை சில ஆயரம் படையினர் களமுனையில் இருந்து நேரடித் தாக்கங்களால் அகற்றப்பட்டுவிடுகின்றனர். அடுத்து ஒவ்வொரு மழுங்கடிப்பிலும் கைப்பற்றப்படும் கேடையங்களை வைத்து நடத்தும் கண்காட்சிகள் பற்றி வெளியிடப்படும் காணொளிகள் படங்களை பார்த்து நூற்றுக் கணக்கில் படையினர் தப்பியோடுகின்றனர். ஓடுவதா நிற்பதா என்ற குழப்பத்தில் நிற்கும் மிகுதிப்பேரும் புலம்பெயர்ந்த படைத்துறை இராணுவ ஆய்வாளர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு ஓட்டமெடுக்கிறார்கள்.

ஓடுவதற்கு கால் இன்றி சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் உதவியுடன் கூலாவரும் எஞ்சியுள்ள படையினரை வைத்து தான் தற்போதை இறுதி முயற்சிகளை சிறீலங்கா வேறு வழியின்றி செய்கிறது. எனவே விரைவில் வெற்றிச் செய்தியை கேக்கலாம். துன்பங்கள் சோதனைகள் நிறைந்த 2008 முடிவடைந்து மலரும் புதிய 2009 ஆண்டு தமிழர்களின் கனவான தமிழீழத்தைப் பெற்றுத்தரும் ஆண்டாக இருக்கப் போகிறது என்வே அதை கொண்டாட புலம்பெயர்ந்த டம்லர்கள் எல்லாரும் தயாராகுங்கள்.

பொழுது விடிஞ்சால் பொப்கோன் முடிஞ்சுடும்.

இவர் இப்ப

இன்று

என்ன சொல்ல வருகிறார்?????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். கிளாலி களமுனைhttp://vakthaa.tv/play.php?vid=2718

http://vakthaa.tv/play.php?vid=2718

இவர் இப்ப

இன்று

என்ன சொல்ல வருகிறார்?????????????

குறுக்காலபோவானின் கருத்துக்கள் ஆரோக்கியமானவை இல்லை என்று தெரிந்தும் நீங்கள் அவரது கருத்துகளுக்கு பதிலளித்துக்கொண்டிருப்பதா

  • கருத்துக்கள உறவுகள்
குறுக்காலபோவானின் கருத்துக்கள் ஆரோக்கியமானவை இல்லை என்று தெரிந்தும் நீங்கள் அவரது கருத்துகளுக்கு பதிலளித்துக்கொண்டிருப்பதா
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானோ யாழ் கட்டளை தளபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்னவர் கிளாலி முகமாலையை சில நாட்களுக்குள் கைப்பற்றுவம் என்று :D:D:D:D

முதலில் இறந்த இராணுவத்தினரின் உடல்களை கைப்பற்றுங்கள் :D:D:lol:

சரியா சொன்னிங்கள் சொகன்.. :)

அந்த செய்திய நான் தான் அன்டைக்கு யாழிழ் இணைச்சென்..ஆனால் ஒரு வறுத்த விசுக்கோத்து சொல்லிச்சு . இவர் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் செய்திகளை உடனுக்குடன் இணைத்து வருகிறார் என்று :D ...

அந்த செய்திய வாசிக்க இங்கை அழுத்தவும்... http://www.yarl.com/forum3/index.php?showtopic=48230 :D

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

ஆனால்தவளைகூட குறிப்பட்ட நேரத்தில்தான்

குறிப்பிட்ட காலத்தில்தான் கத்தும்

ஆனால் இந்தாளின் கத்தல் தாங்கமுடிவதில்லை சிலநேரங்களில்

சரியாக சொன்னீர்கள்.. விதண்டாவாதம் செய்பவர்களை விலத்தி வைத்து ஆரோக்கியமான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்!

குறுக்காலபோவானின் கருத்துக்கள் ஆரோக்கியமானவை இல்லை என்று தெரிந்தும் நீங்கள் அவரது கருத்துகளுக்கு பதிலளித்துக்கொண்டிருப்பதா

குறுக்ஸ் = ஒரு புதிர்......

எல்லோராலும் அவிழ்க்கமுடிஞ்சா, எங்களுக்கு வெள்ளிதட்டுலதான் ஈழம்...... :D

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் = ஒரு புதிர்......

எல்லோராலும் அவிழ்க்கமுடிஞ்சா, எங்களுக்கு வெள்ளிதட்டுலதான் ஈழம்...... :D

:D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

நாங்கள் படும் அல்லலில் இவர்களின் பங்கு மிகமிக அதிகம்

இந்தச்சிறிய இனத்துக்கு இவ்வீதம் மிகமிக பாரமானது

தலைவரின் சாதுரியத்தாலும்

எம்முன்னோர்களின் ஆசியாலுமே இதை தாங்கமுடிகிறது

.......... புலம்பெயர்ந்த படைத்துறை இராணுவ ஆய்வாளர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு ...........

:D

  • கருத்துக்கள உறவுகள்

20081211_05P8.jpg

நான் நேற்றே நினைச்சனான் ,

ஆமிக்காரன் சப்பாத்து காலோடை முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்கை நிக்கிறாங்கள் ,

உவங்களுக்கு கெதியிலை பெரிய இழவு விழப்போகுதெண்டு , அந்த இழவு அடுத்த நாளே .... விழுந்திட்டுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.