Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கிய அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்.. எப்பிடி சுகம்?? எப்ப வனவாசம் முடிஞ்சு வாறியள்? உங்கட ஆசிரமத்தில இருந்துதான் கதைக்கிறன். :):D:)

அட கடவுளே ....... முனிவரை ஆச்சிரமத்தைவிட்டு வெளியாலை அனுப்பியாச்சா ? :D:unsure:

ஏதோ நடக்கட்டும் , டங்குவார் . :D

  • Replies 69
  • Views 7.2k
  • Created
  • Last Reply

என்ன சுப்பண்ணை நல்லாத்தான் திட்டம் கொடுக்கிறியள் பாதாம் பால் என்றால் ஒன்றும் குழப்பம் இல்லை வெங்காயம் என்றால்தான் கஸ்ரம் நீங்கள் வெங்காயத்தை உரிக்க சிஷ்யைகள் அழ அதை பார்த்து நான் அழ ஜயோ தாங்கமுடியாது என்னால்

அடி என்பது உறுதிதான் அது சாட்டைதான் சுப்பு

என்னது தப்புவதா அந்த பேச்சுக்கே இடமில்லை பெண்களின் பெயர் இதில் எழுதவில்லை இரண்டு பேரின் பெயர்தான் இங்கு வந்துள்ளது விசாரணை முடிந்த பின்

தமிழச்சி

தமிழ் தங்கை

தராக்கி

நிருஜா

சாரணி என்று இன்னும் நீண்டு கொண்டே போகும் போல் தெரிகிறது :unsure::D:D

முனி,இதிலிருந்தே உங்களின் புலனாய்வுத்துறையைப் பற்றித் தெரிந்திருக்கிறது. கொஞ்சமாவது சரிப்படுத்தப் பாருங்கள். :):):D

unbenannt1xo0.jpg

அது சரி முனிவரே, எல்லாரையும் விசாரனை செய்யுறன் எண்டு சொல்லிக் கொண்டு நீங்கள் எத்தனை தரம் ஜோஜ் புஷ்யை செருப்பால் அடிச்சனீங்கள்.உண்மையை மட்டும் சொல்லனும்.இல்லாட்டி உங்களை போலீஸிடம் காட்டி குடுக்கிறதை தவிர வேற வழியில்லை :unsure::)

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் மாமாக்கு அனிதா அக்கா நல்ல ஒரு அடி குடுத்து இருக்கிரா .. நான் நினைக்க வில்ல நீங்கள் இதிலை இருந்து மிழுவிங்கள் என்று

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

மினிவர் மாமா அனிதா அக்கா நல்ல ஒரு அடி குடுத்து இருக்கிரா .. நான் நினைக்க வில்ல நீங்கள் இதிலை இருந்து மிழுவிங்கள் என்று

ஓம் குட்டிப்பையா .....போற போக்கிலை முனிவர் தாடி , குடும்பி எல்லாத்தையும் மொட்டை அடிச்சுப்போட்டு ,

பிக்கு மாதிரி மாறினால் தான் அவர் பொலிஸ் பிரச்சிணையிலிருந்து தப்பலாம் .

போதாக்குறைக்கு வீரகேசரியிலையும் முன் பக்கத்திலை செய்தி வந்திட்டுது .

சிஷ்யய்கள் தான் என்ன செய்யப்போயினமோ தெரியாது . :unsure:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நீங்கள் பிச்சு வாங்கிறியல்..

நாடந்தாளும் நடக்கும். எதுக்கும் நாங்கள் கொஞ்சம் Wait பன்னுவோம் முனிவர் என்ன சொல்லுரார் என்று பாப்போம்

தாயகன் ஏன் பெயர் குறிப்பிடவில்லை என்று தெரியுமா சிலருக்கு ஊமை குத்துக்கள் குத்தவேண்டும் அதனாலதான் பெயர் குறிப்பிடவில்லை அதில் நீங்களும் போல

நம்மட புலனாய்வுதுறை அதி நவீனமானது யாழ்கள மட்டறுத்தினர் இரண்டுபேர் எறிந்ததாகவும் கண்டு பிடித்து இருக்கிறார்கள் பார்த்தீர்களா எங்களது கட்டமைப்பை

ஊமைக்குத்தா ??? :( இன்னும் வாங்கேல்ல... ஒருக்க வாங்கிட்டா போச்சு.... :(:(

நான் எவளா குடுத்தாலும் வாங்குவன்... ஏனெண்டால் நான் ரொம்ப நல்லவேன்டு சொல்லுறாங்கள்.... :(

அதுசரி "மட்டறுத்தினர்" எண்டால் என்ன ? மன்றத்தினர் என்பதை தவறுதலாக எழுதிவிட்டீர்களா ? இல்லையெண்டால் எனக்கு ஒருக்கால் விளங்கப்படுத்துங்கோ முனிவரே. :(

-----------

@அனிதா :

அடடா... முனிவரை வீரகேசரி வரைக்கும் கொண்டுவந்துட்டீங்களா.... :( நல்லது நல்லது.... பாவம் முனிவர்....

@குட்டிப்பையன், தமிழசிறி.

ஐயோ... அம்மா.... தாங்க முடியலை சாமியோ... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் குட்டிப்பையா .....போற போக்கிலை முனிவர் தாடி , குடும்பி எல்லாத்தையும் மொட்டை அடிச்சுப்போட்டு ,

பிக்கு மாதிரி மாறினால் தான் அவர் பொலிஸ் பிரச்சிணையிலிருந்து தப்பலாம் .

போதாக்குறைக்கு வீரகேசரியிலையும் முன் பக்கத்திலை செய்தி வந்திட்டுது .

சிஷ்யய்கள் தான் என்ன செய்யப்போயினமோ தெரியாது . :(

சிறி கவலைப்பட வேண்டாம் நான் எல்லா சிஸ்யைகளையும் ஆச்சிரமத்தையும் இன்னபிற அசையும் அசையா சொத்துக்களையும் பார்த்துக்கொள்கிறேன் என்று முனிவருக்கு சொல்லியிருக்கிறேன். புதுசா கொஞ்ச சிஸ்யைகளையும் ஆச்சிரமத்தில் சேர்த்துக்கொள்ளபோகிறேன்.இப்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி "மட்டறுத்தினர்" எண்டால் என்ன ? மன்றத்தினர் என்பதை தவறுதலாக எழுதிவிட்டீர்களா ? இல்லையெண்டால் எனக்கு ஒருக்கால் விளங்கப்படுத்துங்கோ முனிவரே. :(

ஓ உங்களுக்கு அவர்களை தெரியாத ??? :(:(வலையில் ஒருபோதும் சிக்கவில்லையா? அல்லது யாரவது உங்களை இணைக்கவில்லையா ? அல்லது யாராவது யாழ்பாட்டுக்கள் பாடிக்காட்டவில்லையா ? இல்லை மோகனராகம் கேட்கவில்லையா?

வேற ஒன்றுமில்லை உந்த கத்தி வாளோட திரியிற ஆக்களைத்தான் உப்பிடி சொல்லுறது

  • கருத்துக்கள உறவுகள்
சிறி கவலைப்பட வேண்டாம் நான் எல்லா சிஸ்யைகளையும் ஆச்சிரமத்தையும் இன்னபிற அசையும் அசையா சொத்துக்களையும் பார்த்துக்கொள்கிறேன் என்று முனிவருக்கு சொல்லியிருக்கிறேன். புதுசா கொஞ்ச சிஸ்யைகளையும் ஆச்சிரமத்தில் சேர்த்துக்கொள்ளபோகிறேன்.இப்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்.. எப்பிடி சுகம்?? எப்ப வனவாசம் முடிஞ்சு வாறியள்? உங்கட ஆசிரமத்தில இருந்துதான் கதைக்கிறன். :(:(:(

சுத்தம் :(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்.. எப்பிடி சுகம்?? எப்ப வனவாசம் முடிஞ்சு வாறியள்? உங்கட ஆசிரமத்தில இருந்துதான் கதைக்கிறன். :(:D:(

முனிவர் விசாரணைக்கு சென்ற சமயம் பார்த்து ஆஸ்ரமத்தில் நுழைந்து அட்டகாசம் பண்ணிய டங்குவாரை முனிவர் குளாம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் :(:):)

டங்குவாரின் டங்குவார் அறுந்து இங்கு கீழே விழுந்து கிடக்கிறது அதை அவர் வந்து எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் :(:(

அட கடவுளே ....... முனிவரை ஆச்சிரமத்தைவிட்டு வெளியாலை அனுப்பியாச்சா ? :D

ஏதோ நடக்கட்டும் , டங்குவார் . :(

முனிவர் வெளியில் சென்ற சமையம்தான் டங்குவார் வந்து இருக்கிறார் எங்கேயோ ஒளிந்து கொண்டு இருந்திருக்கார் போல தமிழ் சிறி ........மீண்டும் சிக்குவார் டங்குவார் :)

முனி,இதிலிருந்தே உங்களின் புலனாய்வுத்துறையைப் பற்றித் தெரிந்திருக்கிறது. கொஞ்சமாவது சரிப்படுத்தப் பாருங்கள். :(:D:D

நான் மட்டும் தான் இங்கு ஓடியாடி வேலைபார்க்கிறேன் மற்றவர்கள் யாரும் இல்லை அதனால கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் கண்டு கொள்ளபடாது தமிழச்சி அக்கா :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

unbenannt1xo0.jpg

அது சரி முனிவரே, எல்லாரையும் விசாரனை செய்யுறன் எண்டு சொல்லிக் கொண்டு நீங்கள் எத்தனை தரம் ஜோஜ் புஷ்யை செருப்பால் அடிச்சனீங்கள்.உண்மையை மட்டும் சொல்லனும்.இல்லாட்டி உங்களை போலீஸிடம் காட்டி குடுக்கிறதை தவிர வேற வழியில்லை

வணக்கம் அனிதா அக்கா எப்படி உங்களால் என்னை காட்டி கொடுக்க முடிந்த்தது பழைய கோபமா ஒருமுறை ஜம்மு சொன்னார் நம்மட அனிதா அக்காவை காணவில்லை என்று நானும் ஒரு அறிக்கை விட்டு இருந்தேன் அதுக்காக இப்படியா அதும் இலங்கை போலிசார் என்றால் ஜயோ :(:(

நீங்கள் வேற என் படத்தை போட்டு இருக்கிறியள் இன்றிலிருந்து முனிவர் மொட்டையுடன் தான் அலைவார் :(

நான் மட்டும் தான் இங்கு ஓடியாடி வேலைபார்க்கிறேன் மற்றவர்கள் யாரும் இல்லை அதனால கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் கண்டு கொள்ளபடாது தமிழச்சி அக்கா :(

ஆனானப்பட்ட ஆமைவடை, வாய்ப்பன் பற்றிய விசாரணையையே இன்னும் உருப்படியா செய்து முடிக்கல்ல. அதுக்குள்ள புஷ்ஷுக்கு செருப்பு எறிஞ்சாக்களைப் பற்றி விசாரணையாம்...(h)கையோ.. (h)கையோ :(

:(

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் மாமாக்கு அனிதா அக்கா நல்ல ஒரு அடி குடுத்து இருக்கிரா .. நான் நினைக்க வில்ல நீங்கள் இதிலை இருந்து மிழுவிங்கள் என்று

குட்டி பையா இதிலிருந்து எங்க மீழுற எல்லாத்தையும் படம் போட்டு காட்டி விட்டாவு அதனால முனிவர் தலைமறைவு :D:(:(

தமிழ் சிறி Posted இன்று, 01:09 AM

ஓம் குட்டிப்பையா .....போற போக்கிலை முனிவர் தாடி , குடும்பி எல்லாத்தையும் மொட்டை அடிச்சுப்போட்டு ,

பிக்கு மாதிரி மாறினால் தான் அவர் பொலிஸ் பிரச்சிணையிலிருந்து தப்பலாம் .

போதாக்குறைக்கு வீரகேசரியிலையும் முன் பக்கத்திலை செய்தி வந்திட்டுது .

சிஷ்யய்கள் தான் என்ன செய்யப்போயினமோ தெரியாது .

தமிழ் சிறி எல்லாத்தையும் எடுத்தாச்சு இப்போ கிந்தியில் வரும் கஜனி திரைப்படத்தில் வரும் அமீர்க்கான் போல் உள்ளது நமது நிலமை :D:D:(

சிஷ்யைகளை என் சார்பில் சுப்பருக்கு கொடுப்பதாக உத்தேசித்துள்ளேன் எதுக்கும் சுப்பருட்ட ஒருக்கா கேட்டு சொல்லுங்கோவன் தமிழ் சிறி :(:(

தாயகன் Posted இன்று, 05:21 AM

ஊமைக்குத்தா ??? இன்னும் வாங்கேல்ல... ஒருக்க வாங்கிட்டா போச்சு....

நான் எவளா குடுத்தாலும் வாங்குவன்... ஏனெண்டால் நான் ரொம்ப நல்லவேன்டு சொல்லுறாங்கள்....

அதுசரி "மட்டறுத்தினர்" எண்டால் என்ன ? மன்றத்தினர் என்பதை தவறுதலாக எழுதிவிட்டீர்களா ? இல்லையெண்டால் எனக்கு ஒருக்கால் விளங்கப்படுத்துங்கோ முனிவரே.

-----------

@அனிதா :

அடடா... முனிவரை வீரகேசரி வரைக்கும் கொண்டுவந்துட்டீங்களா.... நல்லது நல்லது.... பாவம் முனிவர்....

@குட்டிப்பையன், தமிழசிறி.

ஐயோ... அம்மா.... தாங்க முடியலை சாமியோ...

மட்டறுத்துனர் என்றால் இதுக்குள்ள கத்தி கோடாலியுடன் அலைவார் பாருங்கோ அவர்த்தான் அவருடைய பெயரை நான் சொல்லமாட்டன் தாயகன் உங்களுக்கு ஊமைகுத்துக்கள் குத்துவொ ஆனால் காயங்களுக்கு மருந்து போட யாரை கூப்பிட போறீங்கள் :):(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சிறி கவலைப்பட வேண்டாம் நான் எல்லா சிஸ்யைகளையும் ஆச்சிரமத்தையும் இன்னபிற அசையும் அசையா சொத்துக்களையும் பார்த்துக்கொள்கிறேன் என்று முனிவருக்கு சொல்லியிருக்கிறேன். புதுசா கொஞ்ச சிஸ்யைகளையும் ஆச்சிரமத்தில் சேர்த்துக்கொள்ளபோகிறேன்.இப்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது ஆசரமத்தின் எல்லா லீலைகளையும் அறிந்தவர்தான் நீங்கள் போல இன்றிலிருந்து சிஷ்யைகளை பொறுப்பெடுங்கள் நீங்கள் ஆனால் நான் அடிக்கடி அங்கு வந்து போவன் :(:(

ஆமாம் இன்றிலிருந்து நான் பொறுப்பெடுத்துகொள்கிறேன் .கஜானாவையும் என்னிடம் ஒப்படையுங்கள் நான் கவனமாக பார்த்துக்கொள்கிறேன்.ஆச்சிர

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீர்களா சுப்பண்ணை உங்க வேலையை எனக்கே கடைசியில் ஆப்பா :rolleyes::lol:

சரி சரி சுப்பண்ணை ................டங்குவாருக்கு இரண்டாம் அழைப்பு தாங்களின் டங்குவார் அறுந்து இங்கே பாதையில் கிடப்பதால் துர்நாற்றமும் இன்னும் சில வாசனைகளும்ம் வீசுகின்றன உடனே வந்து உங்கள் டங்குவாரை சொருகிவிட்டு செல்லுங்கள் இல்லையென்றால் அமெரிக்கா போலிசிடம் புதுரக ஆயுதம் ஒன்று கிடப்பதாகவும் இது அணுவை விட மோசமானதாகவும் முறைப்பாடு செய்வேன் என்பதையும்தெரிவித்து கொள்கிறேன் :lol::huh::lol:

Edited by muneevar

ஓ உங்களுக்கு அவர்களை தெரியாத ??? :o:oவலையில் ஒருபோதும் சிக்கவில்லையா? அல்லது யாரவது உங்களை இணைக்கவில்லையா ? அல்லது யாராவது யாழ்பாட்டுக்கள் பாடிக்காட்டவில்லையா ? இல்லை மோகனராகம் கேட்கவில்லையா?

வேற ஒன்றுமில்லை உந்த கத்தி வாளோட திரியிற ஆக்களைத்தான் உப்பிடி சொல்லுறது

அடடா.... சுப்பண்ணை உங்கட கேள்வி எல்லாம் வில்லங்கமா இருக்கு :)

உவையளத்தான் உப்புடி சொல்லுறதா... நிறையவே பாத்திருக்கிறன், ஆனால் இப்பிடி சொல்லுறது எண்டு தெரியாது... :wub:

உங்கள் விளக்கத்துக்கு நன்றி சுப்பண்ணை.

மட்டறுத்துனர் என்றால் இதுக்குள்ள கத்தி கோடாலியுடன் அலைவார் பாருங்கோ அவர்த்தான் அவருடைய பெயரை நான் சொல்லமாட்டன் தாயகன் உங்களுக்கு ஊமைகுத்துக்கள் குத்துவொ ஆனால் காயங்களுக்கு மருந்து போட யாரை கூப்பிட போறீங்கள் :(:)

ஆம் முனிவர், சுப்பண்ணை விளக்கிவிட்டார்.

ஐயோ முனிவரே.... நீஙங்களே தலைமறைவா இருக்கிறியள், பிறகு எனக்கு எப்புடி ஊமகுத்து குத்தப்போறியள்? :D

உதவிக்கு வாற எண்ட சொல்லுங்கோ.... சுப்பண்ணைய கேட்டுப்பாப்பம்... :lol:

Edited by தாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி சுப்பண்ணை ................டங்குவாருக்கு இரண்டாம் அழைப்பு தாங்களின் டங்குவார் அறுந்து இங்கே பாதையில் கிடப்பதால் துர்நாற்றமும் இன்னும் சில வாசனைகளும்ம் வீசுகின்றன உடனே வந்து உங்கள் டங்குவாரை சொருகிவிட்டு செல்லுங்கள் இல்லையென்றால் அமெரிக்கா போலிசிடம் புதுரக ஆயுதம் ஒன்று கிடப்பதாகவும் இது அணுவை விட மோசமானதாகவும் முறைப்பாடு செய்வேன் என்பதையும்தெரிவித்து கொள்கிறேன் :):lol::o

உஷ்ஷ்ஷ்ஷ்.. இப்ப இங்க கூட்டுப் பிரார்த்தனை நடக்குது..! தொல்லை பண்ணாதேங்கோ.! :wub:

ஆரப்பா அது..! பாட்டை மாத்தப்பா..!! எப்ப‌ப் பாத்தாலும் இதே க‌ட்டிப்புடி க‌ட்டிப்புடி தானா?? :o

என்னெங்க முனிமாமா!

காலநேரத்தைப் புரியாமல் இப்படியொரு சீரியசான விடயத்தை. அதுவும் முக்கிய அறிவித்தல் என்ற தலைப்பிலை ஆரம்பித்திருக்கின்றிங்க.

எனக்கென்னவோ இந்த புதுவருஷத்திலை வம்பை விலைக்கு வாங்கிறமாதிரி தெரியுது.

நகைச்சுவையா எல்லாரும் எடுத்துக்கொண்டால் சந்தோசங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உஷ்ஷ்ஷ்ஷ்.. இப்ப இங்க கூட்டுப் பிரார்த்தனை நடக்குது..! தொல்லை பண்ணாதேங்கோ.! :lol:

ஆரப்பா அது..! பாட்டை மாத்தப்பா..!! எப்ப‌ப் பாத்தாலும் இதே க‌ட்டிப்புடி க‌ட்டிப்புடி தானா?? :rolleyes:

.............. :D:o:(:(:rolleyes:

விதுஷா Posted நேற்று, 09:19 PM

என்னெங்க முனிமாமா!

காலநேரத்தைப் புரியாமல் இப்படியொரு சீரியசான விடயத்தை. அதுவும் முக்கிய அறிவித்தல் என்ற தலைப்பிலை ஆரம்பித்திருக்கின்றிங்க.

எனக்கென்னவோ இந்த புதுவருஷத்திலை வம்பை விலைக்கு வாங்கிறமாதிரி தெரியுது.

நகைச்சுவையா எல்லாரும் எடுத்துக்கொண்டால் சந்தோசங்கோ.

எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எல்லா பிரச்சினையும் கறுப்பி அக்கா எடுத்துகொள்வார் என்று சொல்லியிருக்காவு விதுஷா மேலும் அவதானே நம்ம எல்லோரயும் பார்த்து கொண்டிருக்கா அதனால பயப்பட தேவையில்லை

நகைச்சுவை மாத்திரமே :)

வணக்கம் அனிதா அக்கா எப்படி உங்களால் என்னை காட்டி கொடுக்க முடிந்த்தது பழைய கோபமா ஒருமுறை ஜம்மு சொன்னார் நம்மட அனிதா அக்காவை காணவில்லை என்று நானும் ஒரு அறிக்கை விட்டு இருந்தேன் அதுக்காக இப்படியா அதும் இலங்கை போலிசார் என்றால் ஜயோ :lol:^_^

நீங்கள் வேற என் படத்தை போட்டு இருக்கிறியள் இன்றிலிருந்து முனிவர் மொட்டையுடன் தான் அலைவார் :(

பின்ன மறக்க முடியுமா, எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் எண்டு பார்த்துக் கொண்டு இருந்தனான் .... கிடைச்சிட்டு :o

இந்த பயத்திலதான் முனிவர் ஜீ எண்டு பெயரை மாத்தினீங்களோ ? :lol: பாவமா கிடக்கு...... ஹிஹி சரி சரி தப்பிச்சுப்போங்க..... இனும நான் உங்களைக் பொலிஸிட்ட காட்டிக் கொடுக்கல....! :icon_mrgreen:

Edited by அனிதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்ன மறக்க முடியுமா, எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் எண்டு பார்த்துக் கொண்டு இருந்தனான் .... கிடைச்சிட்டு :mellow:

இந்த பயத்திலதான் முனிவர் ஜீ எண்டு பெயரை மாத்தினீங்களோ ? :lol: பாவமா கிடக்கு...... ஹிஹி சரி சரி தப்பிச்சுப்போங்க..... இனும நான் உங்களைக் பொலிஸிட்ட காட்டிக் கொடுக்கல....! :mellow:

முனிவருக்கு தலை தப்பிவிட்டது :):)

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவி மாமா.. நீ எல்லாத்தையும் பிலான் பண்ணி தான் செய்யிறாய் என்ன :mellow: .. அது தானே பாத்தேன் இவர் ஏன் முனிவர் ஜீ :mellow: என்று பெயர் மாத்தினவர் ... வடுவா பிச்சு போடுவேன் பிச்சு.. :):lol:

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.