Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்தி

Featured Replies

பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்திதிங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:14 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கையில் வதந்தி கிளப்பப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மன். இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் வலதுகரமாக திகழ்பவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுடன் சேர்த்து இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்.

இந்த நிலையில் நேற்று ராணுவத்திடம், பொட்டு அம்மன் சரணடைந்து விட்டார் என 'லங்காவெப்' என்ற இணையதளம், 'எல்லாளன்ஃபோர்ஸ்' என்ற பிளாக்கை மேற்கோள் காட்டி வதந்தி கிளப்பியது.

அந்த பிளாக்கில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரும், முன்னாள் 2ம் நிலை தளபதியுமான பொட்டு அம்மன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். அவரை ராணுவத்தினர் ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றனர்.

பொட்டு அம்மன் சரணடைந்ததால் புலிகள் இயக்கத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் மீது 'தலைவர்' அதிருப்தியுடன்தான் இருந்து வந்தார். எனவேதான் உயிரைக் காத்துக் கொள்ள பொட்டு அம்மன் ராணுவத்திடம் சரணடைந்து விட்டார் என்று அந்த பிளாக் கூறுகிறது.

ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா விளக்கியுள்ளார்.

பொட்டு அம்மன் ராணுவத்திடம் சரணடையவில்லை. அவர் எங்களது கட்டுப்பாட்டிலும் இல்லை என்று கூறியுள்ளார் நாணயக்காரா.

http://thatstamil.oneindia.in/news/2009/01...ottu-amman.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ

:lol: :lol: :(:)

037.gif

  • கருத்துக்கள உறவுகள்
smiley-big.gif

Edited by kuddipaiyan26

Strawberry_laughs.gif
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இப்படி நடக்கவே நடக்காது இதல்லாம் நமது போராட்டங்களை மழுங்கடிக்கவே பரப்பப்படுகின்ற வதந்தியகள் இது ரொம்ப காமெடியான விடயம்

Edited by புஸ்பாவிஜி

பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்திதிங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:14 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கையில் வதந்தி கிளப்பப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மன். இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் வலதுகரமாக திகழ்பவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுடன் சேர்த்து இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்.

இந்த நிலையில் நேற்று ராணுவத்திடம், பொட்டு அம்மன் சரணடைந்து விட்டார் என 'லங்காவெப்' என்ற இணையதளம், 'எல்லாளன்ஃபோர்ஸ்' என்ற பிளாக்கை மேற்கோள் காட்டி வதந்தி கிளப்பியது.

அந்த பிளாக்கில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரும், முன்னாள் 2ம் நிலை தளபதியுமான பொட்டு அம்மன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். அவரை ராணுவத்தினர் ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றனர்.

பொட்டு அம்மன் சரணடைந்ததால் புலிகள் இயக்கத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் மீது 'தலைவர்' அதிருப்தியுடன்தான் இருந்து வந்தார். எனவேதான் உயிரைக் காத்துக் கொள்ள பொட்டு அம்மன் ராணுவத்திடம் சரணடைந்து விட்டார் என்று அந்த பிளாக் கூறுகிறது.

ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா விளக்கியுள்ளார்.

பொட்டு அம்மன் ராணுவத்திடம் சரணடையவில்லை. அவர் எங்களது கட்டுப்பாட்டிலும் இல்லை என்று கூறியுள்ளார் நாணயக்காரா.

http://thatstamil.oneindia.in/news/2009/01...ottu-amman.html

Laughing_hard.gif

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்திதிங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:14 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கையில் வதந்தி கிளப்பப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மன். இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் வலதுகரமாக திகழ்பவர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுடன் சேர்த்து இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்.

இந்த நிலையில் நேற்று ராணுவத்திடம், பொட்டு அம்மன் சரணடைந்து விட்டார் என 'லங்காவெப்' என்ற இணையதளம், 'எல்லாளன்ஃபோர்ஸ்' என்ற பிளாக்கை மேற்கோள் காட்டி வதந்தி கிளப்பியது.

அந்த பிளாக்கில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரும், முன்னாள் 2ம் நிலை தளபதியுமான பொட்டு அம்மன் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். அவரை ராணுவத்தினர் ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றனர்.

பொட்டு அம்மன் சரணடைந்ததால் புலிகள் இயக்கத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் மீது 'தலைவர்' அதிருப்தியுடன்தான் இருந்து வந்தார். எனவேதான் உயிரைக் காத்துக் கொள்ள பொட்டு அம்மன் ராணுவத்திடம் சரணடைந்து விட்டார் என்று அந்த பிளாக் கூறுகிறது.

ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா விளக்கியுள்ளார்.

பொட்டு அம்மன் ராணுவத்திடம் சரணடையவில்லை. அவர் எங்களது கட்டுப்பாட்டிலும் இல்லை என்று கூறியுள்ளார் நாணயக்காரா.

http://thatstamil.oneindia.in/news/2009/01...ottu-amman.html

இன்டையான் நகைச்சுவை இது...

ikke-navngivet-1.jpg2296.gif

Edited by kuddipaiyan26

புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காமெடி பண்ணுறாங்கப்பா!

ஐயோ!ஐயோ சின்னபுள்ளைத்தனமா எல்லே இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவது இந்திய றோ புலிகளுடன் உளவியல் போரை ஆரம்பித்துவிட்டதற்கான அடையாளம்.

உண்மைதான் வணங்காமுடி. தற்போதைய நிலைமையில் இப்படியான செய்திகள் அனைவரையும் உளவியல் ரீதியாக பாதிப்படையவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மான் இன்று வன்னியில் நிகழ்கால நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலில் பகிரங்கமாகவே கலந்து கொண்டுள்ளார். பல மூத்த தலைவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். இச்செய்தி இன்று இரவு புலிகளின் குரல் செய்தியில் தரப்பட்டுள்ளது. குறிப்பாக மாங்குளம் கைப்பற்றுதல் தாக்குதலில் வாகனம் ஒன்றைத் தாக்கியதில் காயமடைந்ததாக சிறீலங்கா அரசால் பிரச்சாரம் செய்யப்பட்ட சொர்ணம் போன்ற தளபதிகளும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

எனவே வதந்திகளை யாழ் களமும் காவிக் கொண்டிருப்பது நன்றன்று. வதந்திகளை கிளப்புபவனை விட.. அதை பரப்புவதே கொடூரமானது..! நாம் இவற்றை வதந்தியாகத் தந்தாலும்.. இதை சந்தேகப் பொருளாக்கி மக்களைக் குழப்பிவிடும் பணியை எதிரியும்.. எதிரியின் கூட்டாளிகளும் செய்வார்கள்..! :lol:

Edited by nedukkalapoovan

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

நானும் தற்போதுதான் புலிகளின் குரல் இரவுச்செய்தியைக் கேட்டேன்.

வதந்திகளுக்கு ஆப்பு :lol:

பொட்டம்மான் இன்று வன்னியில் நிகழ்கால நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலில் பகிரங்கமாகவே கலந்து கொண்டுள்ளார். பல மூத்த தலைவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். இச்செய்தி இன்று இரவு புலிகளின் குரல் செய்தியில் தரப்பட்டுள்ளது. குறிப்பாக மாங்குளம் கைப்பற்றுதல் தாக்குதலில் வாகனம் ஒன்றைத் தாக்கியதில் காயமடைந்ததாக சிறீலங்கா அரசால் பிரச்சாரம் செய்யப்பட்ட சொர்ணம் போன்ற தளபதிகளும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

எனவே வதந்திகளை யாழ் களமும் காவிக் கொண்டிருப்பது நன்றன்று. வதந்திகளை கிளப்புபவனை விட.. அதை பரப்புவதே கொடூரமானது..! நாம் இவற்றை வதந்தியாகத் தந்தாலும்.. இதை சந்தேகப் பொருளாக்கி மக்களைக் குழப்பிவிடும் பணியை எதிரியும்.. எதிரியின் கூட்டாளிகளும் செய்வார்கள்..! :lol:

இவ்வாறான வதந்தி செய்திகளை இணைக்கும் போது நெடுக்ஸ் செய்தது போல் அதை முறியடிக்கும் வகையிலான செய்திகளையும் சேர்த்தே இணைத்து விடுங்கள். இல்லா விட்டால் அச்செய்தியை முழுவதுமாக தவிர்த்து விடுவது நல்லது என்பது என் கருத்து.

இவ்வகையான பொய் பிரச்சாரங்களை இங்கு இணைத்துத் தெளிவுபடுத்துவதால் களத்தைப் பார்வையிடுபவாகள் அத்துடன் அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் தெளிவு பெற வாய்ப்பு உண்டல்லவா. இணைப்பதில் தவறில்லை என எண்ணுகின்றேன்.

ஜானா

இவ்வகையான பொய் பிரச்சாரங்களை இங்கு இணைத்துத் தெளிவுபடுத்துவதால் களத்தைப் பார்வையிடுபவாகள் அத்துடன் அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் தெளிவு பெற வாய்ப்பு உண்டல்லவா. இணைப்பதில் தவறில்லை என எண்ணுகின்றேன்.

ஜானா

ஆம்... இணைப்பதில் தவறு இல்லை. இத்தகைய செய்திகளை பரப்பும் இந்திய இலங்கை புலனாய்வு பிரிவுகளின் சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு இவை அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகேன் எண்டு சொல்லி லண்டனில வீடு விக்கிற கஸ்மாலம் எதோ கனவு கண்டிடு சும்மா எழுதினதை எல்லாம் ஒரு செய்தி எண்டு போடுறாங்களே... என்ன கொடுமை சார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

நானும் தற்போதுதான் புலிகளின் குரல் இரவுச்செய்தியைக் கேட்டேன்.

வதந்திகளுக்கு ஆப்பு :lol:

<<

இப்படியான வதந்திகளை யாரும் நம்புவதாக இல்லைத்தானே? நம்மவர்களை வெளியில் கொண்டுவரவே பொய்த்தகவல்கள் பரப்பப்படுகின்றன.எம்மவர்களி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுவருடத்தின் சிறந்த காமடி.....

சொன்னவருக்கு இவ்வாறு பட்டமளிக்கலாம்.

சிறந்த காமடியன் 2009

000202EC.gif

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வகையான பொய் பிரச்சாரங்களை இங்கு இணைத்துத் தெளிவுபடுத்துவதால் களத்தைப் பார்வையிடுபவாகள் அத்துடன் அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் தெளிவு பெற வாய்ப்பு உண்டல்லவா. இணைப்பதில் தவறில்லை என எண்ணுகின்றேன்.

எதிரிகளின் செய்தியை இணைப்பதனால் அவர்கள் நினைப்பார்கள் நாங்களும் அவர்களின் செய்தியை வாசிக்கிறோம் என்று.அண்மையில் கூட ஒருவர் தேசத்தில் இருந்து ஒரு கருத்தை இணைத்திருந்தார்.அவர் இணைத்த கருத்து தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக இருந்தாலும் தேசம் இணையம் ஒரு அப்பட்டமாக தமிழ் தேசியத்திற்கும்,புலிக்கும் எதிரானதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.