Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

யாருக்கும் இந்த பாடல் தெரியல போலருக்கு..

இதுதான் அந்த பாடல்.

விழியில் விழியில் ஒரு நேர்காணல்

உயிரில் உயிரில் ஒரு முள்தூவல்...

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்

எல்லாமே எல்லாமே நம் கையிலே?

  • கருத்துக்கள உறவுகள்

நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன

சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன

பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ

கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ.

(நிறம் பிரித்து..)

எந்த மேகம் எந்த ஊரில் இன்று சேர்ந்து பொழியும்

முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்

எந்த காலில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும்

முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்

காலமே படைத்தது காலமே மறைத்தது

நாளைகள் என்பது நாளைதான் உள்ளது

காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும்

அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்

(நிறம் பிரித்து..)

ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்

எல்லாமே எல்லாமே நம் கையிலே

வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும்

எல்லாமே எல்லாமே யார் கையிலே

வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம்

காலமும் காதலும் தோழமை ஆகலாம்

முத்துச் சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை

மூடி வைத்த நெஞ்சுக்குள்ளே அலைக்கடல் ஓசை

(நிறம் பிரித்து..)

  • கருத்துக்கள உறவுகள்

எனைக் கேட்டு காதல் வரவில்லையே

நான் சொல்லி காதல் விடவில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

எனைக் கேட்டு காதல் வரவில்லையே

நான் சொல்லி காதல் விடவில்லையே

ஓ வெண்ணிலா இரு வானிலா

நீ..

ஓ நண்பனே அறியாமலா

நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்

காதல் என்னும் பூவை நெய்தாய்

நண்பன் அந்த பூவை கொய்தால்

ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா

விழி நீரில் பூமுகம் கரையாதம்மா

எனைக் கேட்டு காதல் வரவில்லையே

நான் சொல்லி காதல் விடவில்லையே

மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா

இறந்தாலும் காதல் இறக்காதம்மா

(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா

எனதல்ல அதுவும் உனதல்லவா

எதை கேட்ட போதும் தரக்கூடுமே

உயிர் கூட உனக்காய் விட கூடுமே

தருகின்ற பொருளாய் காதல் இல்லை

தந்தாலே காதல் காதல் இல்லை

(ஓ வெண்ணிலா..)

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்

நெஞ்சில் ஈரம் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே

சொல்லிக்கொண்டு போனால் என்ன

கன்னி உந்தன் பேரென்ன?

வெள்ளிக்கொலுசு போகும் திசையில்

பாவிநெஞ்சு போவதென்ன? (துள்ளித் துள்ளி)

பூமி என்னும் பெண்ணும் பொட்டுவைத்துக்கொண்டு

பச்சை ஆடைக் கட்டிப்பார்த்தாள்

ஓடைப்பெண் நாணம் கொண்டு

ஏன் வளைந்து போகிறாள்(பூமி)

பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்

நெஞ்சில் ஈரம் உண்டு (துள்ளித் துள்ளி)

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து

பந்தி இங்கு வைக்கும் நேரம்

பூச்சிந்தும் பூமி எல்லாம்

நான் வணங்கும் காதலி(அந்தி)

மண்டியிட்டு நான் முத்தம் தரவா

தென்றல் பெண்ணே வா..வா. .வா... (துள்ளித்துள்ளி)

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உரையாடல் தீர்ந்தாலும்.. உன் மெளனங்கள் போதும்

இந்த புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா..

இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

  • கருத்துக்கள உறவுகள்

அய்ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கறுப்ஸ் அண்ணா இப்படி உங்கள் காலத்துப் பாடல்களைக் கொண்டு வந்து போட்டால் நாங்கள் எப்படிக் கண்டு பிடிக்கிறது? :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

புரடாதிக்கு பின் தூசு தட்டியிருக்கும் கறுப்பிக்கு பாராடுக்கள். தொடரட்டும்......

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக்கூடாதா என்ற பாடலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

பல்லவியா??????

அது என் பிகர் இல்லையே

Edited by ஜீவா

பாடல் : நா.முத்துகுமார்

இசை : யுவன்சங்கர் ராஜா

குரல் : இளையராஜா

படம் : கற்றது தமிழ் (தமிழ் M.A.)

பறவையே எங்கு இருக்கிறாய்

பறக்கவே என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்

பறக்கவே என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

அடி என் பூமி தொடங்கும் இடமெது? நீ தானே..

அடி என் பாதை இருக்கும் இடமெது? நீ தானே..

பார்க்கும் திசைகளெல்லாம்..

பாவை முகம் வருதே

மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ

கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக

அதில் மிதந்தேனே பெண்னே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்

பறக்கவே என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

உன்னோடு நானும்.. போகின்ற பாதை

இது நீளாதோ, தொடுவானம் போலவே

கதை பேசிக்கொண்டே.. வா.. காற்றோடு போவோம்

உரையாடல் தீர்ந்தாலும்.. உன் மெளனங்கள் போதும்

இந்த புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா..

இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

முதன்முறை வாழப்பிடிக்குதே..

முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..

முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே

முதன்முறை காற்று வருகுதே

முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்..

மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி

உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்

இதோ இதோ இந்த பயணத்திலே..

இது போதும் கண்மனி.. வேறென்ன நானும் கேட்பேன்

பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா

என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா..

முதன்முறை வாழப்பிடிக்குதே..

முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..

முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே

முதன்முறை காற்று வருகுதே

முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..

Edited by ஈழமகள்

ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்

ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்....

  • கருத்துக்கள உறவுகள்

அய்ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கறுப்ஸ் அண்ணா இப்படி உங்கள் காலத்துப் பாடல்களைக் கொண்டு வந்து போட்டால் நாங்கள் எப்படிக் கண்டு பிடிக்கிறது? :lol::lol:

இது பழைய பாடல் இல்லை. வானொலியில் கேட்டேன் .

பாடல் எனக்கு பிடித்திருந்தது.

புரடாதிக்கு பின் தூசு தட்டியிருக்கும் கறுப்பிக்கு பாராடுக்கள். தொடரட்டும்......

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக்கூடாதா என்ற பாடலா?

நன்றி.

நீங்கள் குறிப்பிட்ட பாட்டு இல்லை.

பாடலை ஈழமகள் கண்டுபிடித்துவிட்டா.

பல்லவியா??????

அது என் பிகர் இல்லையே

யாருங்கோ உங்க பிகர்?

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை

தெய்வம் அன்றி யாரும் இல்லை

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை

அன்பு எனும் நூலில் ஆக்கிய மாலை

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா

ஜீவன் யாரும் ஒன்று, இங்கு யாரும் சொந்தமே

இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே

கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை

கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை

ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்

ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே

என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்

கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும்

இல்லை

சரியான பல்லவியை கண்டுபிடித்த கறுப்பிக்கு வாழ்த்துக்கள்...! :lol:

"தாலியேறும் நாள் வரைக்கும்

கண்ணிரண்டும் தூங்காது

கொட்டு மேளம் கேக்க வேணும் சீக்கிரமே"

படம்: தங்கைக்கோர் கீதம்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தங்க நிலவே உன்னை உருக்கி

தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ

நட்சத்திரமே உன்னை உடைச்சி

விதவிதமா வைர நகை போட்டிடவோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

தங்க நிலவே உன்னை உருக்கி

தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ

நட்சத்திரமே உன்னை உடைச்சி

விதவிதமா வைர நகை போட்டிடவோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஜவுளிக் கடை பொம்மை கூட

கட்டுதம்மா பட்டுச் சேலை

உனக்கொண்ணு வாங்கிடவே

ஏழை அண்ணன் ஏங்கிடவே

ஜவுளிக் கடை பொம்மை கூட

கட்டுதம்மா பட்டுச் சேலை

உனக்கொண்ணு வாங்கிடவே

ஏழை அண்ணன் ஏங்கிடவே

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்

காசக் கண்டு விட்டு விடுவேன் ஹ..

ஆசைப்பட்டு தொட்டு விடுவேன்

காசக் கண்டு விட்டு விடுவேன்

நாளும் வரும் நாளை என்று காத்திருப்பேன்

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

கண்ணீரில் நான் மிதந்து

கண்மணியைக் கரை சேர்ப்பேன்

பட்டினியா நான் கிடந்து

சீதனங்கள் சேத்து வைப்பேன்

கண்ணீரில் நான் மிதந்து

கண்மணியைக் கரை சேர்ப்பேன்

பட்டினியா நான் கிடந்து

சீதனங்கள் சேத்து வைப்பேன்

தாலியேறும் நாள் வரைக்கும்

கண்ணிரண்டும் தூங்காது

தாலியேறும் நாள் வரைக்கும்

கண்ணிரண்டும் தூங்காது

கொட்டு மேளம் கேக்க வேணும் சீக்கிரமே

தங்க நிலவே உன்னை உருக்கி

தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ

நட்சத்திரமே உன்னை உடைச்சி

விதவிதமா வைர நகை போட்டிடவோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

ஆரிரரோ ஆரிராரிரரோ

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

இதோ அந்த பாடல்

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்

ரகளைகள் செய்பவனா ?

என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு

அழும்புகள் செய்பவனா ?

மழை போலே வருவானா ?

மடி மேலே விழுவானா ?

மலர் போலே தொடுவானா ? தொடுவானா ?

இவன் தானா ? இவன் தானா ?

இவனோடு இணைவேன ? (2)

(என் ரகசிய ...)

ஒரு முறை பார்கையில் பனியென உருகினேன்

மறுமுறை பார்கையில் தீயிலே வேகிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்

மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கி போகிறேன்

கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா ...

இவன் தானா ? இவன் தானா ?

இவனோடு இணைவேனா ?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்

ரகளைகள் செய்பவள ?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்

ரகளைகள் செய்பவனா ? செய்பவனா ?

தூரத்தில் நின்றென்னை ரசிப்பது போதுமா ?

தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா ?

வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய்

பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன்

இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்

கன்ன குழிகள் தான் காதல் தேசமா ?

ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தம ?

இவள் தானா ? இவள் தானா ?

இவளோடு இணைவேனா ?

(என் ரகசிய ...)

  • 2 weeks later...

அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

என்ன வேண்டும் இனி உனக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

என்ன வேண்டும் இனி உனக்கு?

ஆசைப் பட்ட எல்லாத்தையும்

காசு இருந்தா வாங்கலாம்

அம்மாவ வாங்க முடியுமா

நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆசைப் பட்ட எல்லாத்தையும்

காசு இருந்தா வாங்கலாம்

அம்மாவ வாங்க முடியுமா

நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும்

தாய் போல தாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும்

தாய் போல தாங்க முடியுமா

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா

ஆசைப் பட்ட எல்லாத்தையும்

காசு இருந்தா வாங்கலாம்

அம்மாவ வாங்க முடியுமா நீயும் லாலாலா.....லாலாலா.....லாலாலா.....லாலாலா.....

பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா

பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்தே பசி மறப்பா

இளவட்டம் ஆன பின்பும்

எண்ணை தேய்ச்சு குளிக்க வைப்பா

உச்சி முதல் பாதம் வரை

உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா

நெஞ்சிலே நடக்க வைப்பா

நிலாவ பிடிக்க வைப்பா

பிஞ்சு விரல் நகம் கடிப்பா

பிள்ளை எச்சில் சோறு தின்பா

பல்லு முளைக்க நெல்லுமுனைய

மெல்ல மெல்ல தான் கீறி விடுவா

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா

ஆசைப் பட்ட எல்லாத்தையும்

காசு இருந்தா வாங்கலாம்

அம்மாவ வாங்க முடியுமா

நீயும் அம்மாவ வாங்க முடியுமா

மண்ணில் ஒரு செடி முளைச்சால்

மண்ணுக்கு அது பிரவசம் தான்

உன்னைப் பெற துடி துடிச்சால்

அன்னைக்கு அது பூகம்பம் தான்

சூரியனைச் சுற்றிக் கொண்டே

தன்னை சுற்றும் பூமியம்மா

பெற்றெடுத்த பிள்ளையச் சுத்தி

பித்துக் கொள்ளும் தாய்மையம்மா

கர்ப்பத்தில் நெழிந்த உன்னை

நுட்பமாய் தொட்டு ரசிப்பா

பேதை போல் அவள் இருப்பா

மேதையாய் உன்னை வளர்ப்பா

என்ன வேண்டும் இனி உனக்கு

அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா

ஆசைப் பட்ட எல்லாத்தையும்

காசு இருந்தா வாங்கலாம்

அம்மாவ வாங்க முடியுமா

நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை

தேடி வந்து நின்றாலும்

தாய் போல தாங்க முடியுமா

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா

ஆராரிரோ....ஆராரிரோ.....ஆராரிரோ....ஆராரிரோ...ஆராரிர ோ

சரியான பாடலை கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள் நுணாவிலன் அண்ணா...!

இதோ உங்களுக்கான பரிசு: :D

93367-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Gold-Medal-Award-On-A-Red-White-And-Blue-Ribbon.jpg

holiday-cake-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மேல இருக்கிற மாலையை அவருக்கு போடுங்கள்

மற்றதெல்லாம் எனக்கு..... :D

சமையல் சாதம்

காய்கறிகளும்பிரமாதம்

......

இதுவும் எனக்கு போதாதே...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பரிசுக்கு. :D:D

மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா??

சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.