Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பரிசுக்கு. :D:D

மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா??

சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்??

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா??

சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்??

தென்றலே தென்றலே மெல்ல நீ விசு

பூ உடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ விசு

பூ வுடன் மெல்ல நீ பேசு

கரையின் மடியில் நதியும் தூங்கும்

கவலை மறந்து தூங்கு

இரவின் மடியில் உலகம் தூன்கும்

இனிய கனவில் தூங்கு

தென்றலே தென்றலே மெல்ல நீ விசு

பூ வுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா கண்ணில் நீரின் தீ வலை யா

நோயானேன் உயிரும் நீ ஆனேன்

இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா

வாராயோ எனை நீ சேராயோ

தூங்க வைக்கும் நிலவே தூக்கம் இன்றி நீ ஏன் வாடினாயோ

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூ வுடன் மெல்ல நீ பேசு

மாலை வானில் கதிரும் சாயும்

மடியில் சாய்ந்து தூங்கடா

பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா

மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா??

சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்

தூங்க வைக்க பாடினேன் நான் தூக்கம் இன்றி வாடினேன்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூ வுடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூ வுடன் மெல்ல நீ பேசு

கரையின் மடியில் நதியும் தூங்கும் ]

கவலை மறந்து தூங்கு

இரவின் மடியில் உலகம் தூங்கும்

இனிய கனவில் தூங்கு

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

தென்றலே ........தென்றலே .......

.வந்து நீ வீசு என்ற பாடலா?

ஹா.............ஹா....ஒரே வேளை இருவர் பதில் சொல்லியுள்ளோம்

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு

கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு

  • கருத்துக்கள உறவுகள்

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

வாழும் காலம் யாவும் உனக்காக நாந்தான்

காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன்

கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே

ஏதோ ராகம் எனது குரலின் வழி

தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர

கேட்கும் யாரும் உருகி உருகி விழ

காதில் பாயும் புதிய கவிதை இது

அழகு மலையில் ஒரு அமுத மழையும் விழ

நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ

ஏனோ...

நாளெல்லாம் சங்கீதம் நெஞ்செல்லாம் சொந்தோஷம்

கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு

கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு

நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு

போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு

உறவு எதுவுமில்லை கவலை சிரிதுமில்லை

தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை இதுதான்

நாந்தான்...

பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

இரவாக நீயும் நிலவாக நானும்

நீயிருக்கும் காலம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என்மனதில் விதையாய் நீயிருந்தாய்

மறு நாள் பார்க்கையிலே மரமாய் மாறிவிட்டாய்

வாத்தியார் நீங்களும் இரு வ்ரி எழுதிவிடுங்க..............

மேலுள்ள்து என்ன பாடல்........?...

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா

உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?

அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?

உன்னை நான் என்பதா?

(என்னை தாலாட்டும்..)

நதியாகா நீயும் இருந்தாலே நானும்

நீயிருக்கும் தூரம் வரை கரையாகினேன்

இரவாக நீயும் நிலவாக நானும்

நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்

மறுநாள் பார்க்கையிலே வானமாய் மாறிவிட்டாய்

நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்

நெஞ்சில் நீ வாழ்கிறாய்

(என்னை தாலாட்டும்..)

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்

எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்

எந்தன் ஜீவன் உந்தன் ககியில் விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய்

என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்

தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன்

தினம் தீயாகிறேன்

(என்னை தாலாட்டும்..)

நன்றி: கூகிள் ஆண்டவர் :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பாராடுக்கள் இசை... :lol: ...........நீங்களும் இருவ்ரி களை எழுதி விடலாமே..........

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாங்கோ..! :lol:

விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா

வெள்ளித்தேர் வண்ணத்தில் வரும் மேகமா :lol:

இந்தாங்கோ..! :lol:

விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா

வெள்ளித்தேர் வண்ணத்தில் வரும் மேகமா :lol:

ஆண் : நாள் நல்ல நாள்

உன் இதழில் எழுதும் இனிய கவிதை

இன்பத் தேன் சிந்தும் நாள்

இன்பத் தேன் சிந்தும் நாள்

நாள் நல்ல நாள்

உன் இதழில் எழுதும் இனிய கவிதை

இன்பத் தேன் சிந்தும் நாள்

இன்பத் தேன் சிந்தும் நாள்

பெண் : நாள் நல்ல நாள்

உன் உறவு மழையில் நனையும் இரவு கண்டு

தேன் சிந்தும் நாள்

இன்பத்தேன் சிந்தும் நாள்

நாள் நல்ல நாள்

ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா

பெண் : வெள்ளித்தேர் வண்ணத்தில் வரும் மேகமா

ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா

பெண் : வெள்ளித்தேர் வண்ணத்தில் வரும் மேகமா

ஆண் : பாராளும் ராஜாத்தி ஊர்கோலமாம்

பெண் : பக்கத்தில் ராஜாவை நான் காணலாம்

ஆண் : கண்டாய் கொள்ளை கொண்டாய் முல்லைச் செண்டாய் நெஞ்சில் ஆட

பெண் : கண்ணா காதல் மன்னா என்று வந்தேன் சிந்து பாட

ஆண் : ஆஹா ஆஆஅ லா ல லாலா

பெண் : நாள் நல்ல நாள்

பெண் : உன்னைத்தான் எண்ணித்தான் நான் வாழ்வது

ஆண் : உள்ளத்தை அள்ளத்தான் நாள் பார்த்தது

பெண் : ஆரம்ப காலத்தில் நாணம் வரும்

ஆண் : ஆனந்த ராகத்தில் போதை வரும்

பெண் : வந்தால் என்ன தந்தால் என்ன என்றே வந்த பாவை

ஆண் : தந்தேன் இன்று தந்தேன் என்னை இன்னும் என்ன தேவை

பெண் : லா லா லா லலல்லா

ஆண் : நாள் நல்ல நாள்

உன் இதழில் எழுதும் இனிய கவிதை

இன்பத் தேன் சிந்தும் நாள்

இன்பத் தேன் சிந்தும் நாள்

நாள் நல்ல நாள்

பெண் : ஆஹா ஆஆ

ஆண் : ஆஹா ஆஆ

ஆண் & பெண் : ல ல லா லா ல லாலா

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தில் இருந்து

யாரோ எழுதும்

காதல் கடிதம்

இன்றுதான் வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா

இல்லே பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்

நானும்தான் நெனச்சேன்

ஞாபகம் வரல

யோசிச்சா தெரியும்

யோசன வரல

தூங்கினா விளங்கும்

தூக்கம்தான் வரல

பாடுறேன் மெதுவா உறங்கு

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்

துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்

காதல் கடிதங்கள் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க

நாயகன் ஒருவன்

நாயகி ஒருத்தி

தேன் மழை பொழிய

பூவுடல் நனைய

காமனின் சபையில்

காதலின் சுவையில்

பாடிடும் கவிதை சுகம்தான்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

இரவில் நிலவொன்று உண்டு

உறவினில் சுகமொன்று உண்டு

மனைவியின் கனவொன்று உண்டு

எனக்கது புரிந்தது இன்று

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த் வரம்.............இந்த பாடலில் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்

பந்தம் தான் வாழ்வில் துனபம்

தாய் என்னும் தெய்வம்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தையும் நீ கொடுத்தாய்

ஆனால் முத்தத்துக்கோ நாள் குறித்தாய்…

  • கருத்துக்கள உறவுகள்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்

முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி

மறுமுறை உயிர் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

போகப்போக புரிவது என்ன

போதை ஏதோ வருவது என்ன

எனக்கென்ன அதிசயம்

எதுவென்ன விளக்கிடு கொஞ்சம்

படம் : நீ ஒரு மகாராணி

பாடல் : அவள் ஒரு பச்சைக்குழந்தை

பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா அம்மா

இசை : திரு.சங்கர் கணேஷ்

அவள் ஒரு பச்சைக்குழந்தை

பாடும் பறவை பருவம் பதினாறு

அவன் ஒரு ராஜகுமாரன்

அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்

மேள தாளங்கள் வாழ்த்துதே

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பல்லவி. அடுத்து,

சந்திரன் இங்கு சாட்சியுண்டு

சங்கமமாகும் காட்சியுண்டு

வா மஞ்சமே பார் நெஞ்சமே

புதிய உலகம் திறந்தது

பழைய கனவு மறைந்தது

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு மேகமே இங்கு ஓடி வா

எந்தன் துணையை அழைத்து வா

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை

உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே

உந்தன் கண்ணுக்குள் ஆட வா

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை

நெஞ்சின் மன்றத்தில் கூற வா

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது

கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது

கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா

பூமாலை நான் சூடும் நாள் வந்ததா

நான் நீயன்றோ நீ நானன்றோ

எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா

எந்தன் துணையை அழைத்து வா

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை

நெஞ்சின் மன்றத்தில் கூற வா

காணாத துணை காண வந்தது இரவு

கையோடு கை சேர்க்க வந்தது உறவு

காணாத துணை காண வந்தது இரவு

கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சியுண்டு

சங்கமமாகும் காட்சியுண்டு

வா மஞ்சமே பார் நெஞ்சமே

புதிய உலகம் திறந்தது

பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா

எந்தன் துணையை அழைத்து வா

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை

உந்தன் நினைவில் நிறுத்தி வா

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்

அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில்

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்

அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில்

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்

வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன

பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன

நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)

இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்

அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா

அற்றைத் திங்கள் அன்னினவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன

யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்

அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்ப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா

அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

Edited by தமிழினி

பாசம் என்று எதை சொல்வது

பக்தி என்று எதை சொல்வது

அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

எங்கள் வீடு கோகுலம்

என் மகன் தான் கண்ணனாம்

தந்தை வாழுதேவனோ

தங்கமானா மன்னனாம்

(எங்கள் வீடு..)

(நல்லதொரு..)

அன்னை என்னும் கடல் தந்தது

தந்தை என்னும் நிழல் தந்த்து

(அன்னை..)

பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்

நன்றி என்னும் குணம் கொண்டது

நன்மை செய்யும் மனம் கொண்டது

எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்

(நல்லதொரு..)

வெள்ளம் போல ஓடுவான்

வெண்மணல் மேல் ஆடுவான்

கானம் கோடி பாடுவான்

கண்ணன் என்னைத் தேடுவான்

(கானம் கோடி..)

மாயம் செய்யும் மகன் வந்தது

ஆயர்பாடி பயம் கொண்டது

அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்

இந்த பிள்ளை நலம் கொள்ளவும்

என்னைப் பார்த்து எனை வெல்லவும்

கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து

நான் வளர்த்தேன்

(நல்லதொரு...)

கோலம் கொண்ட பாலனே

கோவில் கொண்ட தெய்வமாம்

தாயில் பிள்ளை பாசமே

தட்டில் வைத்த தீபமாம்

பாசம் என்று எதை சொல்வது

பக்தி என்று எதை சொல்வது

அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?

பிள்ளை என்னும் துணை வந்தது

உள்ளம் என்றும் இடம் கொண்டது

இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.