Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த யுத்த வெறி பிடித்த பைத்தியம். - சிங்கள வழக்கறிஞர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_45414183_-1.jpg

Nimalka Fernando

மகிந்த தன்னை ஒரு சிங்கள அரசனாக எண்ணிக்கொண்டு யுத்த வெறி பிடித்து யுத்த வெற்றிக்காக அலையும் ஒரு பைத்தியம் என்று சொல்கிறார் NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர்.

கடந்த சிலவருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் அதன் இராணுவ மூலோபாயத்தை உருவாக்கிய விதத்தித்திலிருந்து, அது அரசியல்மயப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்குவதில் அக்கறைகொண்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் எந்த அரசியல் தீர்வையும் முன் வைக்கப் போவதில்லை. அப்படி ஒன்றே அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல..

சிங்கள மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் ஊடக சுதந்திரத்தையும் அவர்கள் வழங்கப் போவதில்லை.

தற்போதைய நிலங்களை அபகரிக்கும் இந்த யுத்த வெற்றியால் தமிழ் தேசிய போராட்டத்தை தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்ல முடியாது. அது வேறோரு வடிவத்தில் தொடரும். அதுமட்டுமன்றி இந்த வெற்றிகள் தற்காலிகமானவை. பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் சில காலத்தில் வன்முறைகள் அடுத்த சுழற்சிப் புள்ளியை சுற்றி இவர்களுக்கு எதிராக சுற்ற ஆரம்பிக்கும்.

கொழும்பில் வெடி கொழுத்துகிறார்கள். அவை பாதுகாப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு குழுவினரால் இலவசமாக மக்களிடம் திணிக்கப்பட்ட வெடிகள். என்னால் தாங்களாகவே வெடிகளை கடையில் வாங்கி கொழுத்தக் கூடிய ஏழை சிங்கள மக்களை காண முடியவில்லை.

இந்த யுத்த வெற்றியால் நாட்டுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை. இவை தற்காலிகமானவையே. இந்த இராணுவ வெற்றிகளும் அணுகுமுறைகளும் இந்த நாட்டில் இனப்பிரச்சனைக்கு தீர்வைத் தரப்போவதில்லை. இவ்வாறு உண்மைகளை அப்படியே போட்டுடைத்திருக்கிறார் இந்த சிங்கள மனித நேயமுள்ள வழக்கறிஞர்.

-------------------------

NIMALKA FERNANDO, HUMAN RIGHTS LAWYER, COLOMBO

From the manner in which the Sri Lankan government developed its military strategy over the past few years, it was very clear that they were not interested in coming to any political negotiation.

There was never any hope from my side that President Mahinda Rajapaksa would deliver any political solution to the ethnic conflict because the whole psyche of the Rajapaksa regime is a psycho of being a victor.

If you look at the songs that were written about him during his election campaign - they were calling him the king. If you have a king, you must have a kingdom.

The latest developments can be described as a geographical victory. But this is not the end of the struggle for Tamil nationalism in Sri Lanka.

Nor will this provide a solution to the aspirations of the Tamil people as well as the aspirations of the Sinhala people who want a democratic country, democratic values, media freedom, human rights protected.

The actual struggle for Tamil nationalism will take a different form. Those who are lighting crackers in celebration have been given crackers for free by the civil defence corps. I am yet to find a poor Sinhalese family go into a shop to buy crackers.

This will definitely not bring security to Sri Lanka. This is a short-term military strategy that has gained access to certain territories that the army couldn't go hitherto. That has not given a solution to the ethnic conflict in this country.

We will see another cycle of violence.

bbc.com - opinion about current situation in Sri Lanka.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர்.

நாங்கள் தமிழராய் பிறந்நதால் அழிகின்றோம். இந்தம்மா சிங்களத்தியாக பிறந்து வாழ வழியிருந்தும் வீணாபயங்கரவாதிளினால் கொலைசெய்ய படபோகின்றா? உண்மையையும் நீதியையும் பேசுபவனே இந்த உலகில் பைத்தியகரன்.

Edited by Maruthankerny

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர்.

நாங்கள் தமிழராய் பிறந்நதால் அழிகின்றோம். இந்தம்மா சிங்களத்தியாக பிறந்து வாழ வழியிருந்தும் வீணாபயங்கரவாதிளினால் கொலைசெய்ய படபோகின்றா? உண்மையையும் நீதியையும் பேசுபவனே இந்த உலகில் பைத்தியகரன்.

ஒரு குறிப்பிட்ட தொகை... படித்த மத்திய வர்க்க சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் அவர்களின் பிரச்சனை தொடர்பில் ஒரு நேர்மையான, மனிதாபிமான கண்ணோட்டம்.. உண்டு. அது சகோதரத்துவமாகக் கூட வெளிப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

என்னை ஒரு தடவை கொழும்பு வீதியில் வைத்து இராணுவம் பிடித்த போது என்னைக் காணாது எனது பெற்றோர் தவித்ததைக் கண்டு அன்று முழு நாளும் என் பெற்றோரோடு சேர்ந்து உள்ள பொலிஸ் நிலையங்கள் எல்லாம் ஏறி இறங்கிய சிங்கள மக்கள் ஏன்.. சகோதரர்கள் என்றே சொல்லலாம்.. இருந்திருக்கிறார்கள். இப்போதும் அதே உறவையே அந்த ஒரு சிலர் பேணி வருகின்றனர். தமிழ் மக்களின், விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளுக்கு மானசீகமாக ஆதரவு வழங்கும் சில சிங்கள மக்களும் உண்டு. :rolleyes:

ஆனால் பேரினவாத சிங்கள பெளத்தர்களே சிங்களவர்கள் மத்தியில் அதிகம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பேரினவாத சிங்கள பெளத்தர்களே சிங்களவர்கள் மத்தியில் அதிகம்..!

இந்த அம்மணிக்கு என்ன நடக்கப்போகிறதோ ??

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு சிங்களவரின் பேட்டியைப் பார்க்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52100

  • கருத்துக்கள உறவுகள்

_45414183_-1.jpg

Nimalka Fernando

மகிந்த தன்னை ஒரு சிங்கள அரசனாக எண்ணிக்கொண்டு யுத்த வெறி பிடித்து யுத்த வெற்றிக்காக அலையும் ஒரு பைத்தியம் என்று சொல்கிறார் NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர்.

துணிந்து உண்மையை சொன்ன நிமல்கா (F)பெர்னான்டோ விற்கு மகிந்த கோஷ்டியால் எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாது .

அம்மணி சாகப்போவது கிட்டத்தட்ட உறுதி... யாரவு புத்த பிக்கு கல்லாலை எறிஞ்சாவது கொல்லுவான்....

அம்மணி சாகப்போவது கிட்டத்தட்ட உறுதி... யாரவு புத்த பிக்கு கல்லாலை எறிஞ்சாவது கொல்லுவான்....

உறுதிதான்..... எப்ப?எங்கே? என்று மகிந்தர் சொல்லவேண்டும்.

இதுவும் தற்கொலைமுளற்சிதான் என்றாலும்.. இதில வீரமும் நேர்மையும் நிறைய இருக்கு புத்தர் இவவயாவது சுவாதீனமா வைச்சிருக்காரே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

_45414183_-1.jpg

Nimalka Fernando

மகிந்த தன்னை ஒரு சிங்கள அரசனாக எண்ணிக்கொண்டு யுத்த வெறி பிடித்து யுத்த வெற்றிக்காக அலையும் ஒரு பைத்தியம் என்று சொல்கிறார் NIMALKA FERNANDO எனும் கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை வழக்கறிஞர். மகிந்த கூட்டமே ஒரு சைகோ கூட்டம் எங்கிறார் இந்த வழக்கறிஞர்.

மன்னாரில் இருந்து இராணுவ நடவடிக்கையை தொடங்கி வெற்றிகளை பெற அவர்கள் சில வருடங்களாகவே திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் எப்போதுமே தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கக் கூடிய தீர்வை முன் வைக்கும் எண்ணம் இருந்ததில்லை. அவர்கள் எந்த அரசியல் தீர்வையும் முன் வைக்கப் போவதில்லை. அப்படி ஒன்றே அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல..

-------------------------

NIMALKA FERNANDO, HUMAN RIGHTS LAWYER, COLOMBO

From the manner in which the Sri Lankan government developed its military strategy over the past few years, it was very clear that they were not interested in coming to any political negotiation.

bbc.com - opinion about current situation in Sri Lanka.

இங்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு செய்த மொழிபெயர்ப்பில் ஏற்பட்டுள்ள தவறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

From the manner in which the Sri Lankan government developed its military strategy over the past few years, it was very clear that they were not interested in coming to any political negotiation.

என்பது பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து இராணுவ நடவடிக்கையை தொடங்கி வெற்றிகளை பெற அவர்கள் சில வருடங்களாகவே திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் எப்போதுமே தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கக் கூடிய தீர்வை முன் வைக்கும் எண்ணம் இருந்ததில்லை.

உண்மையில் அது இப்படியிருந்திருக்க வேண்டும்.

கடந்த சிலவருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் அதன் இராணுவ மூலோபாயத்தை உருவாக்கிய விதத்தித்திலிருந்து, அது அரசியல்மயப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்குவதில் அக்கறைகொண்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு செய்த மொழிபெயர்ப்பில் ஏற்பட்டுள்ள தவறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

From the manner in which the Sri Lankan government developed its military strategy over the past few years, it was very clear that they were not interested in coming to any political negotiation.

என்பது பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து இராணுவ நடவடிக்கையை தொடங்கி வெற்றிகளை பெற அவர்கள் சில வருடங்களாகவே திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் எப்போதுமே தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கக் கூடிய தீர்வை முன் வைக்கும் எண்ணம் இருந்ததில்லை.

உண்மையில் அது இப்படியிருந்திருக்க வேண்டும்.

கடந்த சிலவருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் அதன் இராணுவ மூலோபாயத்தை உருவாக்கிய விதத்தித்திலிருந்து, அது அரசியல்மயப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இறங்குவதில் அக்கறைகொண்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது

நான் வரிக்கு வரி.. அப்படியே மொழிபெயர்ப்பைச் செய்யவில்லை. அந்தச் செய்தியை சாரம்சமாக வைத்தே மொழி பெயர்ப்பைச் செய்திருக்கிறேன். உங்கள் மொழி பெயர்ப்பு குறித்த வசனம் தொடர்பில் சரியானதே..! மன்னாரில் இருந்து வன்னிக்கான பிரதான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால்.. அதற்கான திட்டமிடல் சில ஆண்டுகளாகவே போடப்பட்டு வந்த நிலையில்.. அதை நடேசன் அண்ணா போன்றவர்களும் சுட்டிக்காட்டி இருந்த நிலையில்... தான் நான் அப்படி எழுதினேன். manner என்பதையல்ல..! :rolleyes:

இருந்தாலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வசனத்தின் நேரடி மொழிபெயர்பு இணைக்கப்பட்டுள்ளது. அது சார்ந்த கருத்துத் தொனிப்புக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.