Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

முகத்தார்:என்னப்பா இவை இப்படி மூச்சிரைக்க ஓடுகினம்?

சாத்திரி:இது ஓட்டப்போட்டி ,யாரு முதலா வாறாரோ அவருக்குப் பரிசு.

முகத்தார்:அப்ப முதலா வாறவருக்குத் தான் பரிசெண்டா ,மற்றவையெல்லாம் ஏன் ஓடுகினம்?

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

முகத்தார்:பொன்னம்மா நான் உன்னைக் காதலிக்கிறன், என்னைக் கலியாணம் செய்வியோ?

பொன்னம்மா:எனக்கு உங்களை விட ஒரு வயசு கூட, எப்படி நான் உங்களைக் கலியாணம் செய்யுறது?

முகத்தார்: அப்ப நாங்கள் அடுத்த வருசம் கலியாணம் செய்வோமே?

Link to comment
Share on other sites

முகத்தார்:பொன்னம்மா நான் உன்னைக் காதலிக்கிறன், என்னைக் கலியாணம் செய்வியோ?

பொன்னம்மா:எனக்கு உங்களை விட ஒரு வயசு கூட, எப்படி நான் உங்களைக் கலியாணம் செய்யுறது?

முகத்தார்: அப்ப நாங்கள் அடுத்த வருசம் கலியாணம் செய்வோமே?

:lol: :P :lol:

Link to comment
Share on other sites

எங்கையெல்லாம் போய் கடைசிலை முகத்தான் வீட்டுக்கையே வந்திட்டியள் சரி பரவாயில்லை இதையும் ஒருக்கா கேளுங்கோவன்

ஒருநாள் வெளியிலை போட்டு வீட்டுக்கு வந்தால் எனக்கொரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது என்னவெண்டால் என்ரை மனுசியும் என்ரை அம்மாவும் (மாமி) பக்கத்திலை இருந்து சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு என்ரை அம்மாவின் விரல் நகங்களை மனுசிகாரி வெட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அப்பாடி இனி வீட்டிலை நிம்மதியாக இருக்கலாம் இரண்டும் சமாதானம் ஆகிவிட்டுதுகள்போல என சந்தோஷப்பட்டுக் கொண்டு மனுசி சாப்பாடு போடேக்கை நைசாகக் கேட்டன்

முகத்தார் : ஏனடியம்மா மாமியாரோடை நல்ல ஒட்டாக்கிடக்கு என்ன விசயம்?

பொண்ணம்மா : அட நீங்க வேறை மனுசி புலிமாதிரி நகத்தை வளர்த்து வைச்சிருக்கு

போணகிழமை சண்டை பிடிக்கேக்கை பிறாண்டி போட்டுது அதுதான் ஒரு

பாதுகாப்புகாக வெட்டி விட்டனான்

முகத்தார் : நாசமாப் போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::D:lol::lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P

Link to comment
Share on other sites

என்ன எல்லாருக்கும் முகத்தான் எண்டவுடனை ஒரு நக்கல் சிரிப்பு

எனக்கு கொஞ்ச நாளா என்னத்தைப் பாத்தாலும் இரண்டு இரண்டாத் தெரியுது எண்டுபோட்டு டாக்குத்தரை ஒருக்கா பாக்கப் போனன்

முகத்தார் : டாக்டர் எனக்கு பாக்கிறதெல்லாம் இரண்டு இரண்டாகத் தெரியுது????

டாக்குத்தர் : இதைச் சொல்ல ஏன் நாலு பேர் வந்திருக்கிறீங்கள்..

( சாத்திரி சொல்லுறர்....ஆகா.......முகத்தான் 2பெக் போட்டிருக்கெண்டால் டாக்குத்தர் 4பெக் எல்லோ போட்டிருக்கிறார் )

Link to comment
Share on other sites

அது சரி முகத்தார் அதைப்போய் 5 தரம் (டொக்டரிட்டை போன விசயத்தைப்பற்றி) எழுதி இருக்கிறீர்?? :evil: :oops: :evil:

Link to comment
Share on other sites

முகத்தாருக்கு கண்பார்வை கொஞ்சம் குறைவு எண்டு என்னட்டை நல்ல டாக்கொத்தரா சொல்லு எண்டு கேட்டார் நானும் எனக்கு தெரிஞ்ச நல்ல கண் வைத்தியர் கண்ணுதுரையின்ரை விலாசத்தை குடுத்து அனுப்பினன். போன முகத்தான் திரும்பி வந்து என்னை பேசினான் நீயெல்லாம் ஒரு மனிசனா நல்ல டாக்கொத்தரின்ரை விலாசம் கேட்டா எங்கையோ அனுப்பிவிட்டிட்hய் எண்டான். எனக்கு ஒண்டும் விழங்கேல்லை என்ன நடந்தது எண்டு கேக்க முகத்தான் சொன்னான் நீ சொன்ன டாக்கொத்தரிட்டை பேனனான் வாசல்லை எழுதி போட்டிருந்தது பார்வை நேரம் காலை 8மணியிலிருந்து மாலை4மணிவரையெண்டு. 4மணிக்கு பிறகு கண்தெரியாத டாக்கொத்தரிட்டையோ என்னை அனுப்பினனி எண்டு கத்தினான்.இப்பிடியானவனை என்ன செய்ய?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol:
Link to comment
Share on other sites

சாத்திரி உந்த கண்ணுத்துரை பாரியாரியாரிட்டை இன்னொரு விசயத்தையும் போணநேரம் கேட்டன்

முகத்தார் : டாக்டர் நோய் நொடி இல்லாமல் 100 வருஷம் இருக்க ஒரு மருந்து தாங்கோ ஜயா??

டாக்டர் : தண்ணி போடுற பழக்கம் இருக்கா?

முகத்தார் : இல்லை ஜயா.

டாக்டர் : வெத்தலை பொயிலை போடுறதுண்டா?

முகத்தார் : தொடக்கூட மாட்டன் ஜயா.

டாக்டர் : எதாவது பெண்களின் தொடர்பு இருக்கா?

முகத்தார் : மனுசியைத் தவிர எங்கையும் போறதில்லை ஜயா.

டாக்டர் : பிறகு என்ன நாசத்திற்கு நீயெல்லாம் 100வருஷம் வாழவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல டாக்கடர் தான் :lol:

Link to comment
Share on other sites

ஜோவ்வ் முகத்தார்... எங்கை அய்யா இருக்கிறாரு அந்த டாக்டறுறூஊஊ.. இல்லை நமக்கு எல்லாத்தகுதியும் இருக்குது (அதுதானோய் உம்மட்ட கேட்ட தகுதிகள்) அதுதான் ஒருக்கால் போய் பார்த்தால் என்னம் 100 வருடத்துக்கு பொதுஜன ஜக்கியமுன்னனியோட உடன்படிக்கை போட்டு டமிழ் மக்களுக்கு ஆக உழைக்க ஒரு திட்டம் போடலாமெல்லோ??? :idea: :?

Link to comment
Share on other sites

தம்பி மேலை பாரப்பு உவன் சாத்திரிதான் டாக்குத்தரின் விலாசம் தந்து போனான் ஆமா...... உமக்குதானே எல்லாத் தகுதியும் இருக்கே அப்ப நூறு வருஷம் கன்போம்தானே பிறகேன் டாக்குத்தரிட்டை போவான்

Link to comment
Share on other sites

இன்னொருக்கா இப்பிடித்தான் உவன்முகத்தான் சுன்னாகம் மீன்சந்தைக்கு பக்கத்திலை மீன்தலையை திண்டு கொண்டிருந்த நாய்க்கு மப்பிலை காலாலை அடிக்க அந்த நாயும் பாய்ஞ்சு கடிக்க கூடாத இடத்திலை கவ்விபோட்டுது நான் பின்னை உவனை எங்கடை கொத்தியாவத்தை நடராசா வைத்தியரிட்டடை கொண்டு போய் விட்டிட்டு வெளியிலை நிண்டன் . உள்ளை போன முகத்தான் வெளியிலை வரேக்கை ஒரு கடதாசியை பிச்சு திண்டுகொண்டு வந்தான். நானும்பயந்து போனன் கடிச்ச நாய் விசர்நாயாக்கும் எண்டு. பிறகுதான் விசயம் தெரிஞ்சுது டாக்கொத்தர் ஊசிபோட்டிட்டு முகத்தான் விளக்கமானவன் எண்டு நினைச்சு ஒருகடதாசியிலை மருந்தெழுதி குடுத்திட்டு மொட்டையா சொல்லியிருக்கிறார் இதை ஒருநாளைக்கு 3 தரம் சாப்பிடுங்கோ எண்டு முகத்தானும் விளக்கமில்லாமல் கடதாசியை தான் சாப்பிட சொன்னவர் எண்டு நினைச்சு அதை திண்டிட்டான் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியின் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் (JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS), கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM), Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1385906
    • இன்று இப்படித்தான் மக்கள் பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்........பணத்தை மையப்புள்ளியாக வைத்து சுழலும் இவ்வுலகில் மக்கள் பெரும்பாலும் இப்படித்தான் வாழ்வார்கள்......!  😴
    • கேரளா திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி( பா ஜ க ) வெற்றி 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.