Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் அன்பளிப்பை புலிகள் புறக்கணித்தனர்:ஜப்பான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘’இலங்கைக்கான சமாதான கட்டமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஜப்பானிய பிரதிநிதி என்ற வகையில் எனது பயணம் பயன் உள்ளதாக அமைந்துள்ளது.

2003ம் ஆண்டு பேச்சுவார்த்தையின் போது நாம் 4 பில்லியன் டாலரை அன்பளிப்பாக கொடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக புலிகள் இதனை புறக்கணீத்தனர்’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’இலங்கை தொடர்பான தெளிவு எமக்கு இருந்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை’’என்று தெரிவித்தார்.

நன்றி நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

2003ம் ஆண்டு பேச்சுவார்த்தையின் போது நாம் 4 பில்லியன் டாலரை அன்பளிப்பாக கொடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக புலிகள் இதனை புறக்கணீத்தனர்’’என்று தெரிவித்தார்.

உங்களிடம் விலை போகவில்லை. அதனால் தான் அவர்கள் புலிகள்.

உங்களை தெரியதா? ஆசியாவின் அம்பக்கு கள்ளன் . தொட்டிலையும் ஆட்டி பிள்ளையயும் கிள்ளிவிடுவீர்கள்? புலிகள் பொல்லைக் கொடுத்து அடி வாங்க விரும்பியிருக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை தெரியதா? ஆசியாவின் அம்பக்கு கள்ளன் . தொட்டிலையும் ஆட்டி பிள்ளையயும் கிள்ளிவிடுவீர்கள்? புலிகள் பொல்லைக் கொடுத்து அடி வாங்க விரும்பியிருக்கவில்லை.

இப்போ மட்டும் என்ன அடிவாங்காமலே இருக்கிறம்??? :(:(:lol:

பேசாமல் இவனை பங்கருக்குள் மட்டத் தேளுடன் விட்டு அந்த $ 4.5 பில்லியனையும் தா என்று புலிகள் ஜப்பான் அரசை மிரட்டியிருக்க வேண்டும், புலிகள் விட்ட தவறு அவர்களிடம் நண்டுக் கறி திண்டு போட்டு, சிங்கள்வனிடம் அந்த விடயத்தை அனுபவித்துப் போட்டு இப்போது இதுவெல்லாம் பேசுது

சரி -ஸொரி அகாசி-இறந்த காலத்தை பற்றி கதைக்க கூடாது.நிகழ்காலத்தை பற்றி சொல்லுங்கோ.அந்த காசை இப்ப நீங்கள் வன்னி மக்களுக்கு கொடுங்கோவன்

நன்றி அகாசி

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான காலத்திலை கட்டுமானப்பணிக்காக 4 பில்லியன் டாலர் பணத்தை உதவிநாடுகள் வழங்க முன்வந்திருந்தன. சிங்கள அரசின் தலையீட்டால் வாக்குறுதிகள் காப்பாற்றப்படாமல் எல்லா ஏற்பாடுகளும் குழம்பிப்போய் பாதியிலே நின்றுவிட புலிகள் டோக்கியோ மாநாடு போன்றவற்றைப் புறக்கணித்தனர். இதைத்தான் ஆக்காசி நினைவுபடுத்துகிறாரேயன்றி புலிகளுக்கென்று தனியாக இவ்வளவு தொகைப்பணத்தை ஜப்பான் தருவதாக ஒத்துகொண்டதாக சரித்திரமில்லை.

இஞ்ச சில ஒட்டுண்ணிகள் ராஜபச்சே இடம் புலிகள் காசு வாங்கி கொண்டு தான் அவனை வெல்ல விட்டவையாம் என்று கதை அளக்குதுகள்.

ராஜபக்ச 4 பில்லியனுக்கு மேல கொடுத்திருப்பாரோ.

துப்பு கெட்டதுகள் நரம்பில்லா நாக்கால எதையும் கதைக்கலாம் எண்டு எல்லாரயும் சாகடிக்குதுகள்

இஞ்ச சில ஒட்டுண்ணிகள் ராஜபச்சே இடம் புலிகள் காசு வாங்கி கொண்டு தான் அவனை வெல்ல விட்டவையாம் என்று கதை அளக்குதுகள்.

ராஜபக்ச 4 பில்லியனுக்கு மேல கொடுத்திருப்பாரோ.

துப்பு கெட்டதுகள் நரம்பில்லா நாக்கால எதையும் கதைக்கலாம் எண்டு எல்லாரயும் சாகடிக்குதுகள்

அவனிட்ட காசை வாங்கி அவனை வெல்ல விட்டதால இவ்வவளவு பிரச்சனையுமாம் என்று சிலதுகள் கதைக்குதுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசன்.......

காசு வாங்கியதாக சு.ப முந்தி ஒப்புக்ண்டவர்கொண்டவர் ஞாபகம் இல்லையோ.......

ஆனா எதுக்கென்று சொல்லவில்லை

உண்மைகள் கசுக்கும்....... அதற்காக அவற்றை உதாசீனப்படுத்த முடியாது

உங்கள் (யப்பான்) அன்பளிப்பு கபடமான வியாபார நோக்கம் கொண்டது, புலிகளின் போராட்டம் தூய விடுதலைக்கானது. இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்காதே.....

ஒருவேளை பணத்தினால் புலியை விலைக்கு வாங்கமுயன்று தோற்ற இறுதி நாடு நீங்களாக இருக்கலாம். எனினும் ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.

சமாதான காலத்திலை கட்டுமானப்பணிக்காக 4 பில்லியன் டாலர் பணத்தை உதவிநாடுகள் வழங்க முன்வந்திருந்தன. சிங்கள அரசின் தலையீட்டால் வாக்குறுதிகள் காப்பாற்றப்படாமல் எல்லா ஏற்பாடுகளும் குழம்பிப்போய் பாதியிலே நின்றுவிட புலிகள் டோக்கியோ மாநாடு போன்றவற்றைப் புறக்கணித்தனர். இதைத்தான் ஆக்காசி நினைவுபடுத்துகிறாரேயன்றி புலிகளுக்கென்று தனியாக இவ்வளவு தொகைப்பணத்தை ஜப்பான் தருவதாக ஒத்துகொண்டதாக சரித்திரமில்லை.

புலிகளுக்கென்று எந்த அரசும் பணம் கொடுக்க முன்வராது. சமாதானத்தின் மூலம் எமது பகுதியை கட்டியெழுப்பத்தான் அந்தப்பணம் தரப்படுவதாகக்கூறப்பட்டிருக

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி காலத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்கள். அந்த நேரமே அரசிடம் பணத்தை கொடுத்து விட்டு (தமிழ் மக்களுக்கு அந்த உதவி வந்து கிடைக்காது என்று கூறியும்) இப்போ தங்களது பணத்தை புலிகள் ஏற்கவில்லை என்று கூறுவது கேலிக்கிடமாக இல்லை திரு அகாசி. தமிழ் மக்களுக்கு சுனாமி பணம் போக விடாமல் ஜே .வி.பி நீதிமற்றத்தில் வழக்கு போட்டு வழக்கை வென்ற நாடகம் தெரிந்ததே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி காலத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்கள். அந்த நேரமே அரசிடம் பணத்தை கொடுத்து விட்டு (தமிழ் மக்களுக்கு அந்த உதவி வந்து கிடைக்காது என்று கூறியும்) இப்போ தங்களது பணத்தை புலிகள் ஏற்கவில்லை என்று கூறுவது கேலிக்கிடமாக இல்லை திரு அகாசி. தமிழ் மக்களுக்கு சுனாமி பணம் போக விடாமல் ஜே .வி.பி நீதிமற்றத்தில் வழக்கு போட்டு வழக்கை வென்ற நாடகம் தெரிந்ததே.

அந்த ....... நீதிபதி தான் , போனகிழமை பென்சன் எடுத்து வீட்டுக்குப் போகும் போது வன்னியில் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை இட்டு பெரிதும் ( முதலைக் ) கண்ணீர் விட்டவரோ .....

இப்போது விளங்குகிறது உங்கள் ஆதங்கமும் தமிழரை அழிப்பதற்கு அள்ளி அள்ளிக் கொடுத்ததன் அந்தரங்கமும். . ஜப்பான் உலகில் பேரழிவைச் சந்தித்தும் இன்னும் திருந்தவில்லை இவர்களெல்லாம் திருந்தவும் மாட்டார்கள்.

இஞ்ச சில ஒட்டுண்ணிகள் ராஜபச்சே இடம் புலிகள் காசு வாங்கி கொண்டு தான் அவனை வெல்ல விட்டவையாம் என்று கதை அளக்குதுகள்.

ராஜபக்ச 4 பில்லியனுக்கு மேல கொடுத்திருப்பாரோ.

துப்பு கெட்டதுகள் நரம்பில்லா நாக்கால எதையும் கதைக்கலாம் எண்டு எல்லாரயும் சாகடிக்குதுகள்

எதற்கும் எமில் காந்தனை பற்றி விசாரித்து வையுங்கள்

கரும்பு தின்ன கூலி வாங்கினால் தவறாகாது என்பது அடியேனின் ஆழமா....ன கருத்து. ஆனால் கூலி இறுதியில் சுருக்கு கயிறாக போகும் அளவிற்கு கரும்புக்கு இந்திய எறும்புகள் உதவி செய்து விட்டதால் பாதிப்பு மோசமாக வந்து விட்டது

எதற்கும் எமில் காந்தனை பற்றி விசாரித்து வையுங்கள்

மகிந்தவிடம் 760 மில்லியன் ரூபா பெற்ற எமில் காந்தன் ஈ.பி.டி.பி. ஜச் சேர்ந்தவர்

http://www.tamiloosai.com/index.php?option...1&Itemid=68

மகிந்தவிடம் 760 மில்லியன் ரூபா பெற்ற எமில் காந்தன் ஈ.பி.டி.பி. ஜச் சேர்ந்தவர்

http://www.tamiloosai.com/index.php?option...1&Itemid=68

அடடா...எப்ப டக்கி அங்கிளை நம்ப தொடங்கினீங்கள்?

அது சரி, எமக்கு உவப்பான செய்தி யார் சொன்னாலும் நம்புவோம். உவப்பில்லை எனில் சொன்னவர் யாரென்றாலும் நம்ப மறுப்போம்.

அடடா...எப்ப டக்கி அங்கிளை நம்ப தொடங்கினீங்கள்?

அது சரி, எமக்கு உவப்பான செய்தி யார் சொன்னாலும் நம்புவோம். உவப்பில்லை எனில் சொன்னவர் யாரென்றாலும் நம்ப மறுப்போம்.

அப்ப பீபீசியும் சண்டேலீடரும் புழுகியிருக்கினம் போல... அங்க இருக்கிற சிங்களவன் எல்லாம் மோட்டுச் சிங்களவன் தானே..

அப்படியே புதினத்தையும் பார்த்திடுங்கோ...

இருப்பினும் கடந்த வாரம் த சண்டே லீடருக்கு அளித்த நேர்காணலில் சுனாலி ரட்ணநாயக்க, எமில் காந்தன் என்பவர் டக்ளசுடன் சேர்ந்தியங்கும் நபர்களில் ஒருவர் எனத் தெரிவித்தார்..

http://www.puthinam.com/full.php?2b34OOo4b...3f1eW2cc4OcY4be

Edited by வசி_சுதா

நேசன்.......

காசு வாங்கியதாக சு.ப முந்தி ஒப்புக்ண்டவர்கொண்டவர் ஞாபகம் இல்லையோ.......

ஆனா எதுக்கென்று சொல்லவில்லை

உண்மைகள் கசுக்கும்....... அதற்காக அவற்றை உதாசீனப்படுத்த முடியாது

என்ன புது கரடி விடுறீர் அப்படி ஒருநாளும் சு.ப சொன்னதில்லை. காசுக்காக விலை போனவர்கள் அவர்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஏன் தோற்றோம் என்பது எமக்குத்தெரியும்

நல்லவர்களாக இருந்தோம்

பணிவானவர்களாக இருந்தோம்

கண்ணியமானவர்களாக இருந்தோம்

லஞ்சம் பெறாதவர்களாக இருந்தோம்

லஞ்சம் கொடுக்காதவர்களாக இருந்தோம்

காந்தியின் தேசத்தை நிர்மானித்தவர்களாக இருந்தோம்

பெண்ணை மதிப்பவர்களாக இருந்தோம்

அதற்கும்மேல் உயிரையும் கொடுப்பவர்களாக இருந்தோம்

கொடுத்தோம் கொடுப்போம்

இது தற்போதய உலகத்துக்கு ஏற்புடையதல்ல என்று தெரிந்தபின்பும்.......

நாம் அவற்றை செய்யவிரும்பவில்லை

எனவே..............???

இது தங்களது வெற்றியல்ல

எமது தோல்வியுமல்ல.....

இதன் தார்ப்பர்யம் புரிந்தவர்களுக்கு இது ஒரு மகாதத்துவம்

புரியாதவர்கள் புரிந்து கொண்டுதான் என்ன செய்யப்போகின்றோம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.