Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணமான ஆண்களுக்கு ஓர் நற்செய்தி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான ஆண்களுக்கு ஓர் நற்செய்தி என்றபடியால் நான் நன்றி சொல்லப் போறது இல்லை ஆனால் இது தொடர்பாக எனது சந்தேகம் என்னவென்றால்;

1)திருமணம் முடித்த தம்பதியினர் பொருளாதார நிலைமை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் குழந்தை பெறுவதை தவிர்த்தால் குறிப்பாக அவர்கள் 2,3 வருடங்களுக்கு உடலுறவு கொள்வதை தவிர்த்தால் [சில பேர் கருத்தடை மாத்திரை ஆணுறை பாவிப்பதை விரும்பா விட்டால்] அந்த குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு அவர்கள் உடலுறவு கொள்வதோ குழந்தை பெறுவதோ கஸ்டமா?

2)தம்பதியினருக்கு குறிப்பாக ஆண்களுக்கு நீரழிவு நோய் இருந்தால் அவர்களுக்கு உடலுறவில் நாட்டம் குறையுமா?

:icon_idea::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:D

:icon_idea::lol::lol:

:(:D:D

:D:unsure::unsure:

என்ன குமாரசாமி அண்ணை வெள்ளையளை இழுத்து எழுதுறியள்.....

அவையின்ர சாப்பாடு நல்லாய் இல்லை எண்டால் அப்ப இந்தளவு

சனத்தொகைக்கும் எங்கட ஆக்களே அப்பன் மார்?????

இது மட்டுமே எங்கட ஆக்களும் வீட்டில வைச்சுக் கொண்டு( கலியாணத்திற்கு பின்) இப்பவும்

வெள்ளையளிட்ட தான் தவறாமல் போய் வருகினமாம்...........

அப்ப அவைக்கு ஒண்டும் செய்ய தெரியாது எண்டால் எங்கட

ஆக்கள் அங்க போய் என்ன செய்யினம்?????????

சும்மா எல்லாத்திலலையும் எங்கட தான் திறம் எண்டு கதைக்கிறதையும் சொல்லுறதையும்

நிப்பாட்டுங்கோ.................ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட கதையாய் தான்

இருக்கு!!!!!!

தமிழ்சிறி,

"விந்துவிட்டான் நொந்து கெட்டான்" என்பது எயிட்சுக்கு சூக்குமமாய் சொல்லி இருக்கிறீனம் என்று நான் நினைக்கவில்லை.

நான் அறிந்த புத்தக அறிவின்படி - குறிப்பாக யோகம், மற்றும் தமிழ் சித்தர்களின் சிந்தனைகளை உள்வாங்கியதன்படி..

இது பிரம்மச்சாரியாய் இருக்கவேண்டியதன் தேவைகருதி... அதாவது.. கலியாணம் கட்டி இருந்தாலும் அளவுடன் இருக்கவேண்டியதன் அர்த்தத்தில் இருப்பதாய் விளங்கிக்கொள்கின்றேன்.

சித்தர்கள் விந்தை வெளியேற்றாது அதை கட்டச்செய்து அப்படியே அதை சக்தியாக (குண்டலினி என்று சொல்வார்கள்) தமது மூலாதாரத்திற்கு ஏற்றி பலம் பொருந்தியவர்களாக விளங்கும் சூக்குமம் அறிந்து இருந்தார்கள்.

அவர்களின் பார்வையில் சக்திபொருந்தி விளங்குவதற்கு, ஆற்றல்மிக்கவனாய் விளங்குவதற்கு விந்தை சேமித்துவைத்து இருக்கவேண்டியதன் தேவை இருந்து இருக்கின்றது.

பிரம்மச்சாரியம் ஓர் பலம்பொருந்திய பகுதியாக கருதப்படுவதற்கு இதுவே காரணம் என்று நினைக்கின்றேன். பிரம்மச்சாரிய விரதம் கொள்ளும்போது இருக்கும் ஆற்றல்கள், திறமைகள் ஒருவன் அதைக்கடைப்பிடிக்காதபோது இல்லாதுவிடுவதை அல்லது குறைந்துபோயிருப்பதை நீங்கள் புராணக்கதைகளில் அல்லது வேறுவிதமாக அறிந்து இருக்கலாம்.

இதன் அடிப்படை விந்தை சேமித்து வைத்து அதனையே சக்தியாக - பலமாக பயன்படுத்துவது என்று நினைக்கின்றேன்.

மேலும்... பிரம்மச்சாரிய விரதம் இருப்பவன் இரண்டு மூன்று அல்லது ஐந்து பத்து ஆண்டுகளின் பின் குழந்தையை உருவாக்க சக்தியின்றி இருப்பான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் கருத்து.

உங்களுக்கு சுவாமி விவேகானந்தரை தெரிந்து இருக்கும். அவர் எப்படி அசாதாரண ஆற்றல்மிக்கவராக திழந்தார்? எல்லாம் அந்த பிரம்மச்சாரியாய் வாழ்ந்ததன் மூலம் கிடைத்த ஆற்றல்களே என்று நினைக்கின்றேன்.

சுவாமி விவேகானந்தரின் நூல்களை யாழ்ப்பாணத்தில் நாவலர் நூலகத்தில் முன்பு படித்து இருக்கின்றேன். வாய்ப்பு கிடைத்தால் அவற்றை வாசித்துப்பாருங்கள். இந்த விந்துவிட்டான் நொந்து கெட்டான் என்பதற்கு வேறு ஓர் அர்த்தம் கிடைக்கும்.

மகரிசிகள் தமது பேராற்றல்களை அளவுக்கு மிஞ்சி அதிகரித்த நிலையில்.. சாதாரண நிலையை அடைவதற்கு அல்லது சக்தியை சமநிலைப்படுத்திக் கொள்வதற்கு விந்தை உடலுறவு மூலம் அல்லது வேறுவகைகளில் வெளியேற்றுவார்கள் என்று நினைக்கின்றேன்.

Edited by மாப்பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை , நீங்கள் இவ்வளவு ஆதாரத்துடன் சொல்லும் போது ..... மறுக்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

:wub::wub::wub:

இதில என்ன சிரிப்பு வேண்டி கிடக்குது...அறிவு பூர்வமாக சிந்தித்து கேள்வி கேட்க விட மாட்டிங்களே :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குமாரசாமி அண்ணை வெள்ளையளை இழுத்து எழுதுறியள்.....

அவையின்ர சாப்பாடு நல்லாய் இல்லை எண்டால் அப்ப இந்தளவு

சனத்தொகைக்கும் எங்கட ஆக்களே அப்பன் மார்?????

இது மட்டுமே எங்கட ஆக்களும் வீட்டில வைச்சுக் கொண்டு( கலியாணத்திற்கு பின்) இப்பவும்

வெள்ளையளிட்ட தான் தவறாமல் போய் வருகினமாம்...........

அப்ப அவைக்கு ஒண்டும் செய்ய தெரியாது எண்டால் எங்கட

ஆக்கள் அங்க போய் என்ன செய்யினம்?????????

சும்மா எல்லாத்திலலையும் எங்கட தான் திறம் எண்டு கதைக்கிறதையும் சொல்லுறதையும்

நிப்பாட்டுங்கோ.................ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட கதையாய் தான்

இருக்கு!!!!!!

நானும் ஒருமாதிரி என்ரை கருத்து எண்ணிக்கையை

கூட்டுவம் எண்டு அஞ்சாறு வருசமாய்

மினைக்கெட்டுக்

கொண்டிருக்கிறன் விட மாட்டியளே :wub:

  • கருத்துக்கள உறவுகள்

name='Eas' date='Jul 3 2009, 04:28 PM' post='527326']

என்ன முனிவர்ஜீ இப்படி அலுக்கிறீர்கள்? ஆச்சிரமம் கைக்குள் இருந்த காலத்தில் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டீர்கள்? தினமும் என்ன தினமும். ஒரு நாளைக்கு சினிமா காட்சிபோல காலை, மாட்னி, மாலை, இரவு என்று காலம் ஓடியதல்லோ.

ஓய் ஈஸ் இதை எல்லாம் வெளியில் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்[புது ஆட்கள் ஐயா எல்லாம்] :wub::wub::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.