Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சதியில் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் அவர்களின் 20 ம் ஆண்டு நினைவு.

Featured Replies

  • தொடங்கியவர்

தயா அண்ணா நீங்கள் ரெம்பவே குழம்பிப் போய் இருக்கிறீர்கள். வரலாறு எழுதப்பட்டு விட்டதண்ணா. மாற்ற முடியாது. துரோகிகளும்.. துரோகத்துக்கு துணை போனவர்களும்.. வரலாற்றில் மன்னிக்கப்பட்டதாக இல்லை. இருந்தாலும் தேசிய தலைவர் மன்னித்தார்.. தமிழ் தேசியத்தை வளப்படுத்தினார். ஆனால் இறுதில் அவருக்கு நீங்கள் எல்லோரும் அளிக்கும் பரிசு... அமிர்தலிங்கத்தை அரசியல் வாரிசாக்குவது.. அப்படியா..??! :rolleyes::(:D

எனக்கு எந்த குழப்பமும் இல்லை... அமிர்தலிங்கம் செய்த துரோகங்கள் எண்று பட்டியல் இடப்பட்டவைகளுக்காக அவர் கொல்லப்படவும் இல்லை... அவர் கொல்லப்பட்டதுக்கு ஒரே காரணம் புலிகளை எதிர்ப்பவர் அவர் என்பதால் புலிகள் கொலை செய்தார்கள் எனும் ஒரு பிம்மத்தை உண்டு பண்ண செய்யப்பட்ட நாடகம்... அந்த நாடகத்தின் பழி புலிகள் மீது போடுவதை தடுக்க நினைப்பதை நீங்கள் நான் ஏதோ அமிர்தலிங்கம் விசுவாசி எண்று நினைக்கும் வண்ணம்தான் உங்களுக்கு எட்டுகிறது எண்றால் நான் செய்வதுக்கு ஒண்றும் இல்லை...

தவிர புலிகள் தங்களுக்கு எதிராக எந்த தமிழர்களையும் பார்க்கும் நிலையில் இருக்க இல்லை... முடிந்த அளவுக்கு அரவனைத்து போகவே தலைப்பட்டனர்... ஆகவே உங்களது பழைய பரணிகளியும், வரலாற்றுகளை வைத்து தமிழர் இனியும் நாக்கு வளிக்காது வரும் வரலாறுகளை நல்லதாக்க முயலுங்கள்...

துரோகம் எண்று பார்தால் தமிழருக்கு துரோகம் செய்யாத தமிழர் எண்று எந்த தமிழனும் இண்றைய தேதியில் இல்லை.. ( இதில் கடைசிவரைக்கும் போராடிய புலிகளும் மாவிரர்களையும் தவிர)

இப்போதும் என்னை விட அவன் அதிக துரோகம் செய்து போட்டான் எண்று பழி போட ஆள் தேடும் கேவலம் மட்டும் எங்களுக்குள் இன்னும் குறையவில்லை...

5000 தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தச் சொல்லிவிட்டு.. அவர்கள் தங்கள் குடும்பம் குட்டிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததும்.. சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடன் அரசியல் செய்து கொண்டதும் தான்.. தமிழீழம் பெறுவதற்கான முயற்சியா..???!

இதில் இருந்து நீங்கள் எந்த வகையில் விதிவிலக்கு....?? :D

அரசியலுக்கு பதிலாக நீங்கள் உங்களது தொழில்களை கவனிக்கிறீர்கள் தானே...??

Edited by தயா

  • Replies 64
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து நீங்கள் எந்த வகையில் விதிவிலக்கு....?? :rolleyes:

அரசியலுக்கு பதிலாக நீங்கள் உங்களது தொழில்களை கவனிக்கிறீர்கள் தானே...??

துரோகிகள் இல்லை.. அவர்கள் எல்லாம் நல்லதே செய்தனர். குறுக்கால இழுத்ததும்.. புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்ததும்.. பலவீனப்படுத்தினதும்.. இறுதியில் மாவீரர்களின் இலட்சியத்தையே கருவறுப்பதும்.. நன்மைகளே என்று சொல்லும் நம்பும் தமிழர்கள் இருக்கும் வரை.. நாம் என்ன செய்ய முடியும் தயாண்ணா.

தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய தகவல்கள் பாதுகாப்பு மற்றும் கருத்தாடல் ஆரோக்கியம் கருதி நீக்கப்படுகின்றன.

:D

Edited by nedukkalapoovan

எனக்கு அரசியல் தெரிந்தவர்களை கொல்வதில் உடன்பாடு இல்லை. எல்லோரையும் அனுசரித்து ஒருவரை ஒருவர் நேசித்து விட்டுக்கொடுத்து தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எல்லா இயக்கங்களும் ஒன்றிணைய தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும். சாதி மத வர்;க்க பிரதேசவாத வேற்றுமைகளை கடந்து தமிழர்களாக கருத்தளவிலும் மனதளவிலும் செயல் அளவிலும் ஒன்றிணைய வேண்டும் என்பதே விருப்பம். இவ்வாறான எண்ணங்கொண்ட எவனும் அமிர்தலிங்கம் கதிர்காமர் போன்றவர்களை கொன்றவர்களை கடவுளுக்கு நிகராக மதிக்கவேண்டும். அவர்கள் வேறு என்ன தவறு செய்திருந்தாலும் இனத்துக்காக மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கின்றார்கள்.

சிங்களவனுக்கு ஒரு கதிர்காமர் இந்தியனுக்கு ஒரு அமிர்தலிங்கம். இரண்டு கோடாங்கிகளும் தமிழினத்தின் இரத்தத்தை கழுத்துவரை குடித்து ஏப்பம் விட்ட வேசதாரிகள். தங்களது வரட்டு மேலாண்மைக்காக ஒட்டுமொத்த இனத்தையும் காவுகொடுக்க துணிந்த அருவருக்கத்தக்க ஜந்துக்கள். நவாலிப்படுகொலைகளை சந்திரிக்கவை விட அல்லது வேறெந்தச் சிங்களவனையும் விட மூடி மறைத்து நியாயப்படுத்தியது கதிர்காமர். கதிர்காமரின் ஒட்டுமொத்த வாழ்வில் அதிகமாக ஒரு முறை அவர் கோபப்பட்டதெனில் நவாலிப்படுகொலையில் சர்வதேச தொண்டுநிறுவனங்கள் விசனம் தெரிவித்ததுக்கு எதிராக கோபப்பட்டதுதான்.

இதே நிலையில்தான் அமிர்தலிங்கம் இந்தியப்படைகளது ஆரம்பகால தமிழின அழிப்பில் இருந்தார். தியாகி திலீபனது அகிம்சைப்போராட்டம் இவருக்கு மிகப்பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. கடுதாசிக்கூட்டம் விழையாடிக்கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு அவரது எடுபிடிகள் திலீபனது மரணச்செய்தியை சொன்னபோது எந்தவித சலனமும் இன்றி கடுதாசிக்கூட்டம் விழையாடிக்கொண்டே இருந்தார். இந்திய படைகள் செய்த அட்டுளியங்களை நியாயப்படுத்தினார் அவைகளை ஒருவித மனப்பான்மையுடன் ஏற்றுக்கொண்டார்.

இன்றய ஆனந்த சங்கரி என்ற கோடாங்கியின் நிலையும் இதுவே. தென்னிலங்கையில் சிங்களவனின் வேட்டிக்குள் ஒளிந்து ஒய்யாரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப்பண்ணாடைகளுக்கும் வடகிழக்கில் வதைபடும் மக்களுக்குமான ஆத்மீகமான உறவு என்ன?

புலிகளின் பின்னடைவுக்கு பிறகு இந்தக் கோடாங்கிகள் மீண்டும் முளைக்கத்தொடங்கியிருக்கின்

  • தொடங்கியவர்

துரோகிகள் இல்லை.. அவர்கள் எல்லாம் நல்லதே செய்தனர். குறுக்கால இழுத்ததும்.. புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்ததும்.. பலவீனப்படுத்தினதும்.. இறுதியில் மாவீரர்களின் இலட்சியத்தையே கருவறுப்பதும்.. நன்மைகளே என்று சொல்லும் நம்பும் தமிழர்கள் இருக்கும் வரை.. நாம் என்ன செய்ய முடியும் தயாண்ணா.

நீங்கள் பிரித்தானிய குடியுரிமையை பெற்றுவிட்டதால் இதுவும் சொல்வீர்கள் இன்னும் சொல்வீர்கள். இதே செட்டிக்குளத்தில் இருந்தால்...??!

நான் எனது இனக்குக்கு துரோகி இல்லை எண்று எங்குமே விளிக்க வில்லை.... நீங்கள் என்னை பற்றிய ஆராட்ச்சிகள் செய்வதில் நேரத்தை செலவளிக்க வேண்டியது இல்லை.. கேட்டால் நானே சொல்லி போட்டு போறன்...

இனத்துக்கு துரோகம் செய்தவர்களில் எனது பெயரும் இருக்கிறது அதை சொல்ல கேவலமாக இருந்தாலும் உண்மையை ஒத்துக்கொள்கிறேன்...

அல்லது புலிக்குப் போய் போராடு நான்.. ஊரைவிட்டு ஓடிப்போய் அசைலம் அடிக்கிறன்.. என்று தூண்டி விட்டு ஓடிவந்தவனும் கிடையாது.

நான் குழம்பி போய் இருக்கிறேன் எண்று சொன்ன நீங்கள் இதை சொல்கிறீர்கள்....

நான் புலிகளிடம் பாஸ் வாங்கித்தான் வந்தேன். அவர்கள் அனுமதித்துத்தான் தேசத்தை விட்டு வந்தேன்..! வந்து தேசத்தை போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை. அதை வைச்சு எனது வாழ்க்கையை பார்த்துக் கொள்ளவில்லை. என் மண்ணும் மக்களும் ஊட்டிய எழுத்தறிவுதான் எனக்கு உதவுகிறது.. வாழ..! நாளை என் தேசம் அழைத்தால் நிச்சயம் போவேன். நான் அந்நிய நாட்டு குடியுரிமை பெற்றுவிட்டேன் என்பதற்காக தேசத்தைப் புறக்கணிக்கவோ.. எட்டி இருந்து அரசியல் பேசவோ.. நாம் தயார் இல்லை..!

இது ஒன்றே போதும்.. பலரிடமிருந்து நாம் விதிவிலக்கைப் பெற..! :D

போராடிக்கொண்டு இருக்கும் ஒரு இனத்தின் பிரதி நிதியின் வாக்கு மூலமாக எனக்கு படுகிறது... இப்படிதான் 99% மான தமிழர்களும் இருந்தார்கள் இருக்கிறார்கள்.. அவர்களை பொறுத்தவரை எல்லாரும் நல்லவர்கள்...

1% மான மக்களும் போராளிகளும் போராடிக்கொண்டு இருக்க மற்றய அந்த மக்கள் தாண்டு கொண்டு இருக்கும் கப்பலில் இருந்து தப்பிக்கும் எலிகள் போல தப்பினார்கள்... அந்த கப்பலை காக்க போராடிய மற்றவர்களின் அனுமதியுடனே தப்பினே எண்று சொல்வது போல உள்ளது உங்களின் சொற்கள்.....

புலிகள் ஏன் பாஸ் முறைய அமுல் படுத்தினார்கள் எண்றால் அந்த பாஸ் நடை முறையால் நல்ல வருமான ஈட்டலாம் என்பதால் கிடையாது... போராடக்கூடிய மக்கள் எல்லாம் தப்பி ஓடுகிறார்களே எங்களுக்கு நிண்று ஆதரவு கொடுக்க வேண்டியவர்கள் எல்லாம் தன்னலமாக இருக்கிறார்கள் என்பதனை அறிந்துதான்...

அதனால் விசாரணை செய்து பாஸ் கொடுத்து இழுத்தடித்தார்கள்... நீங்களாவது பறவாய் இல்லை... போராட விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து பாஸ் எடுக்க போய் விசாரணைகளை சந்தித்து வெளியில் வந்தீர்கள்... பல இளைஞர்கள் தாய் தந்தையின் வற்புறுத்தலாம் தற்கொலை செய்து கொள்வோம் எனும் மிரட்டல்களால் குடும்ப பாரத்தை சுமந்து வெளிநாட்டுக்கு வந்தார்கள்... இண்று பலர் சொல்லி கவலை கொள்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது...

இதில் அசைலம் அடித்தவர்களை விட நீங்கள் ஒண்றும் உயர்வாக எனக்கு தெரியவில்லை...

என்னை கேட்டீர்கள் எண்றால் நான் 1999 ம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியாவுக்கு கிளம்பிய ஒரு குடும்பத்துக்கு உதவுவதாக போய் ஒரு மூட்டையை தூக்கி கொண்டு பாஸ் கூட எடுக்காது வண்டி ஏறினேன்... இதை நான் பெரிய துணீகரம் செய்ததாக சொல்வதற்காக சொல்லவில்லை... நான் கூட துரோகிதான் எண்று நீங்கள் சந்தோச பட்டு கொள்ளட்டும் என்பதுக்காக மட்டுமே...

மற்றும் படி எந்த துரோகியும் மற்றய துரோகியை பார்த்து நீ துரோகி எண்று சொல்ல ஆசைப்படுவது வழமைதான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் விசாரணை செய்து பாஸ் கொடுத்து இழுத்தடித்தார்கள்... நீங்களாவது பறவாய் இல்லை... போராட விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து பாஸ் எடுக்க போய் விசாரணைகளை சந்தித்து வெளியில் வந்தீர்கள்... பல இளைஞர்கள் தாய் தந்தையின் வற்புறுத்தலாம் தற்கொலை செய்து கொள்வோம் எனும் மிரட்டல்களால் குடும்ப பாரத்தை சுமந்து வெளீ நாட்டுக்கு வந்தார்கள்...

கருத்தாடல் நலன் கருதி.. தனிப்பட்ட விபரங்கள் பற்றிய தகவல்கள் நீக்கப்படுகின்றன.. :D

Edited by nedukkalapoovan

தனிப்பட்ட உரையாடல்களைத் தவிர்த்து தலைப்புடனான உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

  • தொடங்கியவர்

என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. நான் எனது பல்கலைக்கழக அனுமதிக்கான கடிதத்தை மட்டும் சமர்ப்பித்தேன். எந்த விசாரணையுமோ கேள்வியுமோ கேட்கப்படவில்லை..! சரியான காரணங்கள்.. தேசத்திற்கு எதிர்காலத்தில் பங்களிக்கக் கூடிய காரணங்கள் காட்டப்பட்டிருப்பின்.. அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை..! கைலாகு கொடுத்தே அனுப்பி வைத்தார்கள்..! எங்கள் அண்ணாமாரின் நிர்வாக சுத்தியையும் நான் அன்று மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன்..! அதுமட்டுமன்றி கல்விக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும் வழங்கிய ஆலோசனைகளும் இன்றும் மனதில் இருக்கின்றன. நிச்சயம் அவர்களின் விருப்பை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைப்பின் நிறை வேற்றுவேன்..!

தமிழீழ நிர்வாக சேவையால் பல நன்மைகள் அடைந்தனே தவிர பாதிக்கப்படவும் இல்லை. சில பல பேர் போல் திட்டித் திரியவும் இல்லை..! :D

உங்களை பற்றி நல்லா புரியுது... நண்றி உங்களின் சேவைக்கு...

சரி இதில் தமிழீழத்தை போராளிகள் கைப்பற்றி பிடித்து வரும் போது உங்களை போல படித்தவர்கள் வந்து நிர்வாகம் செய்யுங்கள் படிக்க முடியாத ஏழைகள் போராடி பிடித்து தரட்டுக்கும் எண்டு புலிகள் பலரையும் வெளி நாடுகளுக்கும் சிங்கள தேசத்துக்கும் அனுப்பி வச்சிட்டினம்.. :rolleyes: .

ஆகவே உங்களையும் சிலரையும் தவிர மற்றவர்கள் எல்லாம் தங்களது வரலாற்று கடமையை செய்ய இல்லை ( அதிலை நானும் அடக்கம்) ... அதுக்கான விலையை தமிழினம் இண்டைக்கு கொடுத்து கொண்டு இருக்கிறது...

வேறை என்ன அண்ணை...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அரசியல் தெரிந்தவர்களை கொல்வதில் உடன்பாடு இல்லை. எல்லோரையும் அனுசரித்து ஒருவரை ஒருவர் நேசித்து விட்டுக்கொடுத்து தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எல்லா இயக்கங்களும் ஒன்றிணைய தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும். சாதி மத வர்;க்க பிரதேசவாத வேற்றுமைகளை கடந்து தமிழர்களாக கருத்தளவிலும் மனதளவிலும் செயல் அளவிலும் ஒன்றிணைய வேண்டும் என்பதே விருப்பம். இவ்வாறான எண்ணங்கொண்ட எவனும் அமிர்தலிங்கம் கதிர்காமர் போன்றவர்களை கொன்றவர்களை கடவுளுக்கு நிகராக மதிக்கவேண்டும். அவர்கள் வேறு என்ன தவறு செய்திருந்தாலும் இனத்துக்காக மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கின்றார்கள்.

சிங்களவனுக்கு ஒரு கதிர்காமர் இந்தியனுக்கு ஒரு அமிர்தலிங்கம். இரண்டு கோடாங்கிகளும் தமிழினத்தின் இரத்தத்தை கழுத்துவரை குடித்து ஏப்பம் விட்ட வேசதாரிகள். தங்களது வரட்டு மேலாண்மைக்காக ஒட்டுமொத்த இனத்தையும் காவுகொடுக்க துணிந்த அருவருக்கத்தக்க ஜந்துக்கள். நவாலிப்படுகொலைகளை சந்திரிக்கவை விட அல்லது வேறெந்தச் சிங்களவனையும் விட மூடி மறைத்து நியாயப்படுத்தியது கதிர்காமர். கதிர்காமரின் ஒட்டுமொத்த வாழ்வில் அதிகமாக ஒரு முறை அவர் கோபப்பட்டதெனில் நவாலிப்படுகொலையில் சர்வதேச தொண்டுநிறுவனங்கள் விசனம் தெரிவித்ததுக்கு எதிராக கோபப்பட்டதுதான்.

இதே நிலையில்தான் அமிர்தலிங்கம் இந்தியப்படைகளது ஆரம்பகால தமிழின அழிப்பில் இருந்தார். தியாகி திலீபனது அகிம்சைப்போராட்டம் இவருக்கு மிகப்பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. கடுதாசிக்கூட்டம் விழையாடிக்கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு அவரது எடுபிடிகள் திலீபனது மரணச்செய்தியை சொன்னபோது எந்தவித சலனமும் இன்றி கடுதாசிக்கூட்டம் விழையாடிக்கொண்டே இருந்தார். இந்திய படைகள் செய்த அட்டுளியங்களை நியாயப்படுத்தினார் அவைகளை ஒருவித மனப்பான்மையுடன் ஏற்றுக்கொண்டார்.

இன்றய ஆனந்த சங்கரி என்ற கோடாங்கியின் நிலையும் இதுவே. தென்னிலங்கையில் சிங்களவனின் வேட்டிக்குள் ஒளிந்து ஒய்யாரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப்பண்ணாடைகளுக்கும் வடகிழக்கில் வதைபடும் மக்களுக்குமான ஆத்மீகமான உறவு என்ன?

புலிகளின் பின்னடைவுக்கு பிறகு இந்தக் கோடாங்கிகள் மீண்டும் முளைக்கத்தொடங்கியிருக்கின்

புலிகளின் பின்னடைவுக்கு பிறகு இந்தக் கோடாங்கிகள் மீண்டும் முளைக்கத்தொடங்கி

இருக்கின்றார்கள்

ஒன்றை மட்டும் தமிழன் புரிந்துகொள்ள வேண்டும் அதுவானது இப்படியான கோடாங்கிகளின் வரலாற்றுத்தவறால் தான் ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது. இதே கோடாங்கிகளின் திருந்தாத போக்கால் தான் மீளவும் ஆயுதப்போராட்டம் பின்னடைவுக்கு வந்தது.

எப்போதும் தமிழனைக்கொல்லும் சிங்களவனையும் இந்தியனையும் நக்கிப்பிழைப்பதே தமிழனுக்கான அரசியலாக முதுகெலும்பை அடகுவைத்த இந்தக்கோடாங்கிகள் தமினுக்கு அரசியல் முகமாக இருப்பதே தமிழன் அழிவுக்கு பிரதான காரணம்.

போட்டுத்தள்ளுவது வேறு இனத்தை அழிக்கும் கிருமிகளை ஒழிப்பது வேறு. இதற்கிடையிலான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

போட்டுத்தள்ளும் கலாச்சாரத்தில் இருந்து நாம் முற்று முழுதாக திருந்தி ஒன்றுபடும் அதே நேரம் கிருமிகளை ஒளிப்பதில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

:D:rolleyes::D

என்னைப் பொறுத்தவரையில்

பயிர் வளர வேண்டும் என்றால் களை பிடுங்கத்தான் வேண்டும்!

ஆனால் களை பிடுங்கும் அவசரத்தில் பயிரையும் சேர்த்து அழித்துவிடக் கூடாது!!

அதை மனதில் வைத்துக் கொண்டு தேவையற்ற தகவல்களை எதிரிக்கு வழங்கிடாத

வண்ணம் இந்த கருத்தாடலை கள உறவுகள் கையாலளாமே!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கமாகட்டும், யாராகட்டும் யாரால் கொல்லப்பட்டிருந்தாலும், தமிழர்களின் விடுதலை இயக்கத்தினால் நினைவுகூரவோ, மதிக்கப்படவுமில்லை.

அப்படியிருக்கின்றபோது, எதற்காக இப்போது தூக்கிப் பிடிக்கணும்.

எங்கள் தலைவரால் மதிப்பளிக்கப்படாத எவனையும் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தேவையில்லை. அமிர்தலிங்கம் என்ற தனிமனித இழப்பு என்பது தனிப்பட்டரீதியில் வருத்தம் தரலாம். ஆனால் தமிழ்மக்களின் வாழ்வில் அவர் செய்த எந்தச் செயலும் கௌரவமான நிலையில் இல்லை.

தயாண்ணா.. நீங்கள் அமிர்தலிங்கத்தை தமிழர்களின் அரசியல் வாரிசுகளான இனங்காட்டுவரை ஏற்றுக் கொள்கிறீர்கள் போல் தெரிகிறது. ஆனந்த சங்கரியைக் கூட தேசிய தலைவர் சந்திப்பு ஒன்றிற்கு அழைத்திருந்தார். கடந்த சமாதான காலத்தில் அது நிகழ்ந்திருந்தது. தேசிய தலைவர் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியையும் புறக்கணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தவரல்ல.

தமிழீழ விடுதலைப்புலிகளாகட்டும் மக்களாகட்டும் அமிர்தலிங்கம் இறந்த போதும்.. பின்னும் வருந்தத்ததக்க நிலையில் இருக்கவில்லை. ஏனெனில் அமிர்தலிங்கம் என்ன செய்தார் என்பதை மக்களும் புலிகளும் நன்கு அறிவார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் சிவசிதம்பரம் ஐயா கொழும்பில் காலமான போது வன்னிக்கு கொண்டு வந்து தமிழீழ தேசியக் கொடி போர்த்தி கெளரவம் அளித்தனர்.

யாரை மன்னித்தாலும்.. அமிர்தலிங்கம்.. சங்கரி.. டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. கருணா போன்ற சந்தர்ப்பவாத இன அக்கறையற்ற நாசகாரிகளை மன்னிக்க.. அரசியல் வாரிசுகளாக்கிக் கொள்ள எத்தனை தமிழர்கள் தயார்..! நிச்சயமாக மனச்சாட்சியுள்ள ஒரு மனிதன் இவர்களை மன்னிக்கவும் அரசியல்வாரிசுகளாக்கவும் துணியமாட்டான்..!

ஆழமான கருத்துக்கள்

ஆரோக்கியமான பதில்கள்

நன்றிகள்

தொடருங்கள்

  • தொடங்கியவர்

இண்றைக்கு இருக்கும் எந்த ஈழத்தமிழனும் யாரையாவது பார்த்து அவன் துரோகி எண்று விளிக்கும் தகுதி நிலையை இழந்து நாட்க்கள் கடந்து விட்டன...

இண்றைய திகதியில் ஒட்டு மொத்த தமிழ் இனமும் துரோகிகள் தான்... இதில் அதிகம் துரோகம் குறைந்த துரோகம் எனும் கணக்குகள் எல்லாம் தங்கள் தவறுகளை மூடி மறைக்க மட்டுமே பயன் படுகிறது... அதோடு அமிர்தலிங்கம் செய்த தவறுகளையும் தமிழ் மக்களின் எவ்வளவு வெறுப்புக்குள்ளாகி இருக்கிறார் என்பதை சொல்ல வேண்டியதும் கட்டாயமானது, தவறும் இல்லை ...

அமிர்தலிங்கத்தை கொலை செய்ய வேண்டிய தேவையை புலிகள் கொண்டு இருக்க இல்லை... அதோடு தமிழர் அரசியல் தலைவர்களை எல்லாம் புலிகள் கொலை செய்தார்கள் எண்று கலைஞர் பேண்றவர்களின் கூற்றுக்களிலும் உண்மை இல்லை என்பதுகாக மட்டுமே இந்த தலைப்பை போட்டு இருந்தேன்...

தலைப்பு போட்டவனை பார்த்து பாயுறதை விட்டு போட்டு நல்லதா கருத்து எழுத பழகுங்களேன்... அதுதான் உங்களுக்கு எல்லாம் பெருமை சேர்க்கும்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார் நாட்டாமை

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தைப் புலிகள் கொல்லவில்லை என்பது வேறு அவருக்கு ஆராத்தி எடுப்பது வேறு. புலிகள் கொல்லவில்லை என்பதற்காக நீங்கள் செய்வது அவரை ஆராத்தி எடுப்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தைப் புலிகள் கொல்லவில்லை என்பது வேறு அவருக்கு ஆராத்தி எடுப்பது வேறு. புலிகள் கொல்லவில்லை என்பதற்காக நீங்கள் செய்வது அவரை ஆராத்தி எடுப்பதாகும்.

எந்த இடத்தில ஆராத்தி எடுத்திருக்கிறார் என்று ஒருக்கால் சொல்லுங்கோ..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி ஏதாவது உதாரணம் தரமுடியுமா..???

நீங்கள் இந்து சமயத்தை வாழ வைக்கை பிறந்தவர் போல பாடு பட்டபோதும், VHP யை புகழ்ந்த போது எல்லாம் நீங்கள் இந்து சமயம் பற்றி மெத்த படித்தவர் போலவோ, அனைத்தும் அறிந்தவர் போல காட்டுகிறீர்கள் எண்றா இங்கு கருத்து வைத்து இருந்தார்கள்...???

முதலில் நோக்கம் என்ன என்பதை விளங்கி கொள்ள முயலுங்கள்... ( இவைகளில் உண்மை தன்மை இல்லையா என்பதை சொல்லும் உரிமையும் உங்களுக்கு உண்டு)

புலிகளால் செய்யப்படாதவைகளுக்கு புலிகள் மீது பழியை போட்டு கொள்வதை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள் எனும் கேள்வியை நான் உங்களை நோக்கி கேட்க்க விரும்புகிறேன்...

நீங்கள் இந்து சமயத்தை யாராவது விமர்சித்தால் மட்டும் தான் கிளர்ந்து எழுவீர்களோ....??? அப்படி உங்களுக்கு பிடித்த விடயம் பற்றி மட்டும் எங்களால் மற்றவர்களுக்கு தெளிவு படுத்த முடியாது...

அவர் இறந்ததற்காக என்றைக்குமே புலிகள் மதிப்பளிக்காதபோது, நாம் ஏன் அவர் பற்றிப் போற்ற வேண்டிய தேவை வந்தது? புலிகள் ஒரு கட்டமைப்பாக, போராடும் அமைப்பாக இருந்த காலப்பகுதியில் இதை நீங்கள் செய்திரக்க வேண்டியது தானே?? உங்களின் புலிகள் மீதான அவப்பெயரை நீக்க உதவியாக இருந்திருக்கும்.

அதை விட முக்கியமாக பிரித்தானியாவில் இத்தனை காலம் இருக்கின்றீர்கள். புலிகள் மீதான தடையை எடுக்க முயற்சித்திருக்கலாமே?? ஏன் அவற்றைச் செய்யாமல் இந்த அற்பத்துக்காக வக்களாத்து வாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.

வழமை போலவே பழங்கதை பேசுவதிலும், பெருமை அடிப்பதிலும் தான் காலத்தைச் செலவளிக்கின்றீர்கள். கேடிசும், விசுவும் தங்களின் ஒவ்வொரு நடமாட்டத்தையும் உங்களுக்கும், மரதங்கேணிக்கும் சொல்லிப் போட்டா திரிந்தவர்கள். ஏதோ உங்களுக்கு டாப்பு மார்க் பண்ணீட்டுத் தான் அவர்கள் திரிந்தார்கள் என்பது ஓவர் பீலா தானே??

இன்றைய தமிழரின் தேவை இவர்களுக்கான வக்களாத்து வாங்குவதல்ல... என்னோரன்ன பணிகள் இருக்கின்றன. மனரீதியாகச் சோர்ந்து போயிருந்த மக்களை ஒன்றிணைப்பது முதல், மீளத் தமிழர் கட்டுமானங்களை ஏற்படுத்துதலாகும். அதில் உங்களின் நேரத்தைச் செலவு செய்தால் அது எவ்வளவு உசத்தி.

மக்களின் செயற்பாடுகள் எவற்றுக்கும் புலிகள் அமைப்பில் இருந்து தடைகளும் வந்தது இல்லை... மக்களாக விரும்பி அமிர்தலிங்கத்துக்கு மதிப்பளிப்பார்களாக இருந்தால் அவர்களின் கருத்தை புலிகள் போல மதிக்க தெரிந்து கொள்ளுங்கள்...

அப்போ, புலிகள் வேறு மக்கள் வேறு என்கின்றீர்களா?? என்னுடைய அடுத்த தலைமுறைக்கு அமிர்தலிங்கம் போன்றவர்களைக் காவிச்செல்ல நான் தயாராக இல்லை...

புலிகள் இவர்களை முழுமனதோடு கொன்றால் கூட அதை ஏற்கின்ற நிலையில் தான் இவரின் செயற்பாடு இருந்திருந்தத.

--------------------

இது வரை காலமும் அமிர்தலிங்கம் பற்றி வாய் திறக்காமல் இருந்து கொண்டு, இப்போது நீங்கள் காட்டுகின்ற கரிசனை, இவ்வளவு காலமும் புலிகள் தான் உங்களைத் தடுத்து வந்தார்கள் என்ற ஒரு விம்பத்தையும் ஏற்படுத்துகின்றது என்பதையும் நினைவூட்டுகின்றேன்

எந்த இடத்தில ஆராத்தி எடுத்திருக்கிறார் என்று ஒருக்கால் சொல்லுங்கோ..! :D

அவருக்கு நினைவு கொண்டாடுவதே ஆராத்தி தானே

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு நினைவு கொண்டாடுவதே ஆராத்தி தானே

கறுப்பு ஜூலை நிகழ்வையும்கூடத்தான் வருடாவருடம் நினைவும் கூர்கிறோம்..! அதனால அதன் புகழ்பாடுகிறோம் என்று அர்த்தமா? 164tj2.gif

என்னைப் பொறுத்தவரைக்கும் அமிரின் படுகொலை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டியது. அக் கொலையால் தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் நன்மை ஏற்பட்டதாக நான் நினக்கவில்லை. அப்படி ஏதேனும் நன்மை ஏற்பட்டிருந்தால் அதனை தெளிவாக எனக்கு விளங்கப் படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன்

:நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இவர்களை முழுமனதோடு கொன்றால் கூட அதை ஏற்கின்ற நிலையில் தான் இவரின் செயற்பாடு இருந்திருந்தத.

அதை முழுதமிழினமும் ஏற்கின்ற நிலையில்தான் இருந்தனர்

இருக்கின்றனர்

அது தாயகத்தில் மட்டுமல்ல

புலம்பெயர்தேசங்களுக்கும் பொருந்தும்

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவர்களால் .......மக்களின் வெறுப்பை மாற்றமுடியவில்லை என்பதுதான் உண்மை.

இப்படிச்சொல்வது இன்னும் சாலப்பொருந்தும்

[b]தமிழ்மக்கள் இனிமேல் இவர் உயிருடன் இருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தபோதே

இவர் சுடப்பட்டார்

அது புலிகளாகத்தான் இருக்கும் என்று எதிரிகள் துரோகிகள் மட்டுமல்ல

முழுத்தமிழனுமே ஆமோதித்தனர்

இது தான் நிஐம்

இதில் யோகேசுவரன்

சற்று வித்தியாசமானவர்

அவரும் அதற்குள் மாட்டிக்கொண்டார் என்பதுதான் சரி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 20 வருடங்களாக அமிர்தலிங்கத்திற்கு நினைவுநாள் கொண்டாட விடாமல் தடுத்த புலிப்பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கின்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரைக்கும் அமிரின் படுகொலை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டியது. அக் கொலையால் தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் நன்மை ஏற்பட்டதாக நான் நினக்கவில்லை. அப்படி ஏதேனும் நன்மை ஏற்பட்டிருந்தால் அதனை தெளிவாக எனக்கு விளங்கப் படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன்

:நிழலி

நீங்கள் நினைக்காததற்கு யாரும் பொறுப்பாளிகள் அல்ல....

இந்த திரியிலேயே பல முறை அவரின் துரோங்கள் சுட்டிகாட்ட பட்டிருக்கின்றன. இருப்பினும் ஒவ்வொருவாராக வந்து எனக்கும் கூறுங்கள் எனக்கும் கூறுங்கள் என்றால்.....? இங்கே கூறுவதற்கும் இனி பணியாட்களையல்லவா வைக்க வேண்டும். இப்படியே போனால் டக்ளஸ் போன்ற சகதிகள் தமிழினத்திற்கு என்ன தீங்கு செய்தார்கள் என்றும் கேட்பீர்கள். எமக்கு நேரம் மெனெக்கெட்டு இங்கே தட்டச்சில் இருந்து தட்டுவதற்கு ஏதும் தருவீர்களா? எந்த விசாரணையும் இல்லாமல் தமிழ் பேசிய குற்றத்திற்காக சிறையிலேயே கிட்டத்தட்ட ஒரு சதாப்த காலத்தை சீரழித்திருக்கிறார்கள் எத்தனையோ தமிழர்கள்.... வரும் வெளிநாட்டு பத்திரிகை காரர்களுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும். சிங்களவனே சொல்கிறேன் வழக்குகள் தாமத படுகின்றன நாம் முடிந்தளவில் விரைவாக்குகிறோம் என்று. இதுகள் வேண்டிய கூலிக்கு உழைக்கிறம் என்ற நினைப்போ என்னமோ. அவர்கள் எல்லாம் பயங்கரைவாதிகள் என்று காலம் காலமாக போட்டு கொடுக்கிறார்கள். அந்த அப்பாவிகளின் வேதனையை அமிர்தலிங்கத்திற்கும் டங்கிளசுக்கும் நீங்கள் போய் விளங்க படுத்துவீர்களா? பாரளுமன்றத்தில்.... அவசரகால சட்டம் நிறைவேற்ற சில சிங்களவர்களே எதிராக இருக்கிறார்கள் இந்த நாய்கள் ஒரு முறையாவது கையை கீழே விட்டிருக்குமா? புலி புலி என்று முன்புதான் காய்ச்சல் பிடித்து திரிந்தார்கள்.... இப்போதுதான் எஜமானிகளே புலிகளை அழித்துவிட்டோம் என்கின்றதே..... இந்த சட்டம் தமிழரை கொல்லவும் சிறையில் அடைக்கவும் என்பதை இனி யாராவது வந்து ஆதாரத்துடன் எழுதுங்கள் என்று நீங்கள் கேட்பீர்கள்? நாங்கள் ஆதரத்துடன் வந்து எழுதுவதற்கு இனி போய் கொஞ்சகாலம் பூசாவிலn இருக்க முடியும். இந்திய இலங்கை (ராஜீவ்- ஜேர்) ஒப்பந்தத்தின் போது தமிழரின் அனைத்து நலன்களையும் கெடுத்தது இந்து காட்டேறி கூட்டம்தான். தனது பக்கம் ஏதோ நியாயம் இருப்பதாக டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு பூச்சாண்டிகாட்ட இந்த கட்டெருமைகளைத்தான் இந்திய தூதுவர் அடிக்கடி அழைத்து சென்றார் என்பதெல்லாம்...... இனி நாங்கள் படம் போட்டுதான் காட்ட வேண்டுமா?

நீங்கள் நினைக்காததற்கு யாரும் பொறுப்பாளிகள் அல்ல....

இந்த திரியிலேயே பல முறை அவரின் துரோங்கள் சுட்டிகாட்ட பட்டிருக்கின்றன. இருப்பினும் ஒவ்வொருவாராக வந்து எனக்கும் கூறுங்கள் எனக்கும் கூறுங்கள் என்றால்.....? இங்கே கூறுவதற்கும் இனி பணியாட்களையல்லவா வைக்க வேண்டும். இப்படியே போனால் டக்ளஸ் போன்ற சகதிகள் தமிழினத்திற்கு என்ன தீங்கு செய்தார்கள் என்றும் கேட்பீர்கள். எமக்கு நேரம் மெனெக்கெட்டு இங்கே தட்டச்சில் இருந்து தட்டுவதற்கு ஏதும் தருவீர்களா? எந்த விசாரணையும் இல்லாமல் தமிழ் பேசிய குற்றத்திற்காக சிறையிலேயே கிட்டத்தட்ட ஒரு சதாப்த காலத்தை சீரழித்திருக்கிறார்கள் எத்தனையோ தமிழர்கள்.... வரும் வெளிநாட்டு பத்திரிகை காரர்களுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும். சிங்களவனே சொல்கிறேன் வழக்குகள் தாமத படுகின்றன நாம் முடிந்தளவில் விரைவாக்குகிறோம் என்று. இதுகள் வேண்டிய கூலிக்கு உழைக்கிறம் என்ற நினைப்போ என்னமோ. அவர்கள் எல்லாம் பயங்கரைவாதிகள் என்று காலம் காலமாக போட்டு கொடுக்கிறார்கள். அந்த அப்பாவிகளின் வேதனையை அமிர்தலிங்கத்திற்கும் டங்கிளசுக்கும் நீங்கள் போய் விளங்க படுத்துவீர்களா? பாரளுமன்றத்தில்.... அவசரகால சட்டம் நிறைவேற்ற சில சிங்களவர்களே எதிராக இருக்கிறார்கள் இந்த நாய்கள் ஒரு முறையாவது கையை கீழே விட்டிருக்குமா? புலி புலி என்று முன்புதான் காய்ச்சல் பிடித்து திரிந்தார்கள்.... இப்போதுதான் எஜமானிகளே புலிகளை அழித்துவிட்டோம் என்கின்றதே..... இந்த சட்டம் தமிழரை கொல்லவும் சிறையில் அடைக்கவும் என்பதை இனி யாராவது வந்து ஆதாரத்துடன் எழுதுங்கள் என்று நீங்கள் கேட்பீர்கள்? நாங்கள் ஆதரத்துடன் வந்து எழுதுவதற்கு இனி போய் கொஞ்சகாலம் பூசாவிலn இருக்க முடியும். இந்திய இலங்கை (ராஜீவ்- ஜேர்) ஒப்பந்தத்தின் போது தமிழரின் அனைத்து நலன்களையும் கெடுத்தது இந்து காட்டேறி கூட்டம்தான். தனது பக்கம் ஏதோ நியாயம் இருப்பதாக டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு பூச்சாண்டிகாட்ட இந்த கட்டெருமைகளைத்தான் இந்திய தூதுவர் அடிக்கடி அழைத்து சென்றார் என்பதெல்லாம்...... இனி நாங்கள் படம் போட்டுதான் காட்ட வேண்டுமா?

என்னைப் பொறுத்தவரைக்கும் அமிரின் படுகொலை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டியது. அக் கொலையால் தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் நன்மை ஏற்பட்டதாக நான் நினக்கவில்லை. அப்படி ஏதேனும் நன்மை ஏற்பட்டிருந்தால் அதனை தெளிவாக எனக்கு விளங்கப் படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன்

:நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரைக்கும் அமிரின் படுகொலை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டியது. அக் கொலையால் தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் நன்மை ஏற்பட்டதாக நான் நினக்கவில்லை. அப்படி ஏதேனும் நன்மை ஏற்பட்டிருந்தால் அதனை தெளிவாக எனக்கு விளங்கப் படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன்

:நிழலி

உங்கள் கேள்வியை வைத்துப்பார்த்தால்....

புலிகளே செய்தனர்

தவிர்த்திருந்தால்......?

இது புலிகள் இருந்தபோது கேட்கப்பட்டிருக்கவேண்டிய கேள்வியல்லவா? நண்பரே

தற்போது...........?

  • தொடங்கியவர்

வந்திட்டார் நாட்டாமை

எகத்தாளங்களுக்கு மட்டும் எப்போதும் குறை இருப்பதில்லை.... முடிந்தால் கருத்துகள் வைக்க பாருங்கள் ...

நாங்கள் போய் கோயிலை கும்பிடுவம் பிரச்சினை தானா தீரும்...

இப்படி ஒரு கூட்டம் எங்களுக்கை இருப்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை.....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சதியில் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம்

தேவையில்லாத மனிதர்

  • தொடங்கியவர்

என்னைப் பொறுத்தவரைக்கும் அமிரின் படுகொலை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டியது. அக் கொலையால் தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் நன்மை ஏற்பட்டதாக நான் நினக்கவில்லை. அப்படி ஏதேனும் நன்மை ஏற்பட்டிருந்தால் அதனை தெளிவாக எனக்கு விளங்கப் படுத்தினால் நன்றி உடையவனாக இருப்பேன்

:நிழலி

இந்த கொலையை புலிகள் செய்ய இல்லை.... இந்திய உளவுப்பிரிவின் வேலைத்திட்டத்துக்கு அமைய தலைவர்களை புலிகளின் பெயரால் படு கொலை செய்ய பட்டனர், அதோடு அரசியல் துரையின் தலைமை பொறுப்பில் இருந்த மாத்தையாவால் முஸ்லீம்கள் யாழில் இருந்து 24 மணி நேரத்துக்குள் வெளியேற்றப்பட்டனர்...

அதனால் மாத்தையா உடனடியாக உபதலைவர் பொறுப்பில் இருந்தும், அரசியல் துறை பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்...

இரண்டுமே புலிகளுக்கு கேடான பெயரை உண்டு பண்ணும் பிரச்சாரத்தை ஊக்க படுத்த செய்யப்பட்டது...

கடைசிக்காலத்தில் நடேசன் அண்ணா ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்... எல்லா குற்றச்சாட்டுக்குமான ஆதாரங்கள் யாரால் செய்யப்பட்டது என்பதுக்கானவை எங்களிடம் இருக்கின்றது காலம் கனியும் போது வெளியிடுவோம் எண்று...

இனி காலம் கனியும் போல எனக்கு தெரியவில்லை... ஆதாரங்கள் வன்னியில் அழிக்கப்பட்டு இருக்கும் என்பதுதான் உண்மையாக இருக்கிறது... ( ஒருவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடத்தபட்டிருந்தால் தப்பி இருக்கும்)

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.