Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதுவரை வெளிவராத மெய்சிலிர்க்க வைக்கும் விடுதலைப் புலிகளின் புகைப்படங்கள்.....

Featured Replies

என்னுடைய நம்பிக்கை பொய்துபோகும் பட்ச்சத்தில்....வரும் நொவம்பர் 28க்கு பின் நானும் சிங்களவனுடைய குண்டியை நக்கிவாழும் பக்கேஜை ஏற்றுக்கொள்வதாக இருக்கிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நம்பிக்கை பொய்துபோகும் பட்ச்சத்தில்....வரும் நொவம்பர் 28க்கு பின் நானும் சிங்களவனுடைய குண்டியை நக்கிவாழும் பக்கேஜை ஏற்றுக்கொள்வதாக இருக்கிறேன். :D

அப்படியொரு எண்ணம் உங்கள் உள் மனதில் இருப்பின்...........காலம் தாழத்தாது இப்போதே செல்லுங்கள் பின்பு அங்கும் பின்வரிசையில் நின்று சலிப்பு வந்தால் போவற்கு ஒரே இடம்தான் மேல்லோகம்.

நவம்பர் 27 மாவீரர்களை நினைவு கூறும் ஒரு புனிதநாள்!

தவிர இந்த நாளில் ஏதாவது வெளிக்காட்டவேண்டும் என்ற எந்த நிர்ப்ந்தமும் யாருக்கும் இல்லை. விடுதலை போரட்டம் என்பது வடிகளை மாற்றி தொடர வேண்டியது. எமது ஆயுதங்களை எதிரியே தெரிவு செய்கிறான். ஆயுதங்களை போராடுபவர்கள் தேர்வுசெய்ய முடியாது. தேதிகளும் கிட்டதட்ட அவ்வாறுதான்

வீதியில் இறங்கிப்போரடுங்கள் என்றுதான் கேட்டார்கள். அதைக்கூட சரிவரச்செய்யாத நாய்த்தமிழர் நாம்.
:)
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிருந்தும் குருடர்களாக தமிழர்கள் இருந்தது, சிங்களவர்கள் செய்த மாபெரும் புண்ணியம்.

ம்ம்ம்ம்ம்ம்......... இறுதி யுத்தப்பிரகடனம் செய்தோம்! ..... இறுதி யுத்தத்துக்காக மிரட்டல் நிதி சேகரிப்பிலும் இறங்கினோம் .... அதிரடி ஆட்சேர்ப்பிலும் .... இவை எல்லாம் நடை பெற்றது பேச்சுவார்த்தை காலங்களில்!! ..... ... இறுதி யுத்த நிதி சேகரிப்பு சர்வதேசம் எங்கும் எதிரொலித்தது, ஆனால் நாம் "பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதைப்போல்" ... 09/11 இன் பின்னம் உலக ஓட்டம் மாறியது .... ஆனால் நாமோ .... ஒரு புன் சிரிப்பில் உலக ஓட்டத்தை கணக்கிடுகிறார் என்றோம்!!!

மேலும் இனி ஒரு யுத்தம் ஆயின் தெற்கு அதிரும் என்றோம் .... தெற்கில் பொருளாதார நிலைகள் எமது இலக்குகள் என்றோம் .... போதாததற்கு தெற்கில் இரத்த ஆறு ஓடப்போகுது என்றும் எச்சரித்தோம்!!!

மேலும் தூரனோக்கு, சிந்தனையில் பரவ விடுகிறார் என்றோம்!! .... இடம் போகப்போக எல்லாம் அவருக்கு தெரியும் என்றோம்!!! ..... நேர, காலம் அவருக்கு தெரியும் என்றோம்!! ... போடாததற்கு எரித்திரியாவையும், லெலின்கிராட்டையும் கூட எம்மவர்கள் விட்டு வைக்கவில்லை!!!!!

மாவிலாறு போகத்தொடங்கி ... சம்பூர் ஈறாக வாகரையும் படுவான்கரையும் போகக்கூட அவர் செய்வார், நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள் என்றோம்!!! பின் மன்னார் தொடங்கி மடு ஈறாக பூனகரி போக ... அண்ணை கிளிநொச்சியையும் கொடுக்கச் சொல்லி விட்டார், அதன் பிந்தான் விளையாட்டு இருக்கிறது என்றோம் .... ஆனால் ஆணையிறவு , விசுவமடு, முள்ளியவலை, முல்லத்தீவு போய் புதுக்குடியிருப்பும் விழத்தான் ..... "ஐயோ, வீதிகளில் இறங்குங்கள்" .... என்ன .... உலக வல்லரசுகளை வீதிகளில் இறங்கி மிரட்டுங்கள் ..... யுத்தத்தை நிறுத்தாவிடில் .... உங்கள் வீதிகளை மறிப்போம் .... என்றெல்லாம் மிரட்டுங்கள்!!! ..... மிரட்டப் பார்த்தோம் ........ ஏறக்குறைய புலம் பெயர்ந்த 70/80 வீதமான மக்கள், மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டோம்!!!

இறுதியில் கேட்பாரற்று எம்மக்களையும் அழித்து, போராடப்போன எம்மவர்களும் போராடாமல் மடிந்தும், சரனடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் ... ஈற்றில் வாழ்வழித்த எம்மக்களை கேவலம் கெட்ட நிலையில் விட்டு விட்டு சென்றும் விட்டோம்!!!

இந்நிலைகளுக்கு யார் காரணம்????? யார் பொறுப்பேற்பது????

... ஈழத்தமிழனானவன் மனிதகுல வரலாற்றில் வடித்தெடுத்தமுட்டாளகள் .... எம்மை இனி யாராலும் முந்த முடியாது!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பாருங்கோ... மெய் சிலிர்க்க வைக்கிறான் சிங்களவன்..!

சிங்களப் படைகளின் தமிழினப் படுகொலையின் ஆதாரங்கள் சிக்கின..! (காணொளி.)

http://www.kundumani.blogspot.com/

சிங்களப் படைகளால் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள்.. சிங்களச் சிப்பாய் ஒருவரின் கைத்தொலைபேசிக் கமராவினூடு காட்சிப்படுத்தப்பட்டு 8 மாதங்களின் பின் வெளி உலகுகின் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

மேற்குறிப்பிட்ட சித்திரவதைக்கான காணொளி 2009 ஜனவரித் திங்களில் வன்னியில் வைத்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஆதாரம்: Channel-4

Edited by nedukkalapoovan

மிகவும் நடுநிலையான ஒரு கட்டுரை............ ஒவ்வொரு தமிழரும் வாசித்து பொழிப்புரை எழுத வேண்டிய ஒரு கட்டுரை வீணே இணையத்தில் மட்டும் ஜனநாயக விரும்பிகளாலும் நடுநிலமை வீரர்களாலும் சுமக்ககப்படவது கவலையை தருகின்றது. புலிகளை புலம்பெயர் தமிழர் பின்பற்றியது என்பது எவ்வளவு கேவலமானது...... என்பதை இதைவிட தெளிவாக எடுத்துரைக்க முடியாது. ஜனநாயத்தின் தந்தை டக்கிளஸ் தேவானந்தாவையும் அவரது கட்சி கொடியையும் காவது புலிகொடியை காவியதற்கான பலனை இப்போது ஈழதமிழர் அனுபவிக்கின்றார்கள். கட்டுரையாளருக்கு எழுந்திருக்க சுடிய கேள்விக்ள போலவே எமக்கும் சில கேள்விகள் எழுகின்றன.

பாகிஸ்தானில் 12 வருடங்களுக்கு மேலாக முஸராப்பால் இராணுவ ஆட்சியை நிறுவ முடிந்தபோது எந்த ஜனநாயக பேரொளிகளும் போரடவில்லை.

இதைவிட அகிம்சையையும் ஜனநாயகத்தையும் கண்டிருக்கவே முடியாது இந்த உலகில் எனும் நிலையில் உள்ள திபெத் கடந்த 60 வருடகாலமாக அடிமைகளுக்கு அடிமையாகும் நிலையில்தான் இருக்கின்றது.

இந்த நடுநிலமை பேரொளிகளும் ஜனநாயகத்தின் தந்தையும் அவரது போராளிகளும் இப்போது மகிந்தவுடன் மன்னிக்கவும் ஜனநாயக பெரும்தகை ஐயா மகிந்த அவர்களுடன் கூத்தடிக்கும் சீனாவிடம் ஒரு வார்த்தை பேசி அந்த தீபெத்திற்கு ஒரு விடுதலையை பெற்று கொடுக்கலாமே?

ஈழ விடுதலையைத்தான் புலிகள் நாசம் செய்துவிட்டார்........... திபெத்தில் அகிம்சையை தவிர வேறேதும் இல்லையே?

போங்கட நாய்களே.......................

நக்கி பிழைக்கும் நாய்கூட்டத்திற்கு ஒரு கட்டுரை வேண்டி இருக்கு அதை காவவும் ஒரு கூட்டம் இருக்கு இது அதிலும் கேவலம் கெட்டது. பிராந்திய அரசியல் வல்லரசு ஆதிக்கம் உலகமயமாதல் வர்த்தக சந்தைக்கான சண்டை என்று ஈழ விடுதலைபோர் திட்டமிட்டு அழிக்கபட்டது ஒன்றும் மந்தியும் அதனுடு கூத்தடிக்கும் உங்களை போன்ற ஈனபிறவிகளின் வேலையும் இல்லை.

எல்லாவற்றையும் மறைத்துவிட்டு கட்டுரை எழுதுவது என்றால்................... உங்களை போன்ற மூடர் வேறு யாரும் இருக்க போதில்லை என்பதற்கு இந்த கட்டுரையே ஒரு சாட்சி. உங்களுக்கு வேண்டுமானால் கேளுங்கள் புலிகளை பற்றி இது வெறும் துளி ........ ஒர கடல் கட்டுரைகளை எழுதி தருகிறேன்..... ஈனபிறவிகள் பிரசுரியுங்கள் நடுநிலமை பேரொளிகள் காவிதத்திரியுங்கள். உங்களுக்கு இதைவிட வேறுதும் தெரியாது என்பது எப்போதே யாபரும் அறிந்ததே.

நன்றிகள் மருதங்கேணி எனும் வீரதீரரே, "நாய்" என்ற அன்பு வார்த்தைக்கு! நாய் நன்றியுள்ள மிருகம்!!

ஆமா, அங்க ஒண்ணுமே மிச்சலையாம், நீங்கள் போங்கோவன் தொடர, உங்களைப்போல் வீரர்கள் நிச்சயம் தாயகம் செல்ல வேண்டும், நீங்கள் கட்டாயம் செல்வீர்கள், உணர்ச்சி, உணர்வு மிகுந்தவர் நீங்கள். ... காலில் வீழ்ந்து கேட்கிறன் போய் தொடருங்கள், இங்கிருந்து உங்கள் வீரத்தை வீணாக்காதீர்கள்!

ம்ம்ம்ம்ம்ம்......... இறுதி யுத்தப்பிரகடனம் செய்தோம்! ..... இறுதி யுத்தத்துக்காக மிரட்டல் நிதி சேகரிப்பிலும் இறங்கினோம் .... அதிரடி ஆட்சேர்ப்பிலும் .... இவை எல்லாம் நடை பெற்றது பேச்சுவார்த்தை காலங்களில்!! ..... ... இறுதி யுத்த நிதி சேகரிப்பு சர்வதேசம் எங்கும் எதிரொலித்தது, ஆனால் நாம் "பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதைப்போல்" ... 09/11 இன் பின்னம் உலக ஓட்டம் மாறியது .... ஆனால் நாமோ .... ஒரு புன் சிரிப்பில் உலக ஓட்டத்தை கணக்கிடுகிறார் என்றோம்!!!

மேலும் இனி ஒரு யுத்தம் ஆயின் தெற்கு அதிரும் என்றோம் .... தெற்கில் பொருளாதார நிலைகள் எமது இலக்குகள் என்றோம் .... போதாததற்கு தெற்கில் இரத்த ஆறு ஓடப்போகுது என்றும் எச்சரித்தோம்!!!

மேலும் தூரனோக்கு, சிந்தனையில் பரவ விடுகிறார் என்றோம்!! .... இடம் போகப்போக எல்லாம் அவருக்கு தெரியும் என்றோம்!!! ..... நேர, காலம் அவருக்கு தெரியும் என்றோம்!! ... போடாததற்கு எரித்திரியாவையும், லெலின்கிராட்டையும் கூட எம்மவர்கள் விட்டு வைக்கவில்லை!!!!!

மாவிலாறு போகத்தொடங்கி ... சம்பூர் ஈறாக வாகரையும் படுவான்கரையும் போகக்கூட அவர் செய்வார், நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள் என்றோம்!!! பின் மன்னார் தொடங்கி மடு ஈறாக பூனகரி போக ... அண்ணை கிளிநொச்சியையும் கொடுக்கச் சொல்லி விட்டார், அதன் பிந்தான் விளையாட்டு இருக்கிறது என்றோம் .... ஆனால் ஆணையிறவு , விசுவமடு, முள்ளியவலை, முல்லத்தீவு போய் புதுக்குடியிருப்பும் விழத்தான் ..... "ஐயோ, வீதிகளில் இறங்குங்கள்" .... என்ன .... உலக வல்லரசுகளை வீதிகளில் இறங்கி மிரட்டுங்கள் ..... யுத்தத்தை நிறுத்தாவிடில் .... உங்கள் வீதிகளை மறிப்போம் .... என்றெல்லாம் மிரட்டுங்கள்!!! ..... மிரட்டப் பார்த்தோம் ........ ஏறக்குறைய புலம் பெயர்ந்த 70/80 வீதமான மக்கள், மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டோம்!!!

இறுதியில் கேட்பாரற்று எம்மக்களையும் அழித்து, போராடப்போன எம்மவர்களும் போராடாமல் மடிந்தும், சரனடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் ... ஈற்றில் வாழ்வழித்த எம்மக்களை கேவலம் கெட்ட நிலையில் விட்டு விட்டு சென்றும் விட்டோம்!!!

இந்நிலைகளுக்கு யார் காரணம்????? யார் பொறுப்பேற்பது????

... ஈழத்தமிழனானவன் மனிதகுல வரலாற்றில் வடித்தெடுத்தமுட்டாளகள் .... எம்மை இனி யாராலும் முந்த முடியாது!!!

யோவ், நெல்லையான் நீர் துரோகி! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சம் பொறுக்குது இல்லையே

அவர்கள் மிஞ்சி இருக்க வேண்டும் என்பதற்காக போராடப் போகவில்லை.. இனத்தின் நிலத்தின் விடிவை தேடிப் போன விட்டில்கள் ஆகிவிட்டனர். ஆனால் அந்த விட்டில்களைப் பயன்படுத்தி வெளிநாட்டில் செற்றிலான.. பேர்வழிகள்.. நீங்கள் மிஞ்சி இருக்கிறீர்களே அது போதாதா.. மொத்த இனத்தையும் அழித்தொழிக்க...! :)

சூப்பர் பதில்!

ம்ம்ம்ம்ம்ம்......... இறுதி யுத்தப்பிரகடனம் செய்தோம்! ..... இறுதி யுத்தத்துக்காக மிரட்டல் நிதி சேகரிப்பிலும் இறங்கினோம் .... அதிரடி ஆட்சேர்ப்பிலும் .... இவை எல்லாம் நடை பெற்றது பேச்சுவார்த்தை காலங்களில்!! ..... ... இறுதி யுத்த நிதி சேகரிப்பு சர்வதேசம் எங்கும் எதிரொலித்தது, ஆனால் நாம் "பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதைப்போல்" ... 09/11 இன் பின்னம் உலக ஓட்டம் மாறியது .... ஆனால் நாமோ .... ஒரு புன் சிரிப்பில் உலக ஓட்டத்தை கணக்கிடுகிறார் என்றோம்!!!

மேலும் இனி ஒரு யுத்தம் ஆயின் தெற்கு அதிரும் என்றோம் .... தெற்கில் பொருளாதார நிலைகள் எமது இலக்குகள் என்றோம் .... போதாததற்கு தெற்கில் இரத்த ஆறு ஓடப்போகுது என்றும் எச்சரித்தோம்!!!

மேலும் தூரனோக்கு, சிந்தனையில் பரவ விடுகிறார் என்றோம்!! .... இடம் போகப்போக எல்லாம் அவருக்கு தெரியும் என்றோம்!!! ..... நேர, காலம் அவருக்கு தெரியும் என்றோம்!! ... போடாததற்கு எரித்திரியாவையும், லெலின்கிராட்டையும் கூட எம்மவர்கள் விட்டு வைக்கவில்லை!!!!!

மாவிலாறு போகத்தொடங்கி ... சம்பூர் ஈறாக வாகரையும் படுவான்கரையும் போகக்கூட அவர் செய்வார், நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள் என்றோம்!!! பின் மன்னார் தொடங்கி மடு ஈறாக பூனகரி போக ... அண்ணை கிளிநொச்சியையும் கொடுக்கச் சொல்லி விட்டார், அதன் பிந்தான் விளையாட்டு இருக்கிறது என்றோம் .... ஆனால் ஆணையிறவு , விசுவமடு, முள்ளியவலை, முல்லத்தீவு போய் புதுக்குடியிருப்பும் விழத்தான் ..... "ஐயோ, வீதிகளில் இறங்குங்கள்" .... என்ன .... உலக வல்லரசுகளை வீதிகளில் இறங்கி மிரட்டுங்கள் ..... யுத்தத்தை நிறுத்தாவிடில் .... உங்கள் வீதிகளை மறிப்போம் .... என்றெல்லாம் மிரட்டுங்கள்!!! ..... மிரட்டப் பார்த்தோம் ........ ஏறக்குறைய புலம் பெயர்ந்த 70/80 வீதமான மக்கள், மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டோம்!!!

இறுதியில் கேட்பாரற்று எம்மக்களையும் அழித்து, போராடப்போன எம்மவர்களும் போராடாமல் மடிந்தும், சரனடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் ... ஈற்றில் வாழ்வழித்த எம்மக்களை கேவலம் கெட்ட நிலையில் விட்டு விட்டு சென்றும் விட்டோம்!!!

இந்நிலைகளுக்கு யார் காரணம்????? யார் பொறுப்பேற்பது????

... ஈழத்தமிழனானவன் மனிதகுல வரலாற்றில் வடித்தெடுத்தமுட்டாளகள் .... எம்மை இனி யாராலும் முந்த முடியாது!!!

உம்மள மாதிரி ஆக்கள் இருக்கும்வரை நிச்சயமா முடியாது...ஒரே பிரபாகரனை குறை சொல்லி போர் அடிச்சுப்போட்டுது....ஒரு ச்சேஞ்சுக்கு இண்டைக்கு தந்தை செல்வாவை குறை சொல்லுவமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு வெங்காயங்கள் எப்போது பார்த்தாலும் யார் இதற்கெல்லாம் காரணம் என்று யாழ் களத்தில் ஒப்பாரி வைத்து திரியுதுகள். அட மண்ணாங்கட்டிகளே! அது தான் ஒருமுறை சொல்லிவிட்டீர்களே! பிறகெதற்கு திரும்பவும் திரும்பவும் அதே பல்லவி? இறந்து விட்டார் என்று சொல்கிறீர்கள். இறந்துவிட்டவரை திரும்பத் திரும்பத் திட்டி எதைத் தான் காணப்போகிறீர்களோ? உங்களின் சுய அரிப்பை தீர்க்கவா?

சரி உங்களின் திருப்த்திக்காக 100% பிழைகளுக்கும் காரணம் 30 வருடமாக போராடிய அவர் ஒருவரே. வெளிநாடு தப்பி வந்த உங்களில் எந்த வித பிழைகளுமில்லை. சந்தோசமா?

Edited by காட்டாறு

இரண்டு வெங்காயங்கள் எப்போது பார்த்தாலும் யார் இதற்கெல்லாம் காரணம் என்று யாழ் களத்தில் ஒப்பாரி வைத்து திரியுதுகள். அட மண்ணாங்கட்டிகளே! அது தான் ஒருமுறை சொல்லிவிட்டீர்களே! பிறகெதற்கு திரும்பவும் திரும்பவும் அதே பல்லவி? இறந்து விட்டார் என்று சொல்கிறீர்கள். இறந்துவிட்டவரை திரும்பத் திரும்பத் திட்டி எதைத் தான் காணப்போகிறீர்களோ? உங்களின் சுய அரிப்பை தீர்க்கவா?

சரி உங்களின் திருப்த்திக்காக 100% பிழைகளுக்கும் காரணம் 30 வருடமாக போராடிய அவர் ஒருவரே. வெளிநாடு தப்பி வந்த உங்களில் எந்த வித பிழைகளுமில்லை. சந்தோசமா?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்......... இறுதி யுத்தப்பிரகடனம் செய்தோம்! ..... இறுதி யுத்தத்துக்காக மிரட்டல் நிதி சேகரிப்பிலும் இறங்கினோம் .... அதிரடி ஆட்சேர்ப்பிலும் .... இவை எல்லாம் நடை பெற்றது பேச்சுவார்த்தை காலங்களில்!! ..... ... இறுதி யுத்த நிதி சேகரிப்பு சர்வதேசம் எங்கும் எதிரொலித்தது, ஆனால் நாம் "பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதைப்போல்" ... 09/11 இன் பின்னம் உலக ஓட்டம் மாறியது .... ஆனால் நாமோ .... ஒரு புன் சிரிப்பில் உலக ஓட்டத்தை கணக்கிடுகிறார் என்றோம்!!!

மேலும் இனி ஒரு யுத்தம் ஆயின் தெற்கு அதிரும் என்றோம் .... தெற்கில் பொருளாதார நிலைகள் எமது இலக்குகள் என்றோம் .... போதாததற்கு தெற்கில் இரத்த ஆறு ஓடப்போகுது என்றும் எச்சரித்தோம்!!!

மேலும் தூரனோக்கு, சிந்தனையில் பரவ விடுகிறார் என்றோம்!! .... இடம் போகப்போக எல்லாம் அவருக்கு தெரியும் என்றோம்!!! ..... நேர, காலம் அவருக்கு தெரியும் என்றோம்!! ... போடாததற்கு எரித்திரியாவையும், லெலின்கிராட்டையும் கூட எம்மவர்கள் விட்டு வைக்கவில்லை!!!!!

மாவிலாறு போகத்தொடங்கி ... சம்பூர் ஈறாக வாகரையும் படுவான்கரையும் போகக்கூட அவர் செய்வார், நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள் என்றோம்!!! பின் மன்னார் தொடங்கி மடு ஈறாக பூனகரி போக ... அண்ணை கிளிநொச்சியையும் கொடுக்கச் சொல்லி விட்டார், அதன் பிந்தான் விளையாட்டு இருக்கிறது என்றோம் .... ஆனால் ஆணையிறவு , விசுவமடு, முள்ளியவலை, முல்லத்தீவு போய் புதுக்குடியிருப்பும் விழத்தான் ..... "ஐயோ, வீதிகளில் இறங்குங்கள்" .... என்ன .... உலக வல்லரசுகளை வீதிகளில் இறங்கி மிரட்டுங்கள் ..... யுத்தத்தை நிறுத்தாவிடில் .... உங்கள் வீதிகளை மறிப்போம் .... என்றெல்லாம் மிரட்டுங்கள்!!! ..... மிரட்டப் பார்த்தோம் ........ ஏறக்குறைய புலம் பெயர்ந்த 70/80 வீதமான மக்கள், மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டோம்!!!

இறுதியில் கேட்பாரற்று எம்மக்களையும் அழித்து, போராடப்போன எம்மவர்களும் போராடாமல் மடிந்தும், சரனடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் ... ஈற்றில் வாழ்வழித்த எம்மக்களை கேவலம் கெட்ட நிலையில் விட்டு விட்டு சென்றும் விட்டோம்!!!

இந்நிலைகளுக்கு யார் காரணம்????? யார் பொறுப்பேற்பது????

... ஈழத்தமிழனானவன் மனிதகுல வரலாற்றில் வடித்தெடுத்தமுட்டாளகள் .... எம்மை இனி யாராலும் முந்த முடியாது!!!

ரஜனிகாந் மாரி ஒரே நாயிலாக்கை தொடந்து சொல்ல வேண்டாம்.. பாக்கிறவன் மென்டல் என்று நினைக்கப் போறாங்கள் உங்களை .. :)

அப்பு குட்டிப்பையா! நான் மட்டுமல்ல, எல்லா தமிழ்ச்சனமும் மென்ரலாகத்தான் போனோம் ... கேட்பாரற்று அழிந்தோம் ... கேட்பாரற்று அவலப்படுகிறோம் .... ஏன்??? என்று தேட வெளிக்கிட்டால் .... கேட்பதோ .... "துரோகிகள்" , "மென்ரலுகள்"!!!! ... புல்லரிக்கின்றது!!

அப்பு குட்டிப்பையா! நான் மட்டுமல்ல, எல்லா தமிழ்ச்சனமும் மென்ரலாகத்தான் போனோம் ... கேட்பாரற்று அழிந்தோம் ... கேட்பாரற்று அவலப்படுகிறோம் .... ஏன்??? என்று தேட வெளிக்கிட்டால் .... கேட்பதோ .... "துரோகிகள்" , "மென்ரலுகள்"!!!! ... புல்லரிக்கின்றது!!

ஒரு சின்ன திருத்தம்....ஏன் என்டு கேட்க வெளிக்கிடவில்லை..பிரபாகரன்ட தலையில முழு பழியையும் போட்டுக்கு நாங்கள் வழக்கம் போல சிங்கள துதி பாடிக்கொண்டு எங்கட குடும்பம் குட்டி என்டு இருக்க வெளிக்கிட கிடைக்கிற பட்டம் துரோகி மென்டல்..

அப்பு குட்டிப்பையா! நான் மட்டுமல்ல, எல்லா தமிழ்ச்சனமும் மென்ரலாகத்தான் போனோம் ... கேட்பாரற்று அழிந்தோம் ... கேட்பாரற்று அவலப்படுகிறோம் .... ஏன்??? என்று தேட வெளிக்கிட்டால் .... கேட்பதோ .... "துரோகிகள்" , "மென்ரலுகள்"!!!! ... புல்லரிக்கின்றது!!

ம் உங்கடை வானொலியிலே கதைக்கவே விடமாட்டியள்!

இங்கை வந்து புலம்புறியள்!! :icon_mrgreen:

ம் உங்கடை வானொலியிலே கதைக்கவே விடமாட்டியள்!

இங்கை வந்து புலம்புறியள்!!

நாங்கள் ஜன"நாய"க வாதிகள் அப்படித்தான் இருப்பம்...நீங்கள் மகிந்த புகழ் பாடியிருந்தா இல்லாட்டி சிங்களவன்ட கு** கழுவின அனுபவத்த சக ஜனநாயகவாதிகளோட பகிர்ந்திருந்தா கதைக்க விட்டிருப்பம் உத விட்டுப்போட்டு மோட்டுத்தனமா தமிழ் தேசியம் தமிழர் தன்மானம் என்டு லூசுகள் மாதிரி திரிஞ்சா எப்படி கதைக்க விடுவது???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதிரம் கொதிக்கிறது

நெஞ்சம் எரிகிறது

நீர் வழிகிறது

பெருமானே சிங்களனை பழி தீர்க்க வல்லமை தாராயோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி இருந்தோம்? ! இப்படியாகிவிட்டோம்.

பணத்தைக்கொடுத்தால் அடிப்பாங்கள் எண்டு ஒரு கூட்டம் 'புலிகளைக் கூலிகளாக நினைத்துக்கொண்டிருந்ததே...இன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வோம் இனி

... இங்குள்ள கடைத்தெருவில் என்னை மாதிரி மழைக்கும் பள்ளிப்பக்கமே ஒதுங்காத இரண்டு கதைத்துக் கொண்டு நின்றது ...

.... "புதுப்படங்கள் உலாவுகிறது பாத்தனியோ?" ..

... "யார் நடிச்சது?" ...

... "சினிமா இல்லையடா, தலைவர் பிளேனுகள் எழும்புகிறதை, தளபதிகளுடன் நின்று பார்க்கிறார்" ...

... "எட, உண்மையோ எல்லாம் அழிச்சு போச்சு எண்டாங்கள், ஆனால் ..." ...

... "எட, இது புதிசில்ல, பழசுதான்" ...

... " ம்ம்ம்" ...

... "ஒண்டு தெரியுமோ, உந்த புளேனுகளை இந்திய ரோக்காரந்தானாம் எங்களுக்கு கொடுத்தது" ...

... "உது ஒரு கதையோ, உங்க வெளியிலிருந்து எங்கடை ஆட்கள் எவ்வளவு கஸ்டப்பட்டுக் கொண்டு போனவங்களாம்" ...

... "அடேய், அவங்கள் நேரே கொடுக்கேலையாம், அப்பிடி இப்பிடி சுத்தி போயிருக்குதாம்" ...

..."உதை நீ, நம்புகிறாயோ? புலியை வளர்க்க இந்தியா?" .....

... "இது வளர்க்க அல்ல, அழிக்க கொடுத்ததாம்" ..

.. "என்ன சொல்கிறாய்?" ..

... "நாங்கள் பறந்து சாகஷம் செய்ய, அவங்கள் வட்டம் போடத்தொடங்கீட்டாங்கள், .... அவங்கடை அணு உலைகளோ, பொருளாதார நிலைகளோ தெற்கில்தான் பெருமளவுள்ளது. அவைகளுக்கு, இப்பறப்பதுகளால் ஆபத்து வரும் என்ற வாதத்தைதானம் சர்வதேசம் முன் இந்தியா வைத்ததாம்" ...

..."உதாலை அவ்னுக்கு ஆபத்து வரும் என்றதை உலகம் நம்புமோ?" ....

... "நம்புகிறதோ, இல்லாமல் விடுகிறதெல்லாம், பின்லாடனின் 9/11 உடன் மாற்றுக்கருத்தில்லாமல் போட்டுதாம். அதுவும் முன்னால் பிரதம மந்திரி உடபட பலரின் கொலைகளும் சுட்டிக்காட்டப்பட்டதாம்" ...

... "ஆஆ..." ...

... " அதை விட நாங்கள் நல்லவர்களாக இருந்தாலும், எங்களால் எதுவும் முடியும் என்ற கணக்கை உலகம் ஏற்கனவே போட்டிருந்ததாம்" ....

... "அப்புறம்" ...

.... "என்ன, இந்தியா போட்ட வட்டத்துக்கு, உலகம் தலையாட்டிச்சுதாம்! அதிலை இந்த ஒப்பங்களுக்கு முதல் ஒப்பம் இட்டது சமாதான தூதுவராக வந்த நோர்வேயாம்!!!!" ......

... "ஐயோ, அப்படியோ" ....

.... " அதுகப்புறம் என்ன எல்லாம் முடிச்சுது" ....

... கேட்டுக்கொண்டிருந்த அரைகுறையான எனக்கே, இந்த இரண்டும் முழுக்கழண்டதுகளாக தெரிந்தது. கழண்டதுகளின் கதைகளை நாம் ஏன் கவனத்தில் எடுக்க வேண்டும்??????????????? மென்ரலுகள்!!!!!!!!!!!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதைச்ச இரண்டும் மென்ரல்......................

அதை ஒட்டுக்கேட்டதும் மென்ரல்.......................

அதை வாசிச்ச என்ரை மண்டேக்கை களிமண்...........

  • கருத்துக்கள உறவுகள்

கதைச்ச இரண்டும் மென்ரல்......................

அதை ஒட்டுக்கேட்டதும் மென்ரல்.......................

அதை வாசிச்ச என்ரை மண்டேக்கை களிமண்...........

தாத்தா இப்பவா உங்களுக்கு தெரியுது :unsure::lol: .. எனக்கு எப்பவோ தெரியும் யாழிழ நிறைய மென்டல் பாட்டியல் இருக்கினம் என்று.. :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் காலைத்தான் தூக்கும் அது போல எடுத்ததிற்கெல்லாம் தலைவரையும் புலிகளையும் பழிப்பதை விடுத்து ஆக்க பூர்வமாக ஏதாவது கருத்தாடலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.