Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள் மட்டுமா இவளும் தான் விபச்சாரி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் உங்களிடம் இருந்து இப்படி ஒரு கவிதையை நான் எதிர் பார்க்கவில்லை...மூச்சுக்கு நூறு தரம் பெண்களை மதிக்கிறேன் என சொல்பவர் எழுதும் கவிதையா இது...விபச்சாரி உருவாவதற்கு யார் காரணம் ஆண் வர்க்கம் தானே விரும்பி ஒருதரும் விபச்சாரத்திற்கு போவதில்லை[சில பெண்கள் விதி விலக்கு]...அவள் ஆண்களால் நிர்ப்பந்திக்கப்பட்டே இத் தொழிலுக்கு செல்கிறாள்...விபச்சாரம் அவர்கள் செய்யும் தொழில் அந்த தொழிலை வைத்து முழு பெண்களை அவ மதிக்கும் விதமாக எழுதியது தப்பு.

காதல் எல்லோருக்கும் கை கூடுவதில்லை..விபரம் தெரியாத வயதில் ஏற்பட்ட காதல் நீண்ட காலம், தூரம் போக மாறி இருக்கலாம்..நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் அப் பெண் லண்டன் போகாமல் இருந்திருக்க வேண்டும் என்றா...அங்கே போயும் உங்களை நினைத்துக் கொண்டு மணம் முடிக்காமல் இருக்க வேண்டும் என்றா...திருமணம் முடித்த அப் பெண் கணவரை விட்டு விட்டு உங்களுடன் திரும்பி வர வேண்டும் என்றா..மணம் முடித்த பெண்ணை விபச்சாரி எனச் சொன்ன முதல் ஆள் நீங்கள் தான்...ஏமாற்றி விட்டு சென்றால் ஏமாற்றுக்காரி எனச் சொல்லுங்கள் அதை விடுத்து விபச்சாரி எனச் சொல்வது ரொம்ப அதிகம்.

நான் இது வரை ஒருதருக்கும் மைனஸ் புள்ளி வழங்கியதில்லை நீங்கள் தான் முதல் ஆள்.

ரதி, இது நெடுக்ஸ்க்கு உங்களால் எழுதப்பட்ட பதில். இந்தப் பதில் குறித்து ஒரு சில கருத்துக்களை முன் வைக்கிறேன்.

விபச்சாரி உருவாவதற்கு யார் காரணம் ஆண் வர்க்கம் என்கிறீர்கள்.

விபசாரம் என்பது ஒருவர் சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு ஆணும் பொண்ணும் இணைந்தே விபசாரம் நடைபெறுகிறது. பெண் அந்த விபசாரத்துக்கு இசைவு காட்டாவிட்டால் விபசாரம் நடைபெற வாய்ப்பே இல்லை என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு ஆணும் ஒரு விபசாரியை தனது தேவைக்காக நிர்ப்பந்தம் செய்வதில்லை. அப்படி செய்தால் அதன் பெயர் வன்புணர்வு. நீங்கள் குறிப்பிட்டபடி சொல்லுவதானால் அந்த விதிவிலக்காக விரும்பி விபசாரத்துக்கு வந்த பெண்களே பெரும்பான்மையாக விபசார தொழிலில் இருக்கவேண்டும். ஆக ஆண்களின் பாலியல் தேவைகளை தீர்த்துவைப்பதன் மூலம் இலகுவாக பணம் சம்பாதித்தலே விபசார தொழிலின் நேக்கம். பெரும்பான்மையானோர் இத்தொழிலுக்கு வருவதற்கு ஏழ்மையே மிக முக்கியமான காரணம். மொத்தத்தில் ஆண்களின் நிர்ப்பந்தம் அல்ல, இருபக்க தேவைகளை நிறைவு செய்வதே இதன் முடிபு.

காதல் எல்லோருக்கும் கை கூடுவதில்லை அது உண்மையிலும் உண்மை. விபரம் தெரியாத வயது, காதல் நீண்ட காலம், தூரம் போக மாறும் என்பனவெல்லாம் நொண்டிச் சாட்டுகளே தவிர ஒரு தீர்க்கமான காரணமாக இருக்க முடியாது.

அடுத்து நீங்களே அந்தப் பெண் என்ன செய்திருக்க வேண்டும் எனக் கேள்விகளை பதிலாக அடுக்கிக் கொண்டு போகிறீர்கள்.

1. அப் பெண் லண்டன் போகாமல் இருந்திருக்க வேண்டும் என்றா..

2. அங்கே போயும் உங்களை நினைத்துக் கொண்டு மணம் முடிக்காமல் இருக்க வேண்டும் என்றா...

3. திருமணம் முடித்த அப் பெண் கணவரை விட்டு விட்டு உங்களுடன் திரும்பி வர வேண்டும் என்றா...

என்றெல்லாம் கேட்கும் நீங்கள் முக்கியமாக முதலில் கேட்கவேண்டிய கேள்வியை தவிர்த்து விட்டிருக்கிறீர்கள். அந்தப் பெண் அதுவும் நிரந்தர வீசாவில் போன அப்பெண் இவரை ஏன் லண்டனுக்கு அழைத்து இருக்க கூடாது? அழைத்து இருக்கலாம் தானே? அப்ப இவர் இங்க இருக்கும் மட்டும் ஒரு பொழுதுபோக்கு. இந்த நிகழ்வின் மறுதலையையும் ஏன் நினைக்க மறுக்கிறீர்கள்?. ஒருவேளை அப்பெண்ணின் நிரந்தர வீசா விண்ணப்பம் மறுக்கப்பட்டிருந்தால்.... இங்கே தான் இருந்திருப்பா. அப்ப இந்தக் காதல் தொடர்ந்திருக்கும். இவரை கலியாணம் கட்டி இருப்பா. ஏனென்டா இழிச்சவாயர்கள் இங்கிருக்கிற ஆண்கள் என்ற எண்ணம். அப்ப விபரம் தெரியாத வயது, காதல் நீண்ட காலம், தூரம் போக மாறும் என்ற சாட்டுக்கள் எல்லாம் மறைபட்டு போயிருக்கும். இந்தப் பெண் மட்டும் இல்லை இப்பிடி நிறையப்பேர் இருக்கினம். உங்கட வார்த்தையில் சொல்லப் போனால் ஒரு சிலர்தான் விதிவிலக்கு.

மணம் முடித்த பெண்ணை விபச்சாரி எனச் சொன்ன முதல் ஆள் நீங்கள் தான்... என்று சொல்லும் உங்களை நினைக்க கவலையாக இருக்கிறது. மணம் முடித்து பிள்ளைகள் பெற்ற பின்னரும் இன்னொரு ஆடவனுடன் ஓடிப்போய் குடித்தனம்பண்ணும் பெண்களும், கணவனுக்கு தெரியாமல் இன்னொருவனுக்கு முந்தானை விரிக்கும் பெண்களும் விபசாரிகள் இல்லை, மணமுடித்த உத்தமிகள்.

குறிப்பு: முடிந்தால் இந்த விடயம் தொடர்பாக கருத்து எழுதுங்கள், விதண்டாவாதமான கருத்துக்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. (அதாவது ஆட்டை பற்றி கருத்து சொல்ல சொன்னால் ஆட்டை கொண்டுபோய் மாமரத்தில கட்டிப்போட்டு மாமரத்தை பற்றி சொல்லுற கருத்துக்கள் மாதிரி)

  • Replies 146
  • Views 22.1k
  • Created
  • Last Reply

மணம் முடித்த பெண்ணை விபச்சாரி எனச் சொன்ன முதல் ஆள் நீங்கள் தான்... என்று சொல்லும் உங்களை நினைக்க கவலையாக இருக்கிறது. மணம் முடித்து பிள்ளைகள் பெற்ற பின்னரும் இன்னொரு ஆடவனுடன் ஓடிப்போய் குடித்தனம்பண்ணும் பெண்களும், கணவனுக்கு தெரியாமல் இன்னொருவனுக்கு முந்தானை விரிக்கும் பெண்களும் விபசாரிகள் இல்லை, மணமுடித்த உத்தமிகள்.

வணக்கம் காவாலி

பெண்கள்தான் மணம் முடித்தவுடன் இன்னும் ஒரு ஆணுக்கு முந்தானை விரிக்கிறார்களா? ஆண்கள் பண்ணியதே இல்லையா? நான் இதை சரி என்று சொல்லவரவில்லை ஆண்களிலும் தப்புகள் இருக்கின்றன....

எனக்குத்தெரிந்த ஒருவர் காதலித்து மணந்தார் ஊரில்... 4பிள்ளைகளும் இருக்கின்றது.. இங்கே வந்து 20வருடங்களும் ஆகி விட்டது அவர் என்னமோ வசியாகத்தான் இருக்கின்றார் ஆனால் மனைவி பிள்ளைகளை கூப்பிடவில்லை இன்னமும் இதற்க்கு என்ன காரணம் என்று தெரியுமோ அவர் இங்கே ஒரு வெள்ளையை வைத்து இருப்பதுதான் காரணம் ...

அதைவிட இன்னமும் ஒன்று சொல்லுகிறேன் கேளுங்கள் இப்படித்தன் இன்னும் ஒரு ஆண் மகன் வெளி நாடு வந்து சொகுசாக வாழ்க்கை நடத்தியவர் ... மனைவி பிள்ளைகளுக்கு காசு அனுப்பியதே இல்லை ... அந்த பெண் உரல் இடித்து சமான்கள் வித்துத்தான் தன் வாழ்க்கை நடத்தியவர் ... ஆனால் இவரோ இங்கே உல்லாசமாக வெளி நாட்டு பெண்மணிகளுடன் ஆட்டம் போட்டார்.... மனைவி இறந்தது கூட வரவில்லை... பாவம் அந்தப்பெண் கஸ்ரப்பட்டு வேலை செய்து மருந்து பண்ணக்கூட காசு இல்லாமல் இறந்து போனார் ... பிள்ளைகளின் நிலமை படு மோசம் ... இப்போ .. தனித்தனியாக பிரிந்து கஸ்ரபடுகிறார்கள் பிள்ளைகள் ... ஆனால் அப்பன் என்ற பெயரில் இருக்கும் அந்த குரங்கு மனிதன் இன்னும் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக வாழ்ந்து ஒரு பிள்ளையும் பிறந்து விட்டது... இந்த வயதில் இது தேவையா?இப்படியானவர்களை எல்லாம் தலை கீழாக கட்டி விட்டு கொளுத்த வேண்டும்

பெண் இப்படி பண்ணினாள் அப்படி பண்ணினாள் என்று சொல்லும் நீங்கள் உங்கள் ஆண் வர்க்கத்தின் தலை மேல் இருக்கும் ஊத்தைகளை கழுவுங்கள் .. அப்புறம் பெண்ணை பற்றி பேசுங்கள்... பெண்கள் தப்பே பண்ணியது இல்லை என்று நான் சொல்லவரவில்லை... இரண்டு பக்கமும் இருக்கும் தவறுகளை சுட்டி காட்டுங்கள்... ஒரு பக்கமே தவறை சுட்டி கட்டாதிர்கள்

ஒரு நண்பன் என்ற வகையில் அவரிடம் நான் வலிந்து கேட்டுத்தான்.. உங்களுக்கு என்ன பிரச்சனை வாழ்வில் என்று கேட்டு அதுவும் பல நாள் கேட்டுத்தான் உண்மையைச் சொன்னார். உண்மையில் அவராகச் சொல்லவில்லை. நான் தான் சொல்ல வைத்தேன். அதற்காக நீங்கள் திட்ட வேண்டியது என்னை அவரை அல்ல..!

குறித்த பெண் தாய் மற்றும் தம்பியுடன் தான் வெளிநாட்டுக்கு வந்தார். ஈமெயில் மூலம் தொடர்ப்பு கொண்டிருக்கிறார். ஆனால் குறித்த பெண் ஓரிரு தடவைகள் நம்பிக்கை தரும் வகையில் பதில் அளித்துவிட்டு பின்னர் ஈமெயில் மூலம் பதில் அளிப்பதையும் தவிர்த்து விட்டிருக்கிறார்.

அவர் இந்தப் பெண்ணைத் தேடினாலும் அதற்குரிய வசதி கிடைக்கவில்லை. அவர் தனது அலுவலகம் வழங்கிய பயிற்சிக்காக 12 மாதங்களுக்கே வந்திருந்தார். அதற்கிடையில் தேடிக் கண்டதுதான் இந்தக் காட்சிகள்.

அவர் பெரும்பாலும் அமைதியாக இருப்பார். அதனால் தான் கேட்டேன்.. ஏன் நீங்கள் கல கலப்பாக இருப்பதில்லை என்று. அதற்கு அவர் மழுப்பல் பதில் அளித்ததைக் கொண்டு உண்மையை உணர்ந்து கொண்டேன். இறுதியில் அவரை நச்சரித்து உண்மையை வாங்கிக் கொண்டேன்.

(குறிப்பு: குறித்த பெண் பற்றிய நேரடி அடையாளங்கள் இக்கருத்தாடல் வழி வெளியிடப்படுவதை தவிர்க்கும் பொருட்டு.. குறித்த பெண் சம்பந்தப்பட்ட விடயங்கள் சில சிறுமாற்றங்கள் செய்து இதில் எழுதப்பட்டுள்ளது.)

உண்மையில் ஒரு நல்ல இளைஞனை குறித்த பெண்ணின் நிலைப்பாட்டினூடு.. அவளை ஒத்த செயல் செய்யும் விபச்சாரிகள் என்று இனங்காணத்தக்க பெண்களை காப்பாற்றும் நோக்கில் நீங்கள் எவ்வாறு அந்த ஆணைப் பற்றி தவறாக உங்கள் கற்பனைக்கு ஏற்ப இனங்காட்ட விளையும் விடயங்களை வைத்து நோக்கும் போது ஒட்டுமொத்த பெண்களின் குணத்தையும் எடை போட இந்தக் கருத்து உதவும் போல் தெரிகிறதே. :)

ஒகே நீங்கள் உங்கள் நண்பரிடம் கேட்டுத்தான் கவிதை எழுதினிர்கள்... உங்கள் நண்பரிடம் நான் இப்படி உன் காதலியை பற்றி கவிதை எழுதப்போறன் என்று சொல்லி விட்டிர்களா? அவர் அப்படி ஒகே சொல்லி இருந்தால் அவரை விட கேவலமான மனிதர் யாருமே இல்லை....இன்னும் ஒருதனை தன் காதலியை பற்றி விமர்சனம் பண்ணும் அளவுக்கு விட்டு இருப்பவன் நாளை அவளை இன்னும் ஒருதனுடன் போய் விட்டு வா என்று அனுப்ப மாட்டன் என்று என்ன நிச்சையம் ... இன்று இப்படி பண்ணுபவர் நாளை நான் சொல்லுற மாதிரியும் பண்ணக்கூடும் அல்லவா?

அப்படி அவரிடம் சம்மதம் வாங்கவில்லையென்றால் ... அவரின் காதலியை நேரடியாக விமர்சனம் பண்ணும் அளவுக்கு ஊரிமை தந்தவர் யார் ?ஒரு பக்கம் உள்ளதை கேட்டு கவிதை எழுதாதிர்கள் இருவரை வைத்து இருப்பக்கமும் நடந்தது என்ன என்று கேட்டு கவிதை எழுதுங்கள்... அதை விட உங்கள் நண்பரின் காதலியை விபச்சாரி என்று சொல்லும் உரிமை உங்களுக்கு இல்லை ... அதை நேரடியாக பாதித்தவர் வந்து சொல்லட்டும் ...

நாங்கள் ஆண் சமூகத்தை சேர்ந்தவர்கள் சகோதரி

நீங்கள் எங்களுடன் மோதவேண்டுமென்றால்...

ஆரம்பிக்கவேண்டிய இடம்

ஆண் விபச்சாரியை என்ன பெயர் வைத்து அழைப்பது என்பதிலிருந்து....

நாங்கள் ரொம்ப கவனமாக இருந்திருக்கின்றோம் இதில் கூட என்பது தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

மற்றும்படி தாங்கள் தாக்கியதில் எனக்கு மனவருத்தம் இல்லை

ஏனெனல் இது முதல் தாக்குதல் அல்ல

எத்தனையோ செய்திட்டமாம்

இதை செய்ய மாட்டோமா.....?

ஆனால் ஒரு உண்மையை வேண்டுமானால் நான் எழுதினால் அது ஆண்களைத்தாக்க தங்களுக்கு உதவக்கூடும்

எனது பருவ வயதில் எனது நெஞ்சுக்குள் வந்து சென்றவர்கள் குறைந்தது 100 இருக்கும்

அப்போ எனக்கு என்ன பெயர்

தாங்கள்தான் சொல்லணும்

தமிழில் சொல் இல்லை

மதிப்பிற்குரிய விசுகு அண்ணாவுக்கு....

ஆண்கள் வர்க்கமே கூடாது என்று நான் சொல்லவரவில்லை ... ஆனால் இங்கே வெளி நாடுகளில் நடப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே... காதலித்தால் காதல் எல்லோருக்கும் கை கூடுவதுமில்லை.... ஆனால் ஆண்களும் சேர்ந்து தப்பு பண்ணி விட்டு பெண்களையே குற்றம் சொல்லுகிறார்கள்... ஆண்கள் பண்ணும் தப்புகள் வெளிக்கொண்டு வருவதில்லை... தாங்கள் தப்பு பண்ணினாலும் ஆண்கள் எப்போதும் ஏற்றுகொள்ளுவதில்லை ஒரு நாளும் ... பிரச்சனைகளை எழுபவர் இருப்பக்கம் உள்ள தவறுகளை சுட்டி காட்டவேண்டும் எப்போது சொன்னதையே சொல்லிக்கொண்டு திரியக்கூடாது... யாரையும் மனம் நோக அடிக்கவேண்டும் என்று எண்ணம் எனக்கு இல்லை ... தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் ,.... அதை விட ஆண்கள் வர்க்கமேல் நம்பிக்கை ஒருபோது எனக்கு இல்லை ... ஒரு சில ஆண்களே இதில் விதி விலக்கு ......

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி இதை எதிர்பார்த்து தான் கீழே ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.

முன்வைக்கப்பட்ட கருத்து சம்பந்தமாக விவாதியுங்கள். ரதி சொல்லியிருந்தா மணமுடித்த பெண் ஒருவரை தான் விபசாரி என்று கேட்பது இதுதான் முதல் தடவை என்று. அதற்கான என் இருவரிக் கருத்துக்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் பந்தி பந்தியாக எழுதி இருக்கிறீர்கள். முடியுமாயின் மணம் முடித்து பிள்ளைகள் பெற்ற பின்னரும் இன்னொரு ஆடவனுடன் ஓடிப்போய் குடித்தனம்பண்ணும் பெண்களும், கணவனுக்கு தெரியாமல் இன்னொருவனுக்கு முந்தானை விரிக்கும் பெண்களும் விபசாரிகள் இல்லை என்பதை மெய்ப்பித்து காட்டுங்கள். அதை விடுத்து, ஆண்கள் திறமானவர்கள் என்று நான் எங்கேயும் சொல்லவும் இல்லை சொல்லப் போவதும் இல்லை.

Edited by காவாலி

சுஜி!

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது அதைப்போல் நீங்களும் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும்.

சமுதாயத்தில் நடக்கும் உண்மையைத்தானே கவிதையில் கூறப்பட்டுள்ளது, எனது கணிப்பின்படி நடந்த சம்பவத்தை புதினமாக்கவேண்டும் என்பதல்ல கவிஞரின் நோக்கம்.

இதே தவறு இனியும் சமூகத்தில் நிகழக்கூடாது என்பதுதான் எல்லோரினதும் எதிர்பார்ப்பு, ஒரு விடயம் அல்லது செய்தி இலகுவில், விரைவாக வாசகர்களை சென்றடைய வைப்பது தலைப்பில் தான் தங்கியுள்ளது, அப்படியிருந்ததினாலை தான் இந்த கவிதைக்கு இவ்வளவு வரவேற்பும், விமர்சனமும் கிடைத்துள்ளது.

இப்ப பாருங்க இவ்வளவு மெதுமையான உங்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால் இது கவிஞருக்கு கிடைத்திருக்கும் மகா வெற்றி என்பதை ஏற்றுகொண்டு, நீங்களும் ஒரு பாராட்டு தெரிவியுங்கள்.

மற்றும்படி நீங்கள் கூறுவதுபோல் எனது அம்மாவும் பெண், நான் கட்டிக்கப்போகிறவளும் பெண் அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

அதைப்போல் எங்கவீட்டில் நடப்பவை மட்டும்தான் பிரச்சினை என்று நினைப்பவனும் நானல்ல, எங்க வீட்டிற்கு பிரச்சினை வருமட்டும் காத்திருப்பவனுமல்ல.

கண்டிப்பாக இந்த கவிதைக்கு பாரட்டு தெரிவிக்க வேண்டும்போல் மனம் எனக்கு வரவில்லை....

ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும் நெடுக்கண்ணா நேரடியாக பாதிக்கபடவில்லை... ஒருவர் சொன்னதை வைத்தே கவிதை எழுதி உள்ளார்... இவர் நண்பர் எந்த அளவுக்கு இவரிடம் உண்மை சொல்லி இருப்பார்..... எல்லா உண்மைகளையும் சொல்லி இருப்பாரா இருவருக்கும் உள் நடந்தது எல்லாம்( இந்த இடத்தில் நீங்கள் நல்ல கண்ணைத்திறந்து பாருங்கள் என்னால் விபரமாக எழுத முடியாது)... அப்படி அவர் இவரிடம் சொல்லி இருந்தால் எவ்வளவு கேவலாமனவர் அந்த மனிதர்.... அடுத்தவர் காதலியை விபச்சாரி என்று சொல்லும் உரிமை குடுத்தது யார் இவருக்கு? இன்னும் எழுதலாம் ஆனால் வேண்டாம்.. பாராட்டு தெரிவிக்க வேண்டுமானல் நீங்கள் தெரிவியுங்கள்... ஒருவர் சொல்லி மற்றவர் பாராட்டு தெரிவிக்க கூடாது.... ஒருவரை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்து வரவேண்டும்.. அப்போதுதான் அது மனபூர்வமான பாராட்டாக இருக்க முடியும்.... எனக்கு உவரின் கவிதை பார்த்து பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை அப்படிவரும்போது நானே தெரிவித்துக்கொள்ளுகிறேன் :):wub:

சுஜி இதை எதிர்பார்த்து தான் கீழே ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.

முன்வைக்கப்பட்ட கருத்து சம்பந்தமாக விவாதியுங்கள். ரதி சொல்லியிருந்தா மணமுடித்த பெண் ஒருவரை தான் விபசாரி என்று கேட்பது இதுதான் முதல் தடவை என்று. அதற்கான என் இருவரிக் கருத்துக்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் பந்தி பந்தியாக எழுதி இருக்கிறீர்கள். முடியுமாயின் மணம் முடித்து பிள்ளைகள் பெற்ற பின்னரும் இன்னொரு ஆடவனுடன் ஓடிப்போய் குடித்தனம்பண்ணும் பெண்களும், கணவனுக்கு தெரியாமல் இன்னொருவனுக்கு முந்தானை விரிக்கும் பெண்களும் விபசாரிகள் இல்லை என்பதை மெய்ப்பித்து காட்டுங்கள். அதை விடுத்து, ஆண்கள் திறமானவர்கள் என்று நான் எங்கேயும் சொல்லவும் இல்லை சொல்லப் போவதும் இல்லை.

இல்லை எனக்கு உங்கள் கருத்து விளங்கியது இந்த கவிதை பதிந்த நாளில் இருந்து நீங்களும் பெண்களை தவறாக காட்ட முயல்கிறிர்கள் என்பதுக்காகவே நான் அந்த கருத்தை முன் வைத்தேன்... அப்புறம் நீங்கள் பேசும்போது திண்ணையிலும் அவதானித்து இருக்கேன் பெண்களையே குற்றம் சாடுவதை .... கட்டிய பின்போ இல்லை இல்லை கட்ட முதலே ஒரு ஆணுடன் போவது தப்புத்தான் நானும் இல்லை என்று சொல்லவில்லை.... நெடுக்கண்ணா சொல்லுவதில் சில உண்மைகளும் இருக்கின்றது.... கட்டிய பின்பு சில பெண்கள் தப்பு விடுகிறார்கள்.... விபச்சாரி என்பவள் ஊருக்கு வெளிச்சம் போட்டுத்தான் பண்ணுகிறாள் இப்படியான பெண்களை விபச்சாரி என்றே சொல்லுவது தவறு வேறு ஏதாவது வார்த்தை இருந்தால் வைத்து அழையுங்கள்... தகிழ் அகாரதியில் வேறு வார்த்தை இருந்தால் கண்டு பிடியுங்கள் .. இப்படியான பெண்களுக்கு பெயர் சூட்டுங்கள்... தெரியா விட்டால் நெடுக்கரிடம் கேளுங்கள் சொல்லித் தருவார் :):wub:

என்னாங்கடா!

பெண்கள் என்றால் உங்களுக்கு விளையாட்டாப் போய்ச்சா? பிச்சிடுவன் தெரிஞ்சுக்கோங்கோடா. சினிமாவிலை பார்த்தால் பெண்களை கிண்டல் அடிக்கிறது, சினிமா பாடலிலை பெண்களைப்பற்றி கேவலமான வரிகளை புகுத்திறது, கதை கவிதை.இப்படி எங்கு பார்த்தாலும் பெண்கள், பெண்கள்...நீங்க உண்மையிலை கவிஞர்களா? கதாசிரியர்களா? உங்களுடைய கற்பனையிலை(மண்டையிலை) பெண்களைத்தவிர வேறொன்றும் வராதா?

தெரியாமல் தான் கேட்கிறன் நெடுக்ஸ்! இது உண்மையில் உங்கள் நண்பனுக்கு நடந்த சம்பவமா? அல்லது பெண்களை சீண்டவேணும் என்று நீங்களாகவே எழுதினீர்களா?

இந்த ஆண்கள் பொதுவாகவே தங்களிலை (ஆண்மையிலை) குறையை வைத்துக்கொண்டு பெண்களையே குற்றம் சுமத்துவது தான் நடைமுறையாகவே போச்சு.

நான் நினைக்கிறேன் இந்த கவிதையிலும் அதுதான் நிகழ்ந்துள்ளது அதாவது இந்த கவிதையின் ஆசிரியருக்கு அல்லது நண்பருக்கு ஏதோ பாரதூரமான பிரச்சினை(அங்கே) அதாவது பெண்களையே வெறுக்கும் அளவுக்கு உள்ளது.

அதுதான் தங்களையே மறந்து தேவையற்ற வார்ததைப் பிரயோகம் பாவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலையே பெண்களுடன் மோத வேண்டுமானால் நேரடியாகவே கருத்துக்களை வையுங்கள், அதை விட்டிட்டு கோளைகள் மாதிரி நண்பன் சொன்னார், நண்பனுக்கு நடந்தது அப்படி இப்படி என்றெல்லாம் முதுகில் குத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் காவாலி நீங்கள் நான் முதலாவது எழுதிய பதிவை மாத்திரம் வாசித்து உள்ளீர்கள் அதற்கு அடுத்த அடுத்த பதிவையும் வாசியுங்கள் அதில் விபரமாக விபசாரிகள் உருவாகிவதற்கு ஆண்கள் எந்த வகையில் காரணம் என எழுதியுள்ளேன்...திருப்பி திருப்பி அது பற்றி என்னால் எழுத முடியாது...அடுத்தது நெடுக்ஸ் எழுதிய கவிதையில் இருவரும் மாணவர்கள் ...பள்ளி பருவத்திலேயே அவர்களுக்குள் காதல் வந்தது என எழுதியுள்ளார் அதற்கு பெயர் காதல் இல்லை ஈர்ப்பு...இருவரும் ஏதோ சில காரணங்களுக்காக ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு இருக்கலாம்...அப் பெண் புலம் பெயர்ந்து வந்த பின் காலங்கள் செல்ல செல்ல முதிர்ச்சி அடைய பக்குவம் வந்த பின் வாழ்க்கை என்றால் என்ன என்பதன் உண்மை புரிந்து இருக்கும்... பின் அவர் தனக்கு பொருத்தமானவரை பார்த்து மணம் புரிந்து இருக்கலாம்...ஒரு வேளை நீங்கள் சொல்வது போல அவர்கள் உண்மையாகவே காதலித்து இருந்தால் அப் பெண் தான் பெற்றோருடன் போக மாட்டேன் என சொல்லி விட்டு அவருடன் தங்கி விட்டால் அவரால் அந் நிலையில் அப் பெண்ணை வைத்துக் காப்பாற்ற முடியுமா...ஒரு ஆண் காதலுக்காகவோ அல்லது வேறு என்ன காரணத்திற்காகவோ வீட்டை விட்டு வெளிக்கிட்டால் அது அவர்களுக்கு பிழைத்தாலும் அவர்களால் அவர்களது வீட்டுக்கு திரும்பி செல்ல முடியும் ஆனால் பெண்களால் அப்படி முடியுமா..ஒரு பெண் வீட்டை வெளிக்கிட்டால் அப்பவே அப் பெண்ணின் குடும்ப கெளரவமே போகிறது.

நீங்கள் எழுதியிருந்தீர்கள் அப் பெண் அவரை வெளி நாட்டுக்கு கூப்பிட்டு இருக்கலாம் தானே என உண்மையான காதலாயிருந்தால் கட்டாயம் கூப்பிட்டு இருப்பார்...உண்மையான காதலாய் இருந்தால் அப் பெண் விட்டுட்டே வந்திருக்க மாட்டார்...அப் பெண்ணுக்கு விசா கிடைத்தது அப் பெண்ணின் தந்தை மூலம் இப் பெண் அவரைக் கூப்பிட்டு இருந்தால் அவர் மாமனார் மூலம் ஏதோ ஒரு விதத்தில் வந்திருப்பார் என சொல்கிறீர்கள்...இங்கு பிரச்சனை ஏன் அவரை லண்டனுக்கு கூப்பிட்டு விடவில்லை அது தான் முக்கியமாய் இருக்கே தவிர அப் பெண் வேறு திருமணம் முடித்தது இல்லை...லண்டனுக்கு அவரைக் கூப்பிட்ட பின் அப் பெண் வேறு திருமணம் முடித்திருந்தால் இவர் ஒன்றும் பேசாமல் இருந்திருப்பார்...அவர் உண்மையாகவே அப் பெண்ணை காதலித்து இருந்தால் அப் பெண்ணை லண்டன் போக விட்டு இருக்க மாட்டார்[சில வேளை நினைத்திருப்பார் போய் தன்னைக் கூப்பிடக் கூடும் என]அப்படி அப் பெண்ணை லண்டனுக்கு போக விட்டாலும் தானும் உடனே எப் பாடுபட்டாவாது லண்டனுக்கு போய் இருக்கலாம்.[ ஏன் அப் பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்குவதற்காக பிறகு லண்டனுக்கு போனவர்]

காதலில் முக்கியமானது விட்டுக் கொடுப்பு ஆகும் அவர் உண்மையாகவே அப் பெண்ணை காதலித்து இருந்தால் அப் பெண் எங்கேயாவது சந்தோசமாய் இருக்கட்டும் என பேசாமல் இருந்திருப்பார்...கோயிலில் கண்ட உடன் போய் கதைத்திருக்க மாட்டார் அவரைப் பொறுத்த வரை அவள் ஏமாற்றி சென்றவள் அதன் பின் அப் பெண்னோடு அதுவும் மணம் முடித்த பெண்ணோடு இவருக்கு என்ன கதை அதுவும் கணவர் பக்கத்தில் இருக்க தக்கதாய்..நெடுக்ஸ் எனக்கு எழுதிய பதிலில் எழுதி இருந்தார் அப் பெண் தகப்பனுக்கு விசா கிடைத்தவுடனே தான் லண்டனுக்கு போகப் போற கனவில மிதந்து திரிந்தா..அப்பவே காதலனை உதாசீனப்படுத்தினார் என ...சுஜிக்கு எழுதிய பதிலில் எழுதியிருக்கிறார் லண்டனுக்கு போயும் ஒர் இரு இமெயில் அப் பெண் அனுப்பினார் என...திரும்ப வந்து எழுதுவார் அப் இங்கு வந்த பின் தொலைபேசியில் கதைத்தவர்,கூப்பிடுறன் என சொல்லிப் போட்டு ஏமாற்றிப் போட்டார் என.

அப் பெண் செய்ததையே அவ் ஆண் செய்திருந்தாலும் எனது கருத்து இது ,இதில் ஆண் பெண் என்பதில் ஒரு வித்தியாசமும் இல்லை.இது உண்மையாகவே காதல் இல்லை ஈர்ப்பு என்பது என் வாதம்...அப்படி இது உண்மையான காதல் தான் அப் பெண் அவரை ஏமாற்றி விட்டார் என நீங்கள் சொல்வீர்கள் ஆனால் அவ் ஆண் பரிதாபத்துக்குரியவர் என சொல்லலாம் ..ஆனால் காவாலி இங்கு கவனிக்க வேண்டிய விடயம் கவிதையை எழுதியவர் அப் பெண்ணை விபச்சாரியுடன் ஒப்பிட்டு உள்ளார்...எந்த ஒரு ஆணும் தான் நேசித்த பெண்ணை விபச்சாரியுடன் ஒப்பிட மாட்டார்கள்...அவருக்கு வேண்டுமானால் அவரது திருப்திக்காக அப் பெண்ணை வேறு ஏதாவது சொல்லி திட்டலாம்...இப் பெண் செய்ததையே இவ் ஆண் செய்திருந்தால் அவரை எப் பெயர் கொண்டு அழைப்பீர்கள்?

நாங்கள் இங்கு இந்த கவிதையில் வருபவர்களை பற்றியே விவாதித்து கொண்டு இருக்கிறோம்....திருமணத்திற்கு முன் தப்பு செய்பவர்கள் திருமணத்திற்கு பின் தப்பு செய்பவர்கள் இரு பாலார்களிலும் உண்டு...அவர்களை பற்றி இங்கு நாம் கதைக்கவில்லை...கவிதையை எழுதியவர் விபச்சாரியோடு ஒப்பிட்டதாலேயே அது பற்றி கதைக்க வேண்டி வந்தது...என்னைப் பொறுத்த வரை எனக்குத் தெரிந்து ஆண்களால் கெட்டுப் போன,பாதிக்கப்பட்ட‌ பெண்கள் தான் அதிகம்...அவர்களை பற்றி எழுதத் தொடங்கினால் நான் சாகும் வரைக்கும் இது பற்றித் தான் எழுத வேண்டி வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒகே நீங்கள் உங்கள் நண்பரிடம் கேட்டுத்தான் கவிதை எழுதினிர்கள்... உங்கள் நண்பரிடம் நான் இப்படி உன் காதலியை பற்றி கவிதை எழுதப்போறன் என்று சொல்லி விட்டிர்களா? அவர் அப்படி ஒகே சொல்லி இருந்தால் அவரை விட கேவலமான மனிதர் யாருமே இல்லை....இன்னும் ஒருதனை தன் காதலியை பற்றி விமர்சனம் பண்ணும் அளவுக்கு விட்டு இருப்பவன் நாளை அவளை இன்னும் ஒருதனுடன் போய் விட்டு வா என்று அனுப்ப மாட்டன் என்று என்ன நிச்சையம் ... இன்று இப்படி பண்ணுபவர் நாளை நான் சொல்லுற மாதிரியும் பண்ணக்கூடும் அல்லவா?

அப்படி அவரிடம் சம்மதம் வாங்கவில்லையென்றால் ... அவரின் காதலியை நேரடியாக விமர்சனம் பண்ணும் அளவுக்கு ஊரிமை தந்தவர் யார் ?ஒரு பக்கம் உள்ளதை கேட்டு கவிதை எழுதாதிர்கள் இருவரை வைத்து இருப்பக்கமும் நடந்தது என்ன என்று கேட்டு கவிதை எழுதுங்கள்... அதை விட உங்கள் நண்பரின் காதலியை விபச்சாரி என்று சொல்லும் உரிமை உங்களுக்கு இல்லை ... அதை நேரடியாக பாதித்தவர் வந்து சொல்லட்டும் ...

அவர் காதலியை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக எதனையும் சொல்லவில்லை. அவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தைத்தான் பகிர்ந்து கொண்டார். அந்த அனுபவத்தை கவிதையாக்கி சமூகத்திற்கு பாடமாகக் காட்டியது நான். நீங்கள் என்னடா என்றால் இப்படியான பெண்களைப் பற்றி ஆண்கள் வாயும் திறக்கக் கூடாது.. எல்லாவற்றையும் மூடி மறைக்க வேண்டும் என்று கருத்துவிடுகிறீர்கள். இப்படி மூடி மறைத்துதான் பெண்கள் பல ஆண்களோடு இணைந்து விபச்சாரம் செய்து வாழும் நிலைக்குப் போகின்றனர்.

ஒருவர் தனது மனதில் உள்ளதை பேச அனுமதிப்பது அவரின் மனக்கவலைக்கு நல்ல மருந்து என்பது மருத்துவ உலகின் நம்பிக்கை. நானும் அதைத்தான் அவரிடம் இருந்து எதிர்பார்த்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பது எமது வழமை. அதையும் செய்யக் கூடாது பெண்களைப் பற்றிய அவர்களின் பொய்களை புரட்டுக்களை கள்ளத்தனமான செயற்பாடுகளை ஏமாற்றுபவர்களை வெளிக்காட்டக் கூடாது என்பது மிக மட்டமான ஒரு சிந்தனை ஆகும். இதனை வன்மையாக நான் எதிர்ப்பேன்.

பெண்கள் செய்யும் அநியாயங்களும் சமூகத்தின் முன் கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். அவர்களை துன்பத்தின் நிழலில் வாழ விட்டு தாங்கள் இன்பமாக வாழும் பெண்களை உண்மையில் சமூகம் தண்டிக்கும் நிலை வர வேண்டும் அல்லது பாதிக்கப்படும் ஆண்களுக்கு சமூகம் நீதி வழங்க முன்வர வேண்டும். இன்றேல் இந்த கண் முன்னால் நடக்கும் கொடுமைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே தோன்றும். இது பல மனிதர்களின் அற்புதமான வாழ்க்கை பாழடிக்கப்படுவதையே தொடர் கதையாக்கும். அது மனித வலுவை நாசமாக்கிவிடும். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னாங்கடா!

பெண்கள் என்றால் உங்களுக்கு விளையாட்டாப் போய்ச்சா? பிச்சிடுவன் தெரிஞ்சுக்கோங்கோடா. சினிமாவிலை பார்த்தால் பெண்களை கிண்டல் அடிக்கிறது, சினிமா பாடலிலை பெண்களைப்பற்றி கேவலமான வரிகளை புகுத்திறது, கதை கவிதை.இப்படி எங்கு பார்த்தாலும் பெண்கள், பெண்கள்...நீங்க உண்மையிலை கவிஞர்களா? கதாசிரியர்களா? உங்களுடைய கற்பனையிலை(மண்டையிலை) பெண்களைத்தவிர வேறொன்றும் வராதா?

தெரியாமல் தான் கேட்கிறன் நெடுக்ஸ்! இது உண்மையில் உங்கள் நண்பனுக்கு நடந்த சம்பவமா? அல்லது பெண்களை சீண்டவேணும் என்று நீங்களாகவே எழுதினீர்களா?

இந்த ஆண்கள் பொதுவாகவே தங்களிலை (ஆண்மையிலை) குறையை வைத்துக்கொண்டு பெண்களையே குற்றம் சுமத்துவது தான் நடைமுறையாகவே போச்சு.

நான் நினைக்கிறேன் இந்த கவிதையிலும் அதுதான் நிகழ்ந்துள்ளது அதாவது இந்த கவிதையின் ஆசிரியருக்கு அல்லது நண்பருக்கு ஏதோ பாரதூரமான பிரச்சினை(அங்கே) அதாவது பெண்களையே வெறுக்கும் அளவுக்கு உள்ளது.

அதுதான் தங்களையே மறந்து தேவையற்ற வார்ததைப் பிரயோகம் பாவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலையே பெண்களுடன் மோத வேண்டுமானால் நேரடியாகவே கருத்துக்களை வையுங்கள், அதை விட்டிட்டு கோளைகள் மாதிரி நண்பன் சொன்னார், நண்பனுக்கு நடந்தது அப்படி இப்படி என்றெல்லாம் முதுகில் குத்தாதீர்கள்.

என்னாங்கடி.. உங்களுக்கு மட்டும் தான்.. இப்படி சவுண்டு விட முடியுமுன்னா நினைக்கிறீங்க..! :wub:

மரியாதை குறைந்தால்.. நாமும் படி இறங்க வேண்டி ஏற்படும்.

ஒரு ஆண் பெண்கள் செய்யும் அநியாயத்தை வெளிக்கொணர்ந்தால் அவனை பெண்களை வெறுப்பவன் என்று நீங்களே அடையாளமும் காட்டுவீர்கள்.. பின்னர் உங்களின் கற்பனையில் அவனுக்கு ஆண்மைக் குறைவு.. சுயநினைவுப் பிரச்சனை என்று பட்டமும் சூட்டுவீர்கள். இது ஒன்றும் இந்த உழுத்துப் போன தமிழ் சமூகத்தில் புதிதல்ல. தங்களை எப்பவும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத்தான் ஒருவித மனோ வியாதி.

நியாயம் அநியாயத்தை பகுத்தறியும் பக்குவமற்றவர்களோடு அப்படியான ஒரு நிலை மன மயக்கத்தில் வாழ்பவர்களோடு எமது கருத்துக்கள் சரிவர போய்ச் சேர உரையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை.

உங்கள் அளவிற்கு என்னாலும் தரமிறங்கி வைத்து வசைபாட முடியும். ஆனாலும் அதைச் செய்ய நான் விருப்பப்படவில்லை..!

நான் எவரோடும் மோதுவதற்காக இக்கவிதையை எழுதவில்லை. இந்தச் சமூகத்தில் காதலர் தினம் கொண்டாடப்படும் வேளை.. அதே காதலால் ஒரு மனிதன்.. தனித்துவிடப்பட்டு கலகலப்புத் தொலைத்து வாழ வைக்கப்பட்டுள்ளதையும் இனங்காட்டவே இதைப் புனைந்தேன். முதலில் அந்த அடிப்படையை விளங்கிக் கொள்ளக் கற்றுக் கொண்ட பின் கருத்தெழுத முயல்வது நன்று. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலில் தோற்றவரை நண்பராக கொண்ட நண்பர் நெடுக்ஸ் நீங்கள் உங்கள் நண்பரிடம் அவரின் காதல் கதையை வரிவிடாமல் கேட்டு தெரிந்து கொண்டு கவிதை வடித்திருகிறீன்கள் என்பது உங்கள் பதில்களில் தெளிவாக தெரிகிறது ..என்னுடைய சில விளக்கமின்மைக்கு பதில் தரவும் .

முதலாவது காதலியை விபச்சாரியாக விளிப்பது உங்கள் நண்பரின் பார்வையா அல்லது உங்களின் பார்வையா ..??

இரண்டாவது விபச்சாரி என்று பெண்களை வைத்து இங்கே திரியில் ஆறு பக்கங்கள் வரும் வரை நிர்வாகம் கண்ணை மூடி கொண்டு இருக்க நீங்கள் நிரவாகதுக்கு எவ்வளவு கையூட்டு கொடுத்தீர்கள் என்று சொல்வீர்களா ..

மூன்றாவது இன்று தமிழ் தேசியம் கூறும் இணைய பக்கங்களில் முதன்மையான இணையமான யாழில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து சண்டை போட வைக்க இலங்கை அரசாங்கம் உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்கள் ..

நாலாவதாக நீங்கள் காதலில் தோற்ற அனைவருக்காகவும் ஒரு தனி இணையத்தை ஆரம்பித்து உலகம் முழுக்க பிரச்சாரம் செய்யாமல் யாழில் வந்து உங்கள் திறமையை காட்டும் மர்மம் என்ன.?

பதிலுக்காக காத்திருக்கும்

உங்கள் பார்வையில் விபச்சாரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் காவாலி நீங்கள் நான் முதலாவது எழுதிய பதிவை மாத்திரம் வாசித்து உள்ளீர்கள் அதற்கு அடுத்த அடுத்த பதிவையும் வாசியுங்கள் அதில் விபரமாக விபசாரிகள் உருவாகிவதற்கு ஆண்கள் எந்த வகையில் காரணம் என எழுதியுள்ளேன்...திருப்பி திருப்பி அது பற்றி என்னால் எழுத முடியாது...அடுத்தது நெடுக்ஸ் எழுதிய கவிதையில் இருவரும் மாணவர்கள் ...பள்ளி பருவத்திலேயே அவர்களுக்குள் காதல் வந்தது என எழுதியுள்ளார் அதற்கு பெயர் காதல் இல்லை ஈர்ப்பு...இருவரும் ஏதோ சில காரணங்களுக்காக ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு இருக்கலாம்...அப் பெண் புலம் பெயர்ந்து வந்த பின் காலங்கள் செல்ல செல்ல முதிர்ச்சி அடைய பக்குவம் வந்த பின் வாழ்க்கை என்றால் என்ன என்பதன் உண்மை புரிந்து இருக்கும்... பின் அவர் தனக்கு பொருத்தமானவரை பார்த்து மணம் புரிந்து இருக்கலாம்...ஒரு வேளை நீங்கள் சொல்வது போல அவர்கள் உண்மையாகவே காதலித்து இருந்தால் அப் பெண் தான் பெற்றோருடன் போக மாட்டேன் என சொல்லி விட்டு அவருடன் தங்கி விட்டால் அவரால் அந் நிலையில் அப் பெண்ணை வைத்துக் காப்பாற்ற முடியுமா...ஒரு ஆண் காதலுக்காகவோ அல்லது வேறு என்ன காரணத்திற்காகவோ வீட்டை விட்டு வெளிக்கிட்டால் அது அவர்களுக்கு பிழைத்தாலும் அவர்களால் அவர்களது வீட்டுக்கு திரும்பி செல்ல முடியும் ஆனால் பெண்களால் அப்படி முடியுமா..ஒரு பெண் வீட்டை வெளிக்கிட்டால் அப்பவே அப் பெண்ணின் குடும்ப கெளரவமே போகிறது.

நீங்கள் எழுதியிருந்தீர்கள் அப் பெண் அவரை வெளி நாட்டுக்கு கூப்பிட்டு இருக்கலாம் தானே என உண்மையான காதலாயிருந்தால் கட்டாயம் கூப்பிட்டு இருப்பார்...உண்மையான காதலாய் இருந்தால் அப் பெண் விட்டுட்டே வந்திருக்க மாட்டார்...அப் பெண்ணுக்கு விசா கிடைத்தது அப் பெண்ணின் தந்தை மூலம் இப் பெண் அவரைக் கூப்பிட்டு இருந்தால் அவர் மாமனார் மூலம் ஏதோ ஒரு விதத்தில் வந்திருப்பார் என சொல்கிறீர்கள்...இங்கு பிரச்சனை ஏன் அவரை லண்டனுக்கு கூப்பிட்டு விடவில்லை அது தான் முக்கியமாய் இருக்கே தவிர அப் பெண் வேறு திருமணம் முடித்தது இல்லை...லண்டனுக்கு அவரைக் கூப்பிட்ட பின் அப் பெண் வேறு திருமணம் முடித்திருந்தால் இவர் ஒன்றும் பேசாமல் இருந்திருப்பார்...அவர் உண்மையாகவே அப் பெண்ணை காதலித்து இருந்தால் அப் பெண்ணை லண்டன் போக விட்டு இருக்க மாட்டார்[சில வேளை நினைத்திருப்பார் போய் தன்னைக் கூப்பிடக் கூடும் என]அப்படி அப் பெண்ணை லண்டனுக்கு போக விட்டாலும் தானும் உடனே எப் பாடுபட்டாவாது லண்டனுக்கு போய் இருக்கலாம்.[ ஏன் அப் பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்குவதற்காக பிறகு லண்டனுக்கு போனவர்]

காதலில் முக்கியமானது விட்டுக் கொடுப்பு ஆகும் அவர் உண்மையாகவே அப் பெண்ணை காதலித்து இருந்தால் அப் பெண் எங்கேயாவது சந்தோசமாய் இருக்கட்டும் என பேசாமல் இருந்திருப்பார்...கோயிலில் கண்ட உடன் போய் கதைத்திருக்க மாட்டார் அவரைப் பொறுத்த வரை அவள் ஏமாற்றி சென்றவள் அதன் பின் அப் பெண்னோடு அதுவும் மணம் முடித்த பெண்ணோடு இவருக்கு என்ன கதை அதுவும் கணவர் பக்கத்தில் இருக்க தக்கதாய்..நெடுக்ஸ் எனக்கு எழுதிய பதிலில் எழுதி இருந்தார் அப் பெண் தகப்பனுக்கு விசா கிடைத்தவுடனே தான் லண்டனுக்கு போகப் போற கனவில மிதந்து திரிந்தா..அப்பவே காதலனை உதாசீனப்படுத்தினார் என ...சுஜிக்கு எழுதிய பதிலில் எழுதியிருக்கிறார் லண்டனுக்கு போயும் ஒர் இரு இமெயில் அப் பெண் அனுப்பினார் என...திரும்ப வந்து எழுதுவார் அப் இங்கு வந்த பின் தொலைபேசியில் கதைத்தவர்,கூப்பிடுறன் என சொல்லிப் போட்டு ஏமாற்றிப் போட்டார் என.

அப் பெண் செய்ததையே அவ் ஆண் செய்திருந்தாலும் எனது கருத்து இது ,இதில் ஆண் பெண் என்பதில் ஒரு வித்தியாசமும் இல்லை.இது உண்மையாகவே காதல் இல்லை ஈர்ப்பு என்பது என் வாதம்...அப்படி இது உண்மையான காதல் தான் அப் பெண் அவரை ஏமாற்றி விட்டார் என நீங்கள் சொல்வீர்கள் ஆனால் அவ் ஆண் பரிதாபத்துக்குரியவர் என சொல்லலாம் ..ஆனால் காவாலி இங்கு கவனிக்க வேண்டிய விடயம் கவிதையை எழுதியவர் அப் பெண்ணை விபச்சாரியுடன் ஒப்பிட்டு உள்ளார்...எந்த ஒரு ஆணும் தான் நேசித்த பெண்ணை விபச்சாரியுடன் ஒப்பிட மாட்டார்கள்...அவருக்கு வேண்டுமானால் அவரது திருப்திக்காக அப் பெண்ணை வேறு ஏதாவது சொல்லி திட்டலாம்...இப் பெண் செய்ததையே இவ் ஆண் செய்திருந்தால் அவரை எப் பெயர் கொண்டு அழைப்பீர்கள்?

நாங்கள் இங்கு இந்த கவிதையில் வருபவர்களை பற்றியே விவாதித்து கொண்டு இருக்கிறோம்....திருமணத்திற்கு முன் தப்பு செய்பவர்கள் திருமணத்திற்கு பின் தப்பு செய்பவர்கள் இரு பாலார்களிலும் உண்டு...அவர்களை பற்றி இங்கு நாம் கதைக்கவில்லை...கவிதையை எழுதியவர் விபச்சாரியோடு ஒப்பிட்டதாலேயே அது பற்றி கதைக்க வேண்டி வந்தது...என்னைப் பொறுத்த வரை எனக்குத் தெரிந்து ஆண்களால் கெட்டுப் போன,பாதிக்கப்பட்ட‌ பெண்கள் தான் அதிகம்...அவர்களை பற்றி எழுதத் தொடங்கினால் நான் சாகும் வரைக்கும் இது பற்றித் தான் எழுத வேண்டி வரும்.

நல்லாவே கதை விடுறீங்க. இது காதல் அல்ல ஈர்ப்பு என்று. அப்ப காதல் மட்டும் எப்படி வருகுதாம். ஈர்ப்பில்லாமல் ஆப்பிலையா..???!

முதலில் கவிதையை சரி வர விளங்கிக் கொள்ளுங்கள்..

சிறுவர்களாக இருந்த போது நடந்த சம்பவம்.. அவளைப் பற்றிய பதிவை அவனில் ஏற்படுத்தியது என்று காட்டவே அந்த சம்பவத்தை கவிதையில் புகுத்தினேன். அங்கு காதல் வந்துவிட்டதாக உணர்த்தவல்ல.

அதன் பின்னர் பருவம் வந்த பின் தான்.. காதல் வந்ததை உணர்த்தி இருக்கிறேன்.

அதுமட்டுமன்றி.. எப்படி எல்லாம் காதல் செய்தார்கள் என்றும் சொல்லி இருக்கிறேன்.

ஆனாலும் விசா என்று வந்தவுடன் அவள் மனநிலை திடீர் என்று மாற்றமடைந்த போது அவன் கலங்கி நின்றதையும் சொல்லி இருக்கிறேன்.

வெளிநாடு வந்தவன்.. விட்டவள் விடட்டும் என்றில்லாமல் அவள் மீது கொண்டிருந்த உண்மையான அன்பால் வந்த இடத்திலும் அவளைத் தேடி இருக்கிறான்.

ஆனால் இறுதில் எல்லாமே ஏமாற்றமாக.. அவளின் மீதும்.. அவளை தவறாக வழிநடத்திய சமூகத்தின் மீதும் நொந்து கொண்டு தன்னை அதில் இருந்து விலக்கிக் கொள்கிறான்.

இதுதான் கவிதையும் சாரம்சம்.

இதில் குறித்த நண்பரின் சொந்தக் கதையை அப்படியே கவிதை ஆக்கவில்லை. காரணம்.. அது சம்பந்தப்பட்டவர்களை பாதிக்கும் என்பதால். ஆனால் நடந்ததை சுருங்க அடையாளம் காண முடியாதபடிக்கு சொல்லி இருக்கிறேன்.

உங்களின் கருத்துப்படி நோக்கினால்.. ஈர்ப்பின் போது ஒரு ஆண் என்ன பல ஆணோடும் நெருங்கலாம்.. பழகலாம்.. ஈர்ப்புத் தொலைந்து காதல் என்று ஒன்று வருமாம்.. அது வந்துவிட்டால் தான் அங்கு பெண் ஒருவனுக்கு உண்மையானவள் ஆகிறாளாம் என்பது போல ஒரு போலித்தோற்றத்தை காட்ட விளைகிறீர்கள்.

ஈர்ப்பின் போது ஆணின் பரிசத்தை உணர்ந்தவளிற்கு.. காதலாம்.. கணவனாம்.. கலியாணமாம்.. உண்மையாம். யாருக்கு கதை அளக்கிறீர்கள். உண்மை என்ற சொல்லையே பொய்யுக்கு உரைக்க பயன்படுத்துவதுதான் பெண்களின் இயல்பா...??! அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.. கருத்தாடல் என்ற வகையில்..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலில் தோற்றவரை நண்பராக கொண்ட நண்பர் நெடுக்ஸ் நீங்கள் உங்கள் நண்பரிடம் அவரின் காதல் கதையை வரிவிடாமல் கேட்டு தெரிந்து கொண்டு கவிதை வடித்திருகிறீன்கள் என்பது உங்கள் பதில்களில் தெளிவாக தெரிகிறது ..என்னுடைய சில விளக்கமின்மைக்கு பதில் தரவும் .

முதலாவது காதலியை விபச்சாரியாக விளிப்பது உங்கள் நண்பரின் பார்வையா அல்லது உங்களின் பார்வையா ..??

இரண்டாவது விபச்சாரி என்று பெண்களை வைத்து இங்கே திரியில் ஆறு பக்கங்கள் வரும் வரை நிர்வாகம் கண்ணை மூடி கொண்டு இருக்க நீங்கள் நிரவாகதுக்கு எவ்வளவு கையூட்டு கொடுத்தீர்கள் என்று சொல்வீர்களா ..

மூன்றாவது இன்று தமிழ் தேசியம் கூறும் இணைய பக்கங்களில் முதன்மையான இணையமான யாழில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து சண்டை போட வைக்க இலங்கை அரசாங்கம் உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்கள் ..

நாலாவதாக நீங்கள் காதலில் தோற்ற அனைவருக்காகவும் ஒரு தனி இணையத்தை ஆரம்பித்து உலகம் முழுக்க பிரச்சாரம் செய்யாமல் யாழில் வந்து உங்கள் திறமையை காட்டும் மர்மம் என்ன.?

பதிலுக்காக காத்திருக்கும்

உங்கள் பார்வையில் விபச்சாரி

உங்களின் கருத்தையும் ஒரு கருத்தாகக் கருதி பதிலிறுக்க முனைகிறேன்.

கேள்வி 1 க்கு:

விபச்சாரியாக குறிப்பிட்டவளை அடையாளம் காட்டியது அவளின் நடத்தையே அன்றி.. நானோ நண்பனோ அல்ல.

கேள்வி 2 க்கு:

வெறும் 13 கருத்தெழுதிய உங்களை எப்படி இங்கு கருத்தெழுத நிர்வாகம் அனுமதித்துதோ அப்படித்தான் எனக்கும் எனது கருத்தை சமூகத்தில் நடக்கும் கொடுமைகளைச் சொல்ல அவர்கள் அனுமதி அளித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கேள்வி 3 க்கு:

யாழ் தமிழ் தேசியத்தை மதிக்கின்ற களமே அன்றி தமிழ் தேசியமே யாழின் பணி அல்ல. இதை அதன் பொறுப்பாளர் ஏலவே விளக்கி இருக்கிறார். யாழ் ஒரு சமூகக் களம். தமிழ் தேசியம் என்பது தமிழ் சமூகம் சார்ந்தது என்பதால்.. யாழ் அதை மதிக்கிறது.

கேள்வி 4 க்கு:

யாழில் மட்டுமல்ல பிற இடங்களிலும் இந்தக் கவிதை பதியப்பட்டுள்ளது. அங்கெல்லாம் எவரும் இந்த அளவிற்கு தொப்பி சரியாகப் பொருந்தி வராததால் சூடாகவில்லை. இங்கு பலருக்கு கவிதை வரைந்த தொப்பி அளவாக வந்திருக்கிறது போலும். அதனால் சூடாகி கொதிக்கிறார்கள். அதை தணிக்க வேண்டிய பொறுப்பு கவிதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் சார்ந்திருப்பதாக நான் நினைக்கச் செய்யப்பட்டுள்ளேன்.

இவ்வளவும் போதுமா இன்னம் வேணுமா..??! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பதில்களுக்கு நன்றி ..

அவளை விபச்சாரி என்று பெயர் குத்தி கவிதை வடித்தது நீங்கள் தானே . அப்படி கவிதை வடிக்க முதல் அவள் விபச்சாரியா என்று சமுதாயத்திடம் வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தவில்லை தானே.

சமுகத்தில் எவளவோ கொடுமைகள் நடக்க இந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுத்ததில் இருந்து நீங்கள் எவ்வளவு தூரம் பாதிக்கபட்டு இருக்கிறீர்கள் என்பதை நான் உணருகிறேன். உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அடுத்த முறையாவது சரி வர வாழ்த்துக்கள். அதே யாழ் நிர்வாகம் சமுதாய சீர்கேடுகளில் காதலித்து கைவிட்டவளை விபச்சாரியாக சித்தரிக்கும் சீர்கேட்டை தூக்கி பிடிக்குமானால் அவர்களின் தார்மீக கடமையில் எவ்வளவு தூரம் பின்னுக்கு நிற்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது.

எனது மூன்றாவது கேள்விக்கு இப்படி ஒரு சொதப்பலான பதிலை எதிர்பார்க்கவில்லை. நான் உங்களை இலங்கை அரசின் உளவாளி என்று எண்ணுகிறேன் . யாழில் கருதெழுதும் ஆண்களையும் பெண்களையும் பிரித்தாள உங்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள் என்று சந்தேகபடுகிறேன். இதற்கு கொஞ்சம் தாமதித்தாவது மூளையை பாவித்து பதில் தாருங்கள்.

அதே தொப்பி அளவாக இருப்பதால் தான் கவிதை வடித்தவரை தவிரவும் பலர் பதில் தர முனைகிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். காதலில் தோற்றவர்கள் என்பதை விட காதலியால் தோற்கடிக்க பட்டவர்கள் யாழில் அதிகம் என்பதயும் காட்டி நிற்கிறது. அவர்களது கையகலா தன்மையை காதலியிடம் காட்ட முடியாமல் அவஸ்தைபட்டு இங்கு வந்து காட்டும் வீரத்தை யாவரும் அறிவர்.

இது எப்படி இருக்கு :)

Edited by நிலானி

காதலில் தோற்றவரை நண்பராக கொண்ட நண்பர் நெடுக்ஸ் நீங்கள் உங்கள் நண்பரிடம் அவரின் காதல் கதையை வரிவிடாமல் கேட்டு தெரிந்து கொண்டு கவிதை வடித்திருகிறீன்கள் என்பது உங்கள் பதில்களில் தெளிவாக தெரிகிறது ..என்னுடைய சில விளக்கமின்மைக்கு பதில் தரவும் .

முதலாவது காதலியை விபச்சாரியாக விளிப்பது உங்கள் நண்பரின் பார்வையா அல்லது உங்களின் பார்வையா ..??

இரண்டாவது விபச்சாரி என்று பெண்களை வைத்து இங்கே திரியில் ஆறு பக்கங்கள் வரும் வரை நிர்வாகம் கண்ணை மூடி கொண்டு இருக்க நீங்கள் நிரவாகதுக்கு எவ்வளவு கையூட்டு கொடுத்தீர்கள் என்று சொல்வீர்களா ..

மூன்றாவது இன்று தமிழ் தேசியம் கூறும் இணைய பக்கங்களில் முதன்மையான இணையமான யாழில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து சண்டை போட வைக்க இலங்கை அரசாங்கம் உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்கள் ..

நாலாவதாக நீங்கள் காதலில் தோற்ற அனைவருக்காகவும் ஒரு தனி இணையத்தை ஆரம்பித்து உலகம் முழுக்க பிரச்சாரம் செய்யாமல் யாழில் வந்து உங்கள் திறமையை காட்டும் மர்மம் என்ன.?

பதிலுக்காக காத்திருக்கும்

உங்கள் பார்வையில் விபச்சாரி

அடி ஆத்தாடி இம்மட்டளவு கேள்வியா? போச்சடா போச்சு, உதுக்கெல்லாம் பதில் எதிர்பார்கிறீர்கள்?

__________________________________________________________________________________________-

"யாழில் மட்டுமல்ல பிற இடங்களிலும் இந்தக் கவிதை பதியப்பட்டுள்ளது. அங்கெல்லாம் எவரும் இந்த அளவிற்கு தொப்பி சரியாகப் பொருந்தி வராததால் சூடாகவில்லை. இங்கு பலருக்கு கவிதை வரைந்த தொப்பி அளவாக வந்திருக்கிறது போலும். அதனால் சூடாகி கொதிக்கிறார்கள். அதை தணிக்க வேண்டிய பொறுப்பு கவிதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் சார்ந்திருப்பதாக நான் நினைக்கச் செய்யப்பட்டுள்ளேன்."

தொப்பி அளவோ இல்லையோ செருப்பு அளவாக இருக்குமெங்கோ!

Edited by விதுஷா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதில்களுக்கு நன்றி ..

அவளை விபச்சாரி என்று பெயர் குத்தி கவிதை வடித்தது நீங்கள் தானே . அப்படி கவிதை வடிக்க முதல் அவள் விபச்சாரியா என்று சமுதாயத்திடம் வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தவில்லை தானே.

சமுகத்தில் எவளவோ கொடுமைகள் நடக்க இந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுத்ததில் இருந்து நீங்கள் எவ்வளவு தூரம் பாதிக்கபட்டு இருக்கிறீர்கள் என்பதை நான் உணருகிறேன். உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அடுத்த முறையாவது சரி வர வாழ்த்துக்கள். அதே யாழ் நிர்வாகம் சமுதாய சீர்கேடுகளில் காதலித்து கைவிட்டவளை விபச்சாரியாக சித்தரிக்கும் சீர்கேட்டை தூக்கி பிடிக்குமானால் அவர்களின் தார்மீக கடமையில் எவ்வளவு தூரம் பின்னுக்கு நிற்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது.

எனது மூன்றாவது கேள்விக்கு இப்படி ஒரு சொதப்பலான பதிலை எதிர்பார்க்கவில்லை. நான் உங்களை இலங்கை அரசின் உளவாளி என்று எண்ணுகிறேன் . யாழில் கருதெழுதும் ஆண்களையும் பெண்களையும் பிரித்தாள உங்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள் என்று சந்தேகபடுகிறேன். இதற்கு கொஞ்சம் தாமதித்தாவது மூளையை பாவித்து பதில் தாருங்கள்.

அதே தொப்பி அளவாக இருப்பதால் தான் கவிதை வடித்தவரை தவிரவும் பலர் பதில் தர முனைகிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். காதலில் தோற்றவர்கள் என்பதை விட காதலியால் தோற்கடிக்க பட்டவர்கள் யாழில் அதிகம் என்பதயும் காட்டி நிற்கிறது. அவர்களது கையகலா தன்மையை காதலியிடம் காட்ட முடியாமல் அவஸ்தைபட்டு இங்கு வந்து காட்டும் வீரத்தை யாவரும் அறிவர்.

இது எப்படி இருக்கு :(

யாழ் களம் பல பிரிவுகளைக் கொண்டு இயங்குகிறது. இது சமூகம் பற்றிய பகுதியாகவும் அதைப்பற்றி எழுதவும் விவாதிக்கவும் உள்ள களம் தான். இங்கு யாரின் தனிப்பட்ட நலனும் நேரடியாக பாதிக்கும் வகையில் நாம் படைப்புக்களை வெளியிடவில்லை. சமூகத்தில் நடந்த நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து அதனை இனங்காட்டி சமூகத்திடம் நீதி கேட்பதையே செய்யத் தலைப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நடப்பவர்களை விபச்சாரி என்று இனங்காண்பதில் என்ன தவறு என்று தான் கவிதையும் வினவுகிறதே அன்றி இன்னார் இதற்காக விபச்சாரி என்று இனங்காணப்படுகிறார் என்று நாம் இங்கு பகிரங்கப்படுத்தவில்லை. முதலில் சமூக ஆக்கங்கள் பற்றிய வரையறைகள் நெறிமுறைகளை தெரிந்து கொண்டு வந்து கருத்தெழுத முற்படுங்கள்.

இங்கு குறித்த நடத்தை ஒழுங்கைக் காண்பிக்கும் ஒருத்தியை தான் நாம் விபச்சாரி என்று மொழிந்திருக்கிறோம். அது சமூகத்தில் யாராகவும் இருக்கலாம். அதற்காக அது எல்லாப் பெண்களையும் குறிக்கிறது என்பது அர்த்தமல்ல.

அடுத்தது..

உளவாளி.. கையாலாகாதவன் என்ற உங்கள் கற்பனைக்கு என்னால் செய்முறை வழியாகத்தான் பதில் அளிக்க முடியும். கருத்துக்களால் அதனை உங்களுக்கு விளக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு உங்களை நேரில் சந்திக்க வேண்டி இருக்கும். ஆனாலும் உங்களைப் போன்றவர்களை சந்தித்து எனது நிலையை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

இது எப்படி இருக்கு..??! :):D

அடி ஆத்தாடி இம்மட்டளவு கேள்வியா? போச்சடா போச்சு, உதுக்கெல்லாம் பதில் எதிர்பார்கிறீர்கள்?

__________________________________________________________________________________________-

"யாழில் மட்டுமல்ல பிற இடங்களிலும் இந்தக் கவிதை பதியப்பட்டுள்ளது. அங்கெல்லாம் எவரும் இந்த அளவிற்கு தொப்பி சரியாகப் பொருந்தி வராததால் சூடாகவில்லை. இங்கு பலருக்கு கவிதை வரைந்த தொப்பி அளவாக வந்திருக்கிறது போலும். அதனால் சூடாகி கொதிக்கிறார்கள். அதை தணிக்க வேண்டிய பொறுப்பு கவிதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் சார்ந்திருப்பதாக நான் நினைக்கச் செய்யப்பட்டுள்ளேன்."

தொப்பி அளவோ இல்லையோ செருப்பு அளவாக இருக்குமெங்கோ!

அளவா இருந்தா போட்டுக்கோங்கோ. உந்தச் செருப்பைக் காட்ட பயந்தோடுற ஆக்களுக்கு வேற ஆக்களைப் பாருங்கோ. வேண்டும் என்றால் சொல்லுங்கோ... நல்ல அடிதட்டி செருப்புச் செய்து மாலையாப் போடுறம். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் சொதப்பலான பதில்களில் உங்கள் பலவீனம் தெளிவாக தெரிகிறது நண்பரே..நான் சமூக பிரச்சனைகளை யாழில் விவாதிக்க கூடாது என்று கூறவில்லை. எவ்வளவோ பிரச்சனைகள் தெளிவாக தெரியவும் இப்படி ஒரு காதல் தோல்விக்கு முன்னுரிமை கொடுத்து யாழ் களத்தில் விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றால் நாங்கள் எங்கள் சமுதாய அக்கறையில் எவ்வளவு தூரம் பின்னுக்கு நிக்கிறோம் என்று தான் கூறினேன். காதல் தோல்வி மூளையையும் பாதிக்கவல்லது. கவனம் .

உங்கள் கவிதை ஒரு விபச்சாரியா என்று ஒரு கேள்வி தான் என்றால் ..கவிதை தலைப்பிற்கு கேள்வி குறி இடவேண்டும் என்ற இலக்கணம் கூட தெரியாமல் பதிலுக்கு பதில் எழுதுவதில் உங்கள் காலத்தை ஓட்டி வரும் புலமையை என்ன என்று சொல்லுவது .

உளவாளிக்கு செய்முறை விளக்கம் தரும் முதல் உளவாளி நீங்களாக தான் இருப்பீர்கள்.உங்கள் (உங்கள் இலங்கை எசமானர்களின்) திட்டம் யாழில் வெற்றியடையாது என்பதில் எனக்கு துளியளவும் சந்தேகமில்லை. இருந்தாலும் உங்களை போன்றவர்களை இந்த சமுதாயத்துக்கு இனம்காட்ட வேண்டிய தேவை இருப்பதால் தான் இங்கு கருத்துகளை முன்வைக்க வந்தேன். இதற்கான தலைப்பு "அவன் மட்டுமா இவனும் தான் உளவாளி" வாதித்து பார்ப்போமா திரு நெடுக்கு அவர்களே ..??

உங்கள் கையகலாதன்மையை ஊரறிய கவிதைவடித்த பின்னர் செய்முறை எதற்கு. அதை உங்கள் காதலியிடம் காட்டி இருந்தால் கவிதை எழுத வேண்டிய தேவையே இருந்திருக்காது..

இது எப்படி இருக்கு :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் சொதப்பலான பதில்களில் உங்கள் பலவீனம் தெளிவாக தெரிகிறது நண்பரே..நான் சமூக பிரச்சனைகளை யாழில் விவாதிக்க கூடாது என்று கூறவில்லை. எவ்வளவோ பிரச்சனைகள் தெளிவாக தெரியவும் இப்படி ஒரு காதல் தோல்விக்கு முன்னுரிமை கொடுத்து யாழ் களத்தில் விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றால் நாங்கள் எங்கள் சமுதாய அக்கறையில் எவ்வளவு தூரம் பின்னுக்கு நிக்கிறோம் என்று தான் கூறினேன். காதல் தோல்வி மூளையையும் பாதிக்கவல்லது. கவனம் .

உங்கள் கவிதை ஒரு விபச்சாரியா என்று ஒரு கேள்வி தான் என்றால் ..கவிதை தலைப்பிற்கு கேள்வி குறி இடவேண்டும் என்ற இலக்கணம் கூட தெரியாமல் பதிலுக்கு பதில் எழுதுவதில் உங்கள் காலத்தை ஓட்டி வரும் புலமையை என்ன என்று சொல்லுவது .

உளவாளிக்கு செய்முறை விளக்கம் தரும் முதல் உளவாளி நீங்களாக தான் இருப்பீர்கள்.உங்கள் (உங்கள் இலங்கை எசமானர்களின்) திட்டம் யாழில் வெற்றியடையாது என்பதில் எனக்கு துளியளவும் சந்தேகமில்லை. இருந்தாலும் உங்களை போன்றவர்களை இந்த சமுதாயத்துக்கு இனம்காட்ட வேண்டிய தேவை இருப்பதால் தான் இங்கு கருத்துகளை முன்வைக்க வந்தேன். இதற்கான தலைப்பு "அவன் மட்டுமா இவனும் தான் உளவாளி" வாதித்து பார்ப்போமா திரு நெடுக்கு அவர்களே ..??

உங்கள் கையகலாதன்மையை ஊரறிய கவிதைவடித்த பின்னர் செய்முறை எதற்கு. அதை உங்கள் காதலியிடம் காட்டி இருந்தால் கவிதை எழுத வேண்டிய தேவையே இருந்திருக்காது..

இது எப்படி இருக்கு :)

தொக்கி நிற்பதற்கு கேள்விக்குறி அவசியமில்லை. முதலில் தமிழ் இலக்கணத்தையாவது சரியாகத் தெரிந்து வர முற்படுங்கள்.

காதலியிடம் அன்பைக்காட்ட வேண்டுமே தவிர ஆணின் வலிமையை அல்ல. அதைக் காட்ட வேண்டியது துணைவியிடம்.. அதுவும் அவள் விருப்பப்பட்டாள் மட்டுமே..! ஒரு இங்கிதம் கூடத் தெரியாத ஆக்களா இருக்கீங்களே. நீங்கள் மனிசாளா இல்ல...???!

இது எப்படி இருக்கு..!

எனி உங்களின் அநாவசியக் கருத்திற்கு பதில் தரமாட்டேன். தலைப்புத் தொடர்பில் ஏதாவது ஆரோக்கியமான சரக்கிருந்தால் சொல்லுங்கள் விவாதிக்கலாம். மற்றும்படி.. கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க நான் பிரியப்படுவதும் இல்லை. தவிச்ச முயல் அடிப்பது வேட்டைக்காரனுக்கு வலிமையானாலும் ஜீவகாருணியம் உள்ளவனுக்கு அல்ல..! :):(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் இலக்கண புலமையை நினைக்கும் போதும் உங்கள் சமுதாய அக்கறையை நினைக்கும் போதும் எனக்கு மெய்சிலிர்க்கிறது.

இவளவு அன்புகாட்டியும் அவள் உங்களைவிட்டு சென்றிருகிறாள் என்றால் உங்களிடம் (உங்கள் நண்பரிடம் ) வேறு ஏதாவது குறை இருந்திருக்க வாய்ப்பும் இருக்கு அல்லவா..அவளும் வேறு எங்காவது தளத்தில் அவள் பக்க நியாயங்களை வெளிபடுத்தி "அவன் மட்டும் அல்ல இவனும் சைக்கோ" என்று கவிதை வடித்து இருப்பாள் தேடி பாருங்கள் . பெண்ணை விபச்சாரியாக சொல்லிவிட்டும் இங்கிதம் பற்றி பேசுவதற்கு அருகதை உங்களுக்கு இல்லை என்பது என் வாதம்.

ஆரோக்கியம் இல்லாத சரக்கை வைத்து கவிதை என்ற பெயரில் மன நோயாளியின் புலம்பலுக்கு விளக்கம் வேற கொடுத்து கொண்டிருக்கும் நண்பரே எனக்கும் ஓடுற நாய்க்கு கல்லெறிந்து பழக்கம் இல்லை .

இது எப்படி இருக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

ரதி வணக்கம்,

நீங்கள் எழுதிய எல்லா பதிவுகளையும் நான் வாசித்து இருக்கிறேன். அதில் பல முரண்படுகளை என்னால் காண்பிக்க கூடும். நீங்கள் சொல்லியிருப்பவை ஒரு காரணமாக இருக்கலாமே தவிர அதுதான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. அவற்றுகான எதிர்வாதங்களையும் தரமுடியும். ஆனாலும் உங்களுடைய கண்ணிமான எழுத்துக்களையும் உங்கள் மன ஆதங்கங்களையும் நான் மதிக்கிறேன். நீங்களோ நானோ நெடுக்ஸ்சோ அல்லது மற்றவர்களோ எதிரிகள் இல்லை. நெடுக்ஸ் பயன்படுத்திய விபசாரி என்ற வார்த்தை ஒருவேளை தர்க்கத்துக்கு உரியதாக இருக்கலாம், ஆனால் அவரால் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் உண்மையானவை. இன்று அனேகர் காதலித்து விட்டு வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் பல காரணங்களுக்காக காதலனை விட்டுசெல்கின்றனர் இதை கல்லூரி பெண்களைவிட திருமண வயதை அடைந்த பெண்களை குறிப்பிட்டு சொல்லுகின்றேன். ஒரு சிலரின் முன்வைக்கும் காரணங்களே ஏற்புடையதாக இருக்கின்றன. மற்றையவை எல்லாம் தங்களின் சிறப்பான பொருளாதாரம் கருதியே நிகழ்கின்றன. மறு புறத்தில் ஆண்கள் செய்வதில்லையா என நீங்கள் கேட்கலாம். ஒப்பீட்டளவில் தற்போது அது மிகக் குறைவே. எந்த ஒரு ஆணும் வெளிநாட்டு மணப்பெண்ணுக்காக தான் தற்போது காதலித்துக் கொண்டிருக்கும் காதலியை கைவிட்டு சென்றதை இதுவரை நான் கண்டதில்லை, ஒருவேளை நீங்கள் கண்டிருக்கலாம். மாறாக வெளிநாடு சென்று தான் காதலித்தவளை எடுத்த ஆண்கள் அனேகர். ஆனால் தமது சுய முயற்சியால் வெளிநாடு சென்றுவிட்டு இங்கு காதலித்த பெண்னை விட்டு வேறு பெண்ணை வெளிநட்டில் திருமணம் செய்தவர்கள் இருக்கிறார்கள். இதுவும் தற்போது குறைவே. இவற்றுகான காரணம் இங்குள்ள ஆண்கள் வெளிநாட்டு பெண்களை விரும்புவதில்லை, அடுத்தது வெளிநாட்டில் இருக்கும் ஆண்கள் இலங்கையில் இருந்தே பெண் எடுப்பதை விரும்புவதும். மிகச் சிலரே இதற்கு விதி விலக்கானவர்கள்.

மேலும், விபசாரி என்ற வார்த்தைப் பிரயோகத்தை நீங்கள் ஏற்கமறுத்தாலும், அங்கு ஒரு துரோகம் நடந்துள்ளது என ஏற்றுக் கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன். நியாயமான காரணங்களுகாக காதலித்தவனை கைவிட்டு வந்து இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்களை நோக்கி இவ் வார்த்தையைப் பிரயோகிக்க முடியாது. எனவே அதனை முன்னிட்டு பொதுவாக மற்றவர்களையும் இப்பதத்தினால் குறிப்பிடுவதை தவிர்க்கலாம் என ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி உண்மைக் காதலுக்கு துரோகம் செய்வார்களாயின் யார் முன் தப்பினாலும் அவர்கள் மனசாட்சியே அவர்களை யார் என்று தீர்ப்பு சொல்லிக்கொள்ளட்டும். மற்றும் யாராவது சகோதரிகளுக்கு எனது எழுத்துக்களால் மனம் வேதனைப் பட்டு இருக்குமாயின் அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இத்துடன் இந்த திரியில் இருந்து விலகிகொள்கின்றேன். நன்றி

அன்புடனும் உண்மையுடனும்,

காவாலி

பல ஆண்களின் ஆசையை தீர்க்கும் விபச்சாரியுடன் ஒரு ஆணின் ஆசைதீர்க்கும் பெண்ணை ஒப்பிட முடியாது, விபச்சாரி உயர்ந்தவள் :(

என்னாங்கடா! பெண்கள் என்றால் உங்களுக்கு விளையாட்டாப் போய்ச்சா? பிச்சிடுவன் தெரிஞ்சுக்கோங்கோடா.இந்த ஆண்கள் பொதுவாகவே தங்களிலை (ஆண்மையிலை) குறையை வைத்துக்கொண்டு பெண்களையே குற்றம் சுமத்துவது தான் நடைமுறையாகவே போச்சு. அதாவது இந்த கவிதையின் ஆசிரியருக்கு அல்லது நண்பருக்கு ஏதோ பாரதூரமான பிரச்சினை(அங்கே) அதாவது பெண்களையே வெறுக்கும் அளவுக்கு உள்ளது.

யாழ் களத்தில் நான் வாசித்த மிக மிக கீழ்த்தரமான - கேவலமான கருத்துகளில் ஒன்று... இந்த வார்த்தைப் பிரயொகங்கள் இயலாமையின் வெளிப்படுகள். சில உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும்... அதற்காக இப்படியா நாகரீகம் இலாமல் எழுதுவது? இப்படி கீழ்த்தரமான கருத்துகள் நெடுக்சின் கவிதைத்தலைப்புக்கு மேலும் வலுவூட்டுவதாக எனக்குப்படுகிறது. இத்திரி ஆரம்பித்ததில் இருந்து வாசித்து வருகிறேன். கருத்துகள் எழுத யோசித்தேன்.. ஆனால், இங்கு நடக்கும் நிறைய விதண்டாவாதங்களைப் பார்த்த பின்பு எழுதாமல் இருப்பது என்று முடிவெடுத்தேன். ஆனாலும், ஒரு சில கருத்துகளை சொல்ல விரும்புகிறேன்.

நெடுக்சின் இந்த கவிதை ஒட்டு மொத்த பெண்களை அவமதிப்பதக அமையவில்லை. அவரது நண்பரை ஒரு பெண் ஏமாற்றிவிட்டாள். அந்த வலியில் ஏமாற்றப்படவனின் எண்ணங்களை பகிர்கிறது. ஆனால், பின்னூட்டம் எழுதிய ஒரு சில பெண்ணியவாதிகள்(?), ஒட்டுமொத்த பெண்களை இக்கவிதை அவமதித்தது போல் கருத்துகள் எழுதுவது ஏன்? அத்துடன், அந்தப்பெண் ஏமாற்றிய விடயததை இருட்டடிப்பு செய்யும் விதமாக தான் இவர்களுடைய கருத்துகள் இருக்கின்றன. ஆண்மைக்குறைவு போன்ற இக்கவிதைக்கு தொடர்பில்லாத விடயங்களை எழுதி கவிதையையும், அதை எழுதுபவரையும் கொச்சைப்படுதுவது இங்கு தேவையா?

இங்கு பெண்கள் எழுதிய நிறைய கருத்துகளுக்கு எதிர் விளக்கங்கள் என்னால் எழுத முடியும். பெண்களால் ஆண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி நேரடியாக பார்த்திருக்கிறேன். நண்பர்கள் மூலம் நிறைய அறிந்திருகிறேன். அதை எல்லாம் இங்கு எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பாததால் சுருக்கமாக முடிக்கவேண்டுயுள்ளது. (ஏனெனில், வாழ்க்கையில் செய்வதற்கு, விவாதிப்பதற்கு இதைவிட நிறைய விஷயங்கள் உள்ளன).

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்! தளராமல் உங்கள் ஆக்கங்களையும், முன்வையுங்கள் :( நன்றி

Edited by மல்லிகை வாசம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி இருக்கு.. போட்டுத்தள்ளுறாங்கல்ல... இது சரியான செயலா இல்லையா என்று தெரியவில்லை. போட்டுத்தள்ளிட்டான். எனக்கும் வேணாம் உனக்கும் வேணாம் என்று. எத்தின நாளைக்குத்தான் காதல் என்ற பெயரால் ஏமாற்றுவாங்க இந்த உலகை..!

ஏமாற்றப்படுகின்றவர்களுக்கு இந்த சமூகங்கள் நீதி வழங்கத் தவறுவதுடன் ஏமாற்றுபவர்களை காப்பாற்றவும் காதலிக்கவும் கலியாணம் கட்டவும் என்று ஒரு கூட்டம் இருப்பதனால் தான் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. இந்தக் கொலைக்கு அந்த காதலன் மட்டுமல்ல.. அவனுக்கு கிடைக்க வேண்டிய நீதியை வழங்க மறுத்த சமூகமுமே காரணம்.

(நான் தனிப்பட்ட முறையில் உயிர்க்கொலைகளை அங்கீகரிப்பவன் அல்ல..! ஆனால்.. இங்கும் ஒரு பெண் தான் தான் தன் அழிவுக்கு வித்திட்டுள்ளாள். இங்கு எவர் நல்லம்.. இந்தக் கவிதையில் நான் காட்டிய நாயகனா.. அல்லது இந்தப் பெண்கள் சமூகங்கள் உருவாக்கிய இந்தக் காதலனா. தீர்மானியுங்கள்.. பெண்கள் சமூகமே..!)

இது இன்றைய செய்தி:

லண்டனில் இந்தியப் பெண் குத்திக் கொலை:

லண்டன்: இங்கிலாந்தில் இந்திய பெண்ணை அவரது மாஜி காதலன் கத்தியால் தாறுமாறாக குத்திக் கொலை செய்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கேமிலி மதுராசிங் (27), ஒரு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட். லண்டனில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதற்கு முன் கடந்த 2008ம் ஆண்டில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தில் பணியாற்றியபோது பால் பிரிஸ்டல் (24) என்பவருடன் காதல் ஏற்பட்டது.

ஆனால், 2009ம் ஆண்டில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தில் இருந்து விலகிய மதுரா, லண்டனில் லிவர்பூல் ஸ்ட்ரீட்டில் உள்ள நிறுவனத்தில் சேர்ந்தார்.

ட்ரினிடாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிரிஸ்டல் உடனான தொடர்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார் மதுரா.

இதற்கிடையே, லண்டனில் வேறு ஒரு பாய் ஃபிரண்டுடன் மதுரா பழக ஆரம்பித்தார். புது காதலனுடன் மதுரா பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக் மூலம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாஜி காதலன் பிரிஸ்டால் மதுராவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

ஆனால் மதுரா, பிரிஸ்டாலை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரிஸ்டால் லண்டனில் உள்ள மதுரா வீட்டிற்கு நேரில் வந்து வாக்குவாதம் செய்தார்.

ஆனால், பிரிஸ்டாலை திருமணம் செய்துகொள்வதில் தனக்கு விருப்பமில்லை என மதுரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு மேல் தொந்தரவு செய்தால் புகார் செய்துவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரிஸ்டால், மதுராவை அவரின் சமையலறைக்கே இழுத்துச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தாறுமாறாக குத்தியுள்ளார்.

கழுத்து, மார்பு, பின்புறம், கால்கள் என கண்ட இடங்களிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட முறை வெறித்தனமாக மதுராவை குத்தியுள்ளார் பிரிஸ்டல். இதில் மதுரா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

விரக்தியில் தன் உடலையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திக் கொண்டார் பிரிஸ்டால்.

பின்னர் மதுராவை அவரின் காரிலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு காரை வீதிகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்றார். கார் ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றதையடுத்து போலீசார் பிரிஸ்டாலை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

மதுராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது இத்த தகவல்களை போலீஸார் நீதிமன்றத்தில் வெளியிட்டனர்.

http://thatstamil.oneindia.in/news/2010/02/20/uk-ex-boyfriend-stabs-indian-woman.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%29

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.