Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊருக்குப் போன ஊர்குருவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்புக் கிடைக்கும் போது தன் சொந்த ஊருக்கு போவது உல்லாசப் பயணமாகும் என்றா சொல்கின்றீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஐநூறு பேராவது (தமிழர்கள்) புலம் பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு போய்க்கொண்டிருக்கின்றனர் இப்போது. அது இந்த கோடை விடுமுறை நாட்களில் பன்மடங்கு அதிகரிக்கப் போகின்றது. ஒருவர் விடாமல், எல்லாரையு, துரோகி என்று முத்திரை குற்றி இப்போ சொந்த ஊருக்கு போகின்றவர்களையும் துரோகியாக்க முயல்கின்றீர்கள்

இந்த கட்டுரையை சகிக்கக் கூட முடியாத, அதற்கு சரியான பதில்களை கூட எழுத வழி தெரியாது நிறுத்தச் சொல்கின்ற உங்களைப் போன்றவர்களை நம்பித்தான் எங்கள் தமிழ் தேசிய போராட்டம் இன்று உறைநிலைக்கு வந்துள்ளது.

பிழம்பு அண்ணா...........

சொந்த ஊருக்கு போவதை யாரும் தாகதென்று சொன்னார்களா?

ஊருக்கு போவோரை துரோகி என்று யார் சொன்னார்கள்?

ஒரே பாட்டை திரும்ப திரும்ப பாடுவதால் அது புளித்துபோய்விடுமே தவிர மவுசு ஏறாது.

மகிழ்சியாக இராததைபார்தது சிங்கள இhhணுவத்தினர் கோபபட்டனர் என்பது............. தற்போதைய உலகில் ஆப்பிரிக்கனே நம்பமாட்டான்.

போய்வாறே எமக்கே அவித்தால் எப்படியண்ணா?

தாங்கமுடியுதில்லையே இந்த எஜமானி விசுவாசங்களை அதுதான் சிலர் சுட்டி காட்டுகின்றார்கள். நீங்கள் எழுத்தமாத்திரத்தில் நான் ஒரு பண்புடையவன் என்ற தோணியில்............ ஒரு கருத்தை வைத்துவிடுகிறீர்கள்.

யாரும் யாரரையும் துரோகிகள் ஆக்கவில்லை................ துரோகிகள்தான் அதை சிருஸ்டிக்க முயற்சி செய்கின்றார்கள்.

அதற்கு நீங்களும் கொஞ்சம் முண்டு கொடுக்கின்றீர்கள்.......

  • Replies 90
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இங்கு கருத்து எழுதுபவர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் ஒன்றும் தமிழின விரோதி கிடையாது. இருந்தாலும் உண்மையை உண்மை என்றே ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். நாம் இலங்கையில் ஒரு தனியரசை அமைப்பது சிங்கள ஆளும்வர்கத்தில் யாருக்காவதோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கோ அல்லது தங்கள் பிராந்திய நலனை கவனிக்கும் வல்லரசுகளுக்கோ பிடிக்காத ஒரு விடயம். அதன் பிரதிபலிப்புகளை கடைசி நேரத்தில் வன்னியில் நிரூபித்தும் காட்டினார்கள். எமது போராட்டம் ஓர் உறங்கு நிலைக்கு தள்ளப்பட்டு போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு இன்று அதன் பின்..... ? எனவே நாம் எப்படி விசுவாசமாக இருந்தாலும் தங்கள் நலனுக்காய் எம்மை வல்லரசுகள் வாழவிடாது. எவ்வளவு பலமாக இருந்த எங்கள் படைகளையே சிங்களப்படைகள் வல்லரசுகளின் உதவியோடு துவசம் செய்தன அதை மறுப்பதற்கு இல்லை. ஸ்ரவேல் நாடு எப்படி உருவானது என்ற கேள்வியை என்னை கேளாதீர்கள்? அந்த நாட்டின் அமைவிடத்துக்கும் எமது தேசத்தின் அமைவிற்கும் பூகோள ரீதியிலும், வியாபார ரீதியிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு பேச்சுக்கு ஸ்ரவேல் தேசம் எம் நாடு அமையும் இடத்தில் இருந்திருந்தால் இன்று தேசப்படத்தில் ஸ்ரவேல் என்ற ஒரு நாடு அமைந்திருக்காது. எனவே இனியும் எங்கள் எஞ்சிய மக்களை பலிகொடுக்காது அவர்களை நிம்மதியாக வாழவிடுவோம். புலம் பெயர் தேசங்களில் இருக்கும் உங்களின் தமிழுணர்வு புரிகின்றது. உங்கள் உணற்சிவசத்தால் இன்னும் எஞ்சி இருப்பவர்களின் உயிர்களை பறித்துவிட்டாதீர்கள்.

Edited by vidivelli

விடிவெள்ளி,

உண்மைகள் பலருக்கு உறைக்கத் தான் செய்யும். நீங்கள் உங்கள் பயணக்கட்டுரையைத் தொடருங்கள்.

இங்கு கருத்து எழுதுபவர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் ஒன்றும் தமிழின விரோதி கிடையாது. இருந்தாலும் உண்மையை உண்மை என்றே ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். நாம் இலங்கையில் ஒரு தனியரசை அமைப்பது சிங்கள ஆளும்வர்கத்தில் யாருக்காவதோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கோ அல்லது தங்கள் பிராந்திய நலனை கவனிக்கும் வல்லரசுகளுக்கோ பிடிக்காத ஒரு விடயம். அதன் பிரதிபலிப்புகளை கடைசி நேரத்தில் வன்னியில் நிரூபித்தும் காட்டினார்கள். எமது போராட்டம் ஓர் உறங்கு நிலைக்கு தள்ளப்பட்டு போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு இன்று அதன் பின்..... ? எனவே நாம் எப்படி விசுவாசமாக இருந்தாலும் தங்கள் நலனுக்காய் எம்மை வல்லரசுகள் வாழவிடாது. எவ்வளவு பலமாக இருந்த எங்கள் படைகளையே சிங்களப்படைகள் வல்லரசுகளின் உதவியோடு துவசம் செய்தன அதை மறுப்பதற்கு இல்லை. ஸ்ரவேல் நாடு எப்படி உருவானது என்ற கேள்வியை என்னை கேளாதீர்கள்? அந்த நாட்டின் அமைவிடத்துக்கும் எமது தேசத்தின் அமைவிற்கும் பூகோள ரீதியிலும், வியாபார ரீதியிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு பேச்சுக்கு ஸ்ரவேல் தேசம் எம் நாடு அமையும் இடத்தில் இருந்திருந்தால் இன்று தேசப்படத்தில் ஸ்ரவேல் என்ற ஒரு நாடு அமைந்திருக்காது. எனவே இனியும் எங்கள் எஞ்சிய மக்களை பலிகொடுக்காது அவர்களை நிம்மதியாக வாழவிடுவோம். புலம் பெயர் தேசங்களில் இருக்கும் உங்களின் தமிழுணர்வு புரிகின்றது. உங்கள் உணற்சிவசத்தால் இன்னும் எஞ்சி இருப்பவர்களின் உயிர்களை பறித்துவிட்டாதீர்கள்.

இஸ்ராயேல் நாட்டை எந்தக்காலத்திலும் தமிழன் உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.தமிழன் முதலில் சுயதேடலில் இறங்கினால் இது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதுபவர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் ஒன்றும் தமிழின விரோதி கிடையாது. இருந்தாலும் உண்மையை உண்மை என்றே ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். நாம் இலங்கையில் ஒரு தனியரசை அமைப்பது சிங்கள ஆளும்வர்கத்தில் யாருக்காவதோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கோ அல்லது தங்கள் பிராந்திய நலனை கவனிக்கும் வல்லரசுகளுக்கோ பிடிக்காத ஒரு விடயம். அதன் பிரதிபலிப்புகளை கடைசி நேரத்தில் வன்னியில் நிரூபித்தும் காட்டினார்கள். எமது போராட்டம் ஓர் உறங்கு நிலைக்கு தள்ளப்பட்டு போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு இன்று அதன் பின்..... ? எனவே நாம் எப்படி விசுவாசமாக இருந்தாலும் தங்கள் நலனுக்காய் எம்மை வல்லரசுகள் வாழவிடாது. எவ்வளவு பலமாக இருந்த எங்கள் படைகளையே சிங்களப்படைகள் வல்லரசுகளின் உதவியோடு துவசம் செய்தன அதை மறுப்பதற்கு இல்லை. ஸ்ரவேல் நாடு எப்படி உருவானது என்ற கேள்வியை என்னை கேளாதீர்கள்? அந்த நாட்டின் அமைவிடத்துக்கும் எமது தேசத்தின் அமைவிற்கும் பூகோள ரீதியிலும், வியாபார ரீதியிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு பேச்சுக்கு ஸ்ரவேல் தேசம் எம் நாடு அமையும் இடத்தில் இருந்திருந்தால் இன்று தேசப்படத்தில் ஸ்ரவேல் என்ற ஒரு நாடு அமைந்திருக்காது. எனவே இனியும் எங்கள் எஞ்சிய மக்களை பலிகொடுக்காது அவர்களை நிம்மதியாக வாழவிடுவோம். புலம் பெயர் தேசங்களில் இருக்கும் உங்களின் தமிழுணர்வு புரிகின்றது. உங்கள் உணற்சிவசத்தால் இன்னும் எஞ்சி இருப்பவர்களின் உயிர்களை பறித்துவிட்டாதீர்கள்.

இந்தப் பயணக்கட்டுரை உண்மையை அல்ல சொல்கிறது. உங்களின் நிலை சார்ந்து உங்களின் அனுபவத்தை மட்டும் சொல்கிறது. இதனை வைத்து இதுதான் அங்குள்ள நிலைமை என்பது தவறானது. ஒரு பத்திரிகையாளன் 2004 இல் வன்னிக்குப் போய் வந்து எழுதியதை இந்த உலகம் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அங்கு மக்கள் நல்லிரவில் கூட பயமின்றி நடமாடுகின்றனர்.. அந்தளவிற்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை சொன்னதும் இன்றி காந்தி கண்ட விடுதலையை அங்கு பெண்கள் அனுபவிக்கின்றனர் என்று கூறியும் இருந்தார். அதுவும் அவர் ஒரு இந்தியப் பத்திரிகையாளர். அது தான் அங்கு பெரும்பாலும் நிலைமையாக இருந்த போதும் அப்போது ஊருக்கு போன சிலர் புலிகள் வரி வாங்கிறாங்கள் என்று கூச்சல் போட்டதுதான் சிங்களத்திற்கும் உலகிற்கும் அதிகம் கேட்டது. அப்படித்தான் இப்போ நீங்கள் சொல்வதும். இது சிங்களத்தைப் பற்றிய உங்களின் பார்வை.

நாங்கள் கொழும்பில் கடும் போர் காலங்கள் உட்பட 14 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்திருக்கிறோம். அப்போது கண்ட அனுபவங்களோடு ஒப்பிடும் போது நீங்கள் எழுதி இருக்கும் விடயங்களில் பல போதிய அனுபவம் இன்மைகளின் வெளிப்பாடு என்று தெரிகிறதே அன்றி அது உண்மையின் பிரதிபலிப்பல்ல.

1987 இலும் இப்படித்தான். இந்தியப்படைகள் சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டதாக ஊர் பார்க்க ஓடிவந்த புலம்பெயர்ந்தவர்கள் இறுதியில் இந்தியப் படைகளின் வெடிப்பட்டு இறந்து இருக்கிறார்கள்.

வரலாறு மீளும். ஒரு காலத்தில் சேகுவராவும் காஸ்ரோவும் அவர்களின் அமைப்பும் சிதறடிக்கப்பட்டு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு போராட்டமே தகர்ந்து போனது என்று வல்லரசுகள் எக்காளமிட்டுக் கொண்டன. இறுதியில் என்னவாயிற்று. இன்றும் அதே எக்காளமிட்ட வல்லரசிற்கு சவாலாக நிற்கிறது கியூப தேசம்.

ஆனால் இப்படிப்பட்ட தேசங்களின் நேசங்களைக் கூட நாம் சம்பாதிக்காமல் விட்டதே எமது துரதிஸ்டம். எமது வெளிவிவகார ராஜதந்திரம் பலவீனமாக இருந்ததால் தான் போரை சரிவர எதிர்கொள்ள முடியவில்லையே அன்றி போர் அல்ல போராட்டத்தின் இருப்பு. போராட்டம் போருக்கானதும் அல்ல. போராட்டம் உரிமைக்கானது. உரிமை கிடைக்கும் வரை அது பல்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அது போராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. :D

Edited by nedukkalapoovan

எனக்கு தெரிந்த ஒருவர்... யாழ்களத்தின் உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊருக்கு போனவர்... யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் காசுக்காக கடத்தப்பட்டு கைகள் கால்களில் எல்லாம் வாளால் வெட்டப்பட்டு இப்போ கொழும்பு வைத்திய சாலையில் இருக்கிறார்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பயண அனுபவம் வித்தியாசமாக இருந்தால் எழுதுவதாக உத்தேசம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நுணாவிலான்,

:D எதையாவது எப்படியாவது சாட வேண்டுமென்று சிலர் கதையளக்க, நீங்களுமா அதை நம்பி விடுகின்றீர்கள்?? கனடாவிலிருப்பவர் ஜெர்மனியிலா பயண முகவர் நிலையத்தை நடாத்துவார்?? :D:(

அண்ணா வசம்பண்ணா .எவரும் எவரையும் சாடவேண்டும் அவசியம் எவருக்கும் இல்லை எனக்கும் இல்லை ..விடிவெள்ளி ஒரு மொட்டைகடுதாசிக்கு link கொடுத்துள்ளார் .

எச்சரிக்கை என்னும் தலைப்பில் அவரின் பயணகட்டுரைக்கு கிழே உள்ளது . எச்சரிக்கை .....யார் இந்த சிம்மன் ? விடிவெள்ளிக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ????

  • தொடங்கியவர்

அண்ணா வசம்பண்ணா .....யார் இந்த சிம்மன் ? விடிவெள்ளிக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ????

அது ஏன் சித்தப்பு நீங்கள் சிம்மன் பற்றிய செய்தியை போய் வசம்பண்ணாவிடம் கேட்கின்றீர்கள்? சிம்மனுக்கும் விடிவெள்ளிக்கும் என்ன சம்பந்தம் இருந்தாலும் அது பற்றி உங்களுக்கு என்ன கவலை?

நீங்கள் என்ன சிம்மன் அன் கோவின் மெம்பரா?

இவரோடு பழக சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் கவனமாக இருபதற்கே இந்த எச்சரிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதுபவர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் ஒன்றும் தமிழின விரோதி கிடையாது. இருந்தாலும் உண்மையை உண்மை என்றே ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். நாம் இலங்கையில் ஒரு தனியரசை அமைப்பது சிங்கள ஆளும்வர்கத்தில் யாருக்காவதோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கோ அல்லது தங்கள் பிராந்திய நலனை கவனிக்கும் வல்லரசுகளுக்கோ பிடிக்காத ஒரு விடயம். அதன் பிரதிபலிப்புகளை கடைசி நேரத்தில் வன்னியில் நிரூபித்தும் காட்டினார்கள். எமது போராட்டம் ஓர் உறங்கு நிலைக்கு தள்ளப்பட்டு போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு இன்று அதன் பின்..... ? எனவே நாம் எப்படி விசுவாசமாக இருந்தாலும் தங்கள் நலனுக்காய் எம்மை வல்லரசுகள் வாழவிடாது. எவ்வளவு பலமாக இருந்த எங்கள் படைகளையே சிங்களப்படைகள் வல்லரசுகளின் உதவியோடு துவசம் செய்தன அதை மறுப்பதற்கு இல்லை. ஸ்ரவேல் நாடு எப்படி உருவானது என்ற கேள்வியை என்னை கேளாதீர்கள்? அந்த நாட்டின் அமைவிடத்துக்கும் எமது தேசத்தின் அமைவிற்கும் பூகோள ரீதியிலும், வியாபார ரீதியிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு பேச்சுக்கு ஸ்ரவேல் தேசம் எம் நாடு அமையும் இடத்தில் இருந்திருந்தால் இன்று தேசப்படத்தில் ஸ்ரவேல் என்ற ஒரு நாடு அமைந்திருக்காது. எனவே இனியும் எங்கள் எஞ்சிய மக்களை பலிகொடுக்காது அவர்களை நிம்மதியாக வாழவிடுவோம். புலம் பெயர் தேசங்களில் இருக்கும் உங்களின் தமிழுணர்வு புரிகின்றது. உங்கள் உணற்சிவசத்தால் இன்னும் எஞ்சி இருப்பவர்களின் உயிர்களை பறித்துவிட்டாதீர்கள்.

என்ன அண்ணே

முதல்ல பயண கட்டுரை என்றீங்கள்....... சரி அது உங்களின் சொந்த விடயம் என்றால். இப்போது தமிழனுக்கு அடிமையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை காரணம் அமைவிடம் என்றீங்கள்...........? உள்ளுக்கு உள்ளதை அப்படியே சொன்னால் எமக்கு புரிய இலகுவாக இருக்கும் உங்களுக்கும் எழுத சுகமாக இருக்குமெல்லோ?

இது இனி கொழும்புக்கு போய்...... வெள்ளவத்தை போய்................ அப்பிடியே வவுனியா வந்து. நாங்களும் உங்களுக்கு பின்னால இப்படியே ஒவ்வொரு ஊரா திரியிறதோ?

என்ன இப்ப மொத்ததில ஈழதமிழனுக்கு அடிமைவாழ்வுதான் சரியானது என்று சொல்றீங்கள்?

  • தொடங்கியவர்

என்ன அண்ணே

முதல்ல பயண கட்டுரை என்றீங்கள்....... சரி அது உங்களின் சொந்த விடயம் என்றால். இப்போது தமிழனுக்கு அடிமையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை காரணம் அமைவிடம் என்றீங்கள்...........? உள்ளுக்கு உள்ளதை அப்படியே சொன்னால் எமக்கு புரிய இலகுவாக இருக்கும் உங்களுக்கும் எழுத சுகமாக இருக்குமெல்லோ?

இது இனி கொழும்புக்கு போய்...... வெள்ளவத்தை போய்................ அப்பிடியே வவுனியா வந்து. நாங்களும் உங்களுக்கு பின்னால இப்படியே ஒவ்வொரு ஊரா திரியிறதோ?

என்ன இப்ப மொத்ததில ஈழதமிழனுக்கு அடிமைவாழ்வுதான் சரியானது என்று சொல்றீங்கள்?

:lol::lol:^_^ சீ சீ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மருதங்கேணி ஏதோ எமது இந்த நேரத்தில் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டேன். வேறொன்றும் இல்லை.

அண்ணா வசம்பண்ணா .எவரும் எவரையும் சாடவேண்டும் அவசியம் எவருக்கும் இல்லை எனக்கும் இல்லை ..விடிவெள்ளி ஒரு மொட்டைகடுதாசிக்கு link கொடுத்துள்ளார் .

எச்சரிக்கை என்னும் தலைப்பில் அவரின் பயணகட்டுரைக்கு கிழே உள்ளது . எச்சரிக்கை .....யார் இந்த சிம்மன் ? விடிவெள்ளிக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ????

எனககுத் தெரிந்து வருடக்கணக்காக நீங்கள் குறிப்பிடும் எச்சரிக்கையை விடிவெள்ளி தனது பதிவுகளில் இணத்துள்ளார். அதில் குறிப்பிட்ட நபர் பற்றிய விபரங்களும் உள்ளன. ஆனால் இங்கே விவாதிக்கப்படும் விடயத்தை திசைதிருப்புவது போல், நீங்கள் கேள்வி கேட்பது போலுள்ளது. காரணம் தங்களின் கருத்து சம்மந்தமாக நுணாவிலான் கருத்து அமைந்த போது, உண்மையைக் கூறாமல் நீங்கள் மெளனம் காத்ததன் நோக்கம்?? மேலே விடிவெள்ளி பதிந்த அனுபவங்களுக்கு, எதிர்மறையாக நீங்கள் ஏதாவது அறிந்திருந்தால் அவற்றையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அதைவிடுத்து தேவையில்லாத விவாதங்கள் தேவையா?? :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hi vidivelli,

mönchengladbach எப்படி இருக்கு??????

நீங்க எச்சரிக்கை என்று போட்டிருக்கிற சிம்மன்ரை கூட்டாளி குமார் கொஞ்ச நாளைக்கு முதல் தானுங்கோ கொழும்பு,வவுனியா,சாவகச்சேரி போட்டுவந்தார். அவரின் சொந்த இடமும் சாவகச்சேரி தான். சொன்னார் இலங்கை சோமாலியா போலை இருக்கு என்று. சாவகச்சேரிக்கு பஸ் ஒன்றும் ஒழுங்கு இல்லையாம். யாழ்ப்பாணத்திலை டக்கிளஸ் குழு கடத்தல்,கப்பம் வாங்குதாம். குமார் தன்ரை மகன் சந்தோஸ் ஜ்யும் கூட்டிட்டு போனவராம். ஒரே நுளம்பும் பிள்ளைக்கு வெள்ளைச்சீனி வாங்குவது கூட கஸ்டமா இருந்திச்சுதாம். ப்ரவுண் கலர் சீனி தானாம். வாங்கிக் கொடுத்தது.

நீங்கள் சொல்வது போலை அங்கை பாலும் தேனும் ஓடலையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

hi vidivelli,

mönchengladbach எப்படி இருக்கு??????

நீங்க எச்சரிக்கை என்று போட்டிருக்கிற சிம்மன்ரை கூட்டாளி குமார் கொஞ்ச நாளைக்கு முதல் தானுங்கோ கொழும்பு,வவுனியா,சாவகச்சேரி போட்டுவந்தார். அவரின் சொந்த இடமும் சாவகச்சேரி தான். சொன்னார் இலங்கை சோமாலியா போலை இருக்கு என்று. சாவகச்சேரிக்கு பஸ் ஒன்றும் ஒழுங்கு இல்லையாம். யாழ்ப்பாணத்திலை டக்கிளஸ் குழு கடத்தல்,கப்பம் வாங்குதாம். குமார் தன்ரை மகன் சந்தோஸ் ஜ்யும் கூட்டிட்டு போனவராம். ஒரே நுளம்பும் பிள்ளைக்கு வெள்ளைச்சீனி வாங்குவது கூட கஸ்டமா இருந்திச்சுதாம். ப்ரவுண் கலர் சீனி தானாம். வாங்கிக் கொடுத்தது.

நீங்கள் சொல்வது போலை அங்கை பாலும் தேனும் ஓடலையாம்.

ஈப்பிடிப்பி யின்ர வெள்ளைவான் ஒடுது என்று நீங்களே சொல்றீங்கள்?

பிறகு பால் ஒடவில்லை என்று சொல்றீஙகள்?

அது ஒடினால் சிலரின் வாழ்வில் பால் தேன் எல்லாம் ஒடுறமாதிரித்தான்................. அதைதான் அவர்கள் சொல்லுறார்கள்.

அதுதான் இன்னொரு அண்ணை அடிச்சு சொல்றார் சிர்த்தாhத்தனிடம் அளவுக்கு அதிகமான பணம் இருக்காம். இருட்டில இருக்க வேண்டியதுகள் எல்லாம் வாய்தவறியென்றாலும் வருகுதென்றால்......???? பால் தேன்............... என்ன அதுக்கு மேலேயும் ஒடுது என்றுதானே பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன் விடிவெள்ளி

தாங்கள் பயண கட்டுரை எழுதுவதில் எமக்கு மகிழ்ச்சியே

ஆனால் அங்கு நீங்கள் சொல்வதுபோல் ஒன்றுமில்லை

எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்கள்

நீங்களும் பத்திரமாக போய்வரலாம் என்று எழுதும்போதுதான் உதைக்கிறது

மற்றும் படி தங்களது தாயகப்பற்று பற்றியோ மனிதாபிமானம் பற்றியோ எனக்கு எந்த குத்தலும் கிடையாது

அதற்கு எனக்கு தகுதியும் கிடையாது

இந்த கட்டுரையை சகிக்கக் கூட முடியாத, அதற்கு சரியான பதில்களை கூட எழுத வழி தெரியாது நிறுத்தச் சொல்கின்ற உங்களைப் போன்றவர்களை நம்பித்தான் எங்கள் தமிழ் தேசிய போராட்டம் இன்று உறைநிலைக்கு வந்துள்ளது.

இந்த கட்டுரை மூலம் அவர் சொல்லவருவதை

அல்லது

சொல்வதை

அல்லது

சொல்லும் விதத்தை

தாங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

என்ன நுணாவிலான்,

<_< எதையாவது எப்படியாவது சாட வேண்டுமென்று சிலர் கதையளக்க, நீங்களுமா அதை நம்பி விடுகின்றீர்கள்?? கனடாவிலிருப்பவர் ஜெர்மனியிலா பயண முகவர் நிலையத்தை நடாத்துவார்?? :lol::D

யேர்மனி பிறேமனில் அப்படி ஒன்று இருக்கே! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.