Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரோடு இருக்கிறரா க.வே.பாலகுமாரன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிரோடு இருக்கிறரா க.வே.பாலகுமாரன்?

இன்று ளுசi டுயமெய புரயசனயைn பத்திரிகை திரு.க.வே.பாலகுமாரன் அவர்கள் 17 மே 2009 அன்று இராணுவத்திடம் வெள்ளைக் கொடியுடனும் மேலும் சில உயர்நிலைத் தலைவர்களுடனும் சரணடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

இராணுவத்தினரின் பகுதிக்குள் தனது மகனுடன் சரணடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பிரத்தியேகப் புகைப்படத்தினை வெளியிட்டள்ளது. இராணுவத்திற்குள் இருக்கும் தங்களது தகவல் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம் இதுவெனத் தெரிவித்துள்ளனர்.

இப்புகைப்படத்தின் பின்புலத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக அமைச்சர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட செய்தி இதன்மூலம் பொய்யென நிரூபிக்கப்பட்டடுள்ளது.

புனர்வாழ்வு அமைச்சகத்தின் அறிக்கையிலே திரு.க.வே.பாலகுமாரன் அவர்களினதும் திரு.யோகி அவர்களினதும் துணைவியார்கள் விதவைகளிற்கான நிவாரணம் பெறுவதாகக் கூறியிருந்ததை அடுத்து புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க அவர்களை வினவியபோது சரணடைந்த 11இ686 போராளிகளிற்குள் 737 போராளிகள் தீவிர போரளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பட்டியலுக்குள் இவர்கள் பெயர்கள் வரவில்லையெனவும் அறிவித்திருந்தார்.

ஆனாலும் இந்தப்புகைப்படம் திரு.க.வே.பாலகுமாரன் அவர்களும் அவரது மகனும் இராணுவத்தின் பிடிக்குள் இருந்ததை நிரூபித்துள்ளது. இவர்கள் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் சிறீலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்த்திற்கு இந்தப் புகைப்படமும் பெரிய சான்றாக அமையும்.

மூலம்-பதிவு.கொம்

புகைப்படத்தை என்னால் தரவிறக்க முடியவில்லை.யாராவது முயற்சி எடுத்து போட்டு விடுங்கள்.

[

palakumaran-02.jpg

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

kv_balakumar.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிதைந்த கோலங்களும், கனவுகளும்.. இப்படத்தைப் பார்த்து எப்படி வேதனையின் உணர்வுகளை பேசுவதென்றே தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

.

நல்லதொரு சிந்தனையாளர் பாலகுமாரன் அண்ணா.

முள்ளிவாய்க்கால் போர் உக்கிரமாக நடந்தபோது ஏற்பட்ட காயங்களில் இருந்து தப்பி, மீண்டும் இப்படியான நிலைமை.

அவர் நினைத்திருந்தால்.... இப்போது கோட், சூட்டுடன் திரியும் தமிழ் கனவான்கள் போல்.... இருந்திருக்கலாம்....

என்ன செய்வது..... அவர் உடம்பில் ஓடியது தமிழ் இரத்தம்.

.

அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் ஈழத்தேசியதிற்கு எதிராக செய்ல்படும் ஒரு புத்தியீவியின் கருத்து

காலம் முழுக்க வித்தியாசமாக சிந்தித்தாலும் அதை வெளிச்சொல்லாமல் அப்படி சிந்திப்பவர்களின் சுமைதாங்கியாக வன்னியில் இருந்து மறைந்தவர் நண்பர் பாலகுமார். ஒரே ஒரு கருணா எனும் வினாயகமூர்த்தி முரளீதரன் மட்டும் விடயம் புரிந்தவுடன் துணிச்சலுடன் வெளியேறியவர்.

மேலதிக விபரங்களுக்கு

http://www.tamilmurasuaustralia.com/2010/08/blog-post_1071.html#more

  • கருத்துக்கள உறவுகள்

.

படத்தைப் பார்த்த போது, எதுகும் அறியா இளம் மகனும் அருகில்...

அந்தக் கணங்கள்....

கண்களில் நீரை வரவழைக்கும்.

இன்று அந்தத் தாய்.... விதவை பட்டியலில்...

ஒவ்வொரு தமிழனும் உங்கள் வீட்டில், இப்படி நடந்தால்... எப்படி இருக்கும் என்று நினையுங்கள்.

.

3,4 வருடங்களுக்கு முதல் லண்டனில் இருந்து போன பாலகுமாரனின் நண்பர் தானும் கொஞ்சக் காலம் வந்து வன்னியில் தங்கப் போவதாக சொன்னாராம் அதற்கு பதிலேதும் கூறாமல் உடல்மொழியால் வேண்டவே வேண்டாம் என்றாராம்.யோகியும் அதே நிலையில் தான் அங்கிருந்தார்.பலர் வெளிக்கிடமுடியாத நிலையில் தான் கடைசிகாலங்களில் அங்கு பயத்தில் இருந்தார்கள்.

இங்கிருந்து காலம் காலமாக வன்னியை பற்றி பொய்யான ஒரு தோற்றத்தை நாம் பரப்பிக் கொண்டிருந்தோம்.இருக்க இடமும்,சாப்பாடும் அல்ல மனிதனுக்கு முக்கியம் சுதந்திரம் தான் முதல் தேவை.சிங்களவனிடம் இருந்து என்னத்தை நாம் கேட்டோமோ அதை எமது இயக்கங்கள் தனது சொந்த மக்களுக்கு கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

.

அர்ஜுன், உங்களுக்கு எப்பவும்.... போனாராம், வந்தாராம் என்று கற்பனைக் கதை தான் கதைக்க முடியுமா?

நீங்கள் சிவகுமாரனின் பெற்றோருடன் பலாலி ரோட் பஸ்ஸில் ஏறி கீரிமலையில் இறங்கியதாக ஞாபகம். (உரும்பிராய்)

சிங்களவனுக்கு புலிக்காச்ச்சல் விட்டாலும்..... உங்களுக்கு புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகேல்லை. கறுமம்.

.

.

அர்ஜுன், உங்களுக்கு எப்பவும்.... போனாராம், வந்தாராம் என்று கற்பனைக் கதை தான் கதைக்க முடியுமா?

நீங்கள் சிவகுமாரனின் பெற்றோருடன் பலாலி ரோட் பஸ்ஸில் ஏறி கீரிமலையில் இறங்கியதாக ஞாபகம். (உரும்பிராய்)

சிங்களவனுக்கு புலிக்காச்ச்சல் விட்டாலும்..... உங்களுக்கு புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகேல்லை. கறுமம்.

.

போனவையள்

வந்தவையள்

இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நிண்டவையள்

விஷ்யம் தெரிந்தவர்கள்

அவை இவை என்று நிறையப் பேர் கிளம்பி இருக்கீனம்

  • கருத்துக்கள உறவுகள்

போனவையள்

வந்தவையள்

இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நிண்டவையள்

விஷ்யம் தெரிந்தவர்கள்

அவை இவை என்று நிறையப் பேர் கிளம்பி இருக்கீனம்

உண்மை டாஷ்,

சிலதுகள் இது தான் தொழில் எண்டு நினைச்சுக்கொண்டு முகமும் கழுவாமை களத்துக்கு வருகுதுகள்..

  • கருத்துக்கள உறவுகள்

.

அர்ஜுன், உங்களுக்கு எப்பவும்.... போனாராம், வந்தாராம் என்று கற்பனைக் கதை தான் கதைக்க முடியுமா?

நீங்கள் சிவகுமாரனின் பெற்றோருடன் பலாலி ரோட் பஸ்ஸில் ஏறி கீரிமலையில் இறங்கியதாக ஞாபகம். (உரும்பிராய்)

சிங்களவனுக்கு புலிக்காச்ச்சல் விட்டாலும்..... உங்களுக்கு புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகேல்லை. கறுமம்.

.

யாழில் தமது அறிவுக்கு ஏற்றவர்கள் இல்லையாம் அதனால் தாங்கள் இங்கே இருந்து விலகிறமாம் என்று எழுதினாங்கள்.

நானும் ஏதோ கிரமாற்றம் ஏற்பட்டு யாழை சுற்றிவந்த கேது இடம்மாறுது என்று நினைத்து சந்தோசபட்டேன்....

திரும்பவும் அதே வாந்தி அதே பரப்புரை.

நண்பர் ஒருவர் போனார்....

ஒருவர் வந்து சொன்னார்....

ஒருவர் நின்று சொன்னார்....

அப்பாடா ஒரு புலாநாய் கூட்டடமே இருக்கும்போல

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தமது அறிவுக்கு ஏற்றவர்கள் இல்லையாம் அதனால் தாங்கள் இங்கே இருந்து விலகிறமாம் என்று எழுதினாங்கள்.

நானும் ஏதோ கிரமாற்றம் ஏற்பட்டு யாழை சுற்றிவந்த கேது இடம்மாறுது என்று நினைத்து சந்தோசபட்டேன்....

திரும்பவும் அதே வாந்தி அதே பரப்புரை.

நண்பர் ஒருவர் போனார்....

ஒருவர் வந்து சொன்னார்....

ஒருவர் நின்று சொன்னார்....

அப்பாடா ஒரு புலாநாய் கூட்டடமே இருக்கும்போல

மருதங்கேணி,

சில சனத்துக்கு, சப்பாணி கட்டிக்கொண்டு கொம்புயூட்டரும் பார்த்து......,.

ரெலிபோனும் கதைச்சுப்போட்டு வாந்தி எடுக்குங்கள். அதிலை இவரும் அடக்கம்..

.

.

இப்போ.... பாலகுமார் அண்ணாவின் தலைப்பின் போக்கையே மாற்றப் பார்க்கிறார்.

வஞ்சக கூட்டம்.

.

பாலகுமாரன் அண்ணா உயிருடன் இருக்கிறார் என்பது ஈழத்தில் இருக்கும் மக்களுக்கு சற்று ஆறுதலும் மீண்டும் அரசியல் என்று வந்தால் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை இருக்க்கு ஆனால் புலத்து பூசாரிகளை நினைக்கும் போது பாலகுமாரன் அண்ணா வீரச்சாவு அடைந்தோ இல்லை சிங்களவனால் சுட்டோ கொல்லப்பட்டு இருக்கலாம் ஏன் எனின் ஒரு போதும் வன்னியில் இருந்து மீண்டவர்களும் புலத்தில் இருப்பவர்களும் ஒரு கோட்டில் செல்ல்ல முடியாது தலைவர் இல்லாதவரை....................

  • கருத்துக்கள உறவுகள்

.

சசி,

நீஙகள், ஒரு சீசனுக்கு வந்து தலைகாட்டி, வால் ஆட்டி போவதன் மர்மம் என்னவோ......?

.

.

சசி,

நீஙகள், ஒரு சீசனுக்கு வந்து தலைகாட்டி, வால் ஆட்டி போவதன் மர்மம் என்னவோ......?

.

கொடை காலத்தில் சசி அவதாரம் எடுத்தால் மாரியில் வேற மாப்பிள்ளை....... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொடை காலத்தில் சசி அவதாரம் எடுத்தால் மாரியில் வேற மாப்பிள்ளை....... :lol::lol:

கொடை காலமா, கோடை காலமா?

(கொடை என்றால் பணம்.)

கொடை காலமா, கோடை காலமா?

(கொடை என்றால் பணம்.)

சரி சரி குழம்பு ருசிய பாருங்கோ கோழி க்கு கண் குருடு எனறு ஏன் பாக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

.

மகிழ்சியான திரியில் அதனைப்பற்றி கதைப்போம்.

ஆனால் இதில் நீங்கள் கதைப்பது அழகல்ல,

எனக்கு இப்படியான தலைப்புக்களில், சித்து விளையாட்டு பிடிக்காது.

நீங்கள் , இங்கு குழப்பம் செய்யவே.... வந்திருக்கின்றீர்கள் என்று நன்றாக புரிகின்றது.

.

.

மகிழ்சியான திரியில் அதனைப்பற்றி கதைப்போம்.

ஆனால் இதில் நீங்கள் கதைப்பது அழகல்ல,

எனக்கு இப்படியான தலைப்புக்களில், சித்து விளையாட்டு பிடிக்காது.

நீங்கள் , இங்கு குழப்பம் செய்யவே.... வந்திருக்கின்றீர்கள் என்று நன்றாக புரிகின்றது.

.

ஓம் ஓமோம் கருணா அனுப்பி வைச்சவர் போதுமா? :lol:

மருதங்கேணி,தயா,இப்ப தமிழ்சிறி.

உங்களை நினைக்க எனக்கு பாவமாகத்தானிருக்கின்றது.யாழில் வந்து கருத்து சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.தொடர்ந்தும் ஏன் வருகின்றேன் என்றால் எமக்கு ஒரு நாடும் அதற்கான ஒரு தலைமையும் வேண்டுமென்றே..நேற்று இரவுகூட ஒரு கூட்டத்திற்கு போயிருந்தேன் புதிதாக ஏதோ எல்லாம் சொல்லுகின்றார்கள்.இப்படியே நாம் அழிந்து போகப் போகின்றோமா?

.திரும்ப திரும்ப நான் புலிகளி திட்டுவது 30 வருடம் நீங்கள் ஆடிய ஆட்டத்தை நாங்கள் கடைசி 3 வருடமாவது திட்டவிடுங்களே என்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஒரு வருடம் முடிஞ்சுபோச்சு இன்னும் இரண்டுவருடம்

இந்த ஒரே வாந்தியை நாங்கள் திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும்?

கணக்கு கிட்டதட்ட சரியாகத்தான் இருக்கின்றது 3 வருடத்திற்கு பின்பு தமிழ் துரோகிகளை வைத்து தமிழ் மக்களிடையே நஞ்சு கலக்கும் தேவை றோவிற்கு இருக்காது.

ஆனால் திட்டும் தேவை உங்களுக்கு இருக்குமோ என்னமோ நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

லண்டனில் இருந்து இலங்கைக்கு போற வாற எல்லாரும் போகும்போதும் உங்களை சந்திக்கின்றார்கள் வந்தும் சந்திக்கின்றார்கள்......

நீங்கள் லண்டன் எயர்போர்ட்டிலா (விமானநிலையம்) வேலை செய்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமாரன் சமாதான காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தவர்.வன்னியில் அவருக்கு பிரச்சனை என்றால் ஏன் ஏதாவது ஒரு நாட்டில் அசைலம் அடிக்காமல் வந்த வேலையை(அரசியல்)முடித்துக் கொண்டு மீண்டும் வன்னிக்குப் போனவர்.இதை அந்த போனவர் வந்தவர் ஒருவரும் சொல்லவில்லையோ?வாசிப்பவர்கள் முட்டாள்கள் என்று நினைத்தக்கொண்டு எழுதுவது அவ்வளவு அழகல்ல.

இதில் கருத்தெழுதும் பலர் வெளியில் இருந்து இயக்கங்களை பார்த்து பரவசமடைந்தவர்கள்.சும்மா வன்னியில் இருந்து வெளியில் போய்வருபவர்களுக்கு ஒரு பிடி வைத்துதான் பாஸ் கொடுப்பார்கள்.வெளிநாட்டிற்கு அனுப்பிய பாலகுமாரனை என்ன சும்மாவா விட்டிருப்பார்கள்.வெளிநாடுகளில் பல்ர் வாய்மூடி மவுனமாக இருந்ததற்கு காரணம் நாட்டில் உள்ள உறவினர்களின் உயிரை நினைத்தே.கனடாவில் பிரபலமான ஒரு தொழில் செய்பவர் புளொட்டில் மத்தியகுழுவில் இருந்து சந்ததியாருடன் வெளிக்கிட்டவர் அவருக்கு இப்பவும் வாய் திறக்க பயம்.

பல தமிழிணயத்தளங்கள் இருக்கின்றன இயக்கங்கள் செய்த அடாவடிகளை புட்டு புட்டு வைக்கின்றன.உண்மையை எழுதும் அவர்களை நாட்டுகாக போரடப் போன தாங்கள் பட்ட பாடுகளை வெளிகொண்டுவரும் அவர்களை துரோகியென்றும் அரசாங்க எடுபிடிகளென்றூம்,ரோ என்றும் எதிலுமே பங்கு பற்றாமல் நாட்டைவிட்டு ஓடிவந்த இவர்கள் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. உண்மைகள் எல்லாம் வெளிக் கொண்டுவரப் படவேண்டும்.அதைத்தான் உலகும் திரும்ப திரும்ப சொல்லுது .இரண்டு பகுதிகளும் செய்தபோர்க் குற்றங்கள் வெளிக் கொண்டுவரப் படவேண்டும்.

அவர் சொனார் இவர் சொன்னார் என்று தான் எழுதவேண்டும்.போய் சந்தித்தவரின் அனுமதியில்லாமல் அவரின் பெயர் போட்டு என்னால் எழுத முடியாது.திரும்ப திரும எழுதுகின்றேன் நான் வெளியில் இருந்து வேலை செய்ததால் பலரை சந்திக்க முடிந்தது.இயக்கத்தில் இருந்த பலர் ஒரு முகாமில் இருந்துவிட்டு வந்திருப்பார்கள்.எல்லா இயக்கங்களுடனும் தொடர்பில் இருந்தேன்.எனது இயக்காத்தின் தலைவரின் நேரடித் கட்டுபாட்டுடன் எனது வேலை.அதற்கான கடிதம் கூட அவர் கைப்பட எழுதித்தந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணி,தயா,இப்ப தமிழ்சிறி.

உங்களை நினைக்க எனக்கு பாவமாகத்தானிருக்கின்றது.யாழில் வந்து கருத்து சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.தொடர்ந்தும் ஏன் வருகின்றேன் என்றால் எமக்கு ஒரு நாடும் அதற்கான ஒரு தலைமையும் வேண்டுமென்றே..நேற்று இரவுகூட ஒரு கூட்டத்திற்கு போயிருந்தேன் புதிதாக ஏதோ எல்லாம் சொல்லுகின்றார்கள்.இப்படியே நாம் அழிந்து போகப் போகின்றோமா?

.திரும்ப திரும்ப நான் புலிகளி திட்டுவது 30 வருடம் நீங்கள் ஆடிய ஆட்டத்தை நாங்கள் கடைசி 3 வருடமாவது திட்டவிடுங்களே என்றுதான்.

சரி நறுக்கெண்டு நாலுவரியிலை என்னமாதிரி? ஆர்ற்ரை தலைமையிலை? எண்டு பக்கெண்டு சொல்லுங்கோ பாப்பம்? :)

பாலகுமாரன் சமாதான காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தவர்.வன்னியில் அவருக்கு பிரச்சனை என்றால் ஏன் ஏதாவது ஒரு நாட்டில் அசைலம் அடிக்காமல் வந்த வேலையை(அரசியல்)முடித்துக் கொண்டு மீண்டும் வன்னிக்குப் போனவர்.இதை அந்த போனவர் வந்தவர் ஒருவரும் சொல்லவில்லையோ?வாசிப்பவர்கள் முட்டாள்கள் என்று நினைத்தக்கொண்டு எழுதுவது அவ்வளவு அழகல்ல.

iஇது கேள்வி பதில் சொல்லுவாரா? முடியது கற்பனைக்கு பதில் எங்கே இருக்க போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.