Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

http://meenakam.com/?p=11100

யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக சிங்கள மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன என்று லண்டனில் இருந்து யாழ் வந்துள்ள சிங்கள கைக்கூலி ராகவன் குறிப்பிட்டுள்ளார். கி.பி 15 நூற்றாண்டு முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்களின்படி 1000 வரையிலான சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை மற்றும் யாழ்ப்பாண சரிதம் முதலிய நூல்கள் சொல்லுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் 1984ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு புலம்பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மத்திய குழு உறுப்பினராக வகித்த இவர் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்துள்ளார்.

தற்பொழுது யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்க 300 சிங்கள மக்கள் சிங்கள அரசால் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த மக்களை யாழ்ப்பாணத்தில் எப்படி குடியேற்றலாம் என்று ராகவன் கூட்டம் ஒன்றை அண்மையில் நடத்தியுள்ளார். தற்பொழுது வடக்கு கிழக்கில் மனந்திறந்து பேசக் கூடிய ஜனநாயகம் ஏற்பட்டுள்ளதாக சொல்லும் இராகவன் எங்கும் எந்த மக்களும் வாழும் ஜனநாயக உரிமையுடையவர்கள் என்று சிங்கள அரசின் கைகூலியாக செயற்படுகிறார்.

சிங்கள அரச ஆதரவு தொலைக்காட்சி ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் இப்படி தெரிவித்துள்ளார். அதேவேளை தமிழீழ உறவுகள் சிலர் தொலைபேசி மூலம் இராகவனை கடுமையாக சாடி கேள்விகளை கேட்டுள்ளனர். சிங்கள இராணுவத்தின் ஆதரவுடன் தமிழ் இன துரோகத்தை இராகவன் பெருமெடுப்பில் முன்னெடுத்து வருவதாக எம் யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://meenakam.com/?p=11100

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

முந்தி பேக்கரி வைச்சிருந்தவையையாய் இருக்குமோ :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் காலம் காலமாக வாழ்ந்தனராம் – அவர்களை மீளக்குடியேற்ற வேண்டுமாம் – சொல்கிறார் சிங்களக் கைக்கூலி ராகவன்

காலால் பாணுக்கு மாக்குழைத்த ரத்தினா போன்ற சிங்களவர்கள் வாழ்ந்த வரலாறு தான் தமிழ் மக்களுக்கு தெரியும். யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என மகாவம்சம்(நாசம்) கூறுகிறது என்று எல்லாவெல கஸ்சப்பதேரோ சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :):)

  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லாளன் ஆட்சி செய்திருக்கிறார். ஆகவே அங்கே தமிழர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எல்லாளன் ஆட்சி செய்திருக்கிறார். ஆகவே அங்கே தமிழர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.

அப்புவுக்கு ஒரு பச்சை.

இந்த ராகவனிடம் ஒரு கேள்வி .... எனது தந்தையாரும் கொழும்பில் ஏறக்குறைய 40 வருடங்கள் வாழ்ந்தவர்! அவருக்கு அங்கு ஒருபோதும் சொந்த வீடு இருந்ததில்லை> என் தந்தையார் போல் பல ஆயிரக்கணக்கானோர் தென்பகுதி சீவியம் ஆண்டாண்டுகளாக!! அவர்களுக்கு தென்பகுதியில் காணி வழங்கப்படுமா????

இந்த ராகவன் போன்ற சாக்கடைகள் ஏதோ மல்லக்கா படுத்துக் கொண்டு காலம் காலமாக துப்புகிறார்கள்! அது எங்கு வந்து விழுமென்பது அவர் போன்ற ஜென்மங்களுக்கு புரியுமா தெரியாது???

அங்கு சந்ததி சந்தியாக வாழ்ந்த மக்கள் அடித்து விரட்டப்பட்டு, சொந்த வீடு/வாசல்/காணி இல்லாமல் அல்லலுற, இந்த சாக்கடைகள் அழுகின்றனவாம்??????????? ........ உந்த சீவியத்தை விட்டு விட்டு, உடம்பை விற்ரு சீவிக்கலாம்!

ஆரம்ப காலத்தில் தலைவரின் வலது கரம்.

தின்னவேலி வங்கிக் கொள்ளை,பாண்டிபசாரில் உமாவை சுட்டது இவர்கள் இருவரினதும் கை வரிசையே .

அதற்கு முதல் எனது ஊர் சிறுவர்களுக்கான கிரிகெட் அணியில் நானும் இவரும் தான் ஓப்பினிங் போலேர்ஸ்.

முழுத்தமிழனையும் கைகூலியாக்குகின்றதென முடிவடுத்தாச்சு போல.

இதிலும் பார்க்க ஒரு கொமெடி கிளப் திறக்கலாம்.

... இராகவன், அவர் மனைவி நிர்மலா நித்தியானந்தன் ... இவர்களுக்கு என்று ஒரு கொள்கையில்லை! ஆரம்பகால புலி உறுப்பினர்கள்! நடந்த/நடத்திய கூத்துக்களில் வெளியேற்றப்பட்டவர்கள்! வெளியேற்றியதால் அவமானப்பட்டவர்கள்! அந்த அவமானத்துக்கு புலிகளை பழி வாங்க வேண்டும் என்ற வெறி!! அந்த வெறி தமிழின வேட்டையாடும் மிருகங்கள், தமிழினத்தை அழிக்க கை கோர்த்த ஜடங்களுடன் கூட்டுச்சேர்ந்தது!!! ...

இது ஒரு கூவம்! வேண்டாம் கிளறினால் நாறும்!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.