Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

யாழ்கள உறவுகளே!!!

முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா??

நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம்

இதற்கு நீதிபதியாக யாரை தெரிவிக்கலாம் எனவும் கூறவும். பங்கு பற்ற விரும்புவோர் உங்கள் பெயர்களை இங்கு பதியவும். உங்களுக்கு விருப்பமான தலைப்பையும் சொல்லவும் இல்லாதவிடத்து தலைப்பை நான் சொல்கிறேன்.

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

ஒரு வித்தியாசமாக சின்னப்புவை நீதிபதியாக நியமிக்கலாம்.

அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?

இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

ஒரு வித்தியாசமாக சின்னப்புவை நீதிபதியாக நியமிக்கலாம்.

நான் வளி மொழிகிறேன்... அதோடு சாத்திரியையும் போடவும்.... முகத்தார் இவர்களின் கண்காணிப்பாளர்... சரியா...??? :P :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஜாலியாக இருக்கும் சின்னப்பு மப்பிலையும் சரியான தீர்ப்புத்தான் சொல்லுவார்

முதலாவது தலைப்பை தேர்வு செய்கின்றேன்.

நான் இணைய தயாராக உள்ளேன்.

அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?

இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

நல்ல, ஆக்கபூர்வமான விவாதத்தை தொடரக்கூடிய தலைப்புகள் பிரியசகி.

இரண்டாவது தலைப்பை இன்னும் தெளிவாக வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.

* (புலம் வாழ்) தமிழ் இளைஞர்கள் தமது வருங்கால வாழ்க்கைத்துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர்பார்ப்பது சரியா? தவறா?

* (புலம் வாழ்) தமிழ் இளைஞர்கள் தமது வருங்கால வாழ்க்கைத்துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறார்களா? எதிர்பார்க்கவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் வாறன் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ...

விபரம்

பெயர் சோபனா

பட்டி மன்றத்தில் இணைய ஏதாவது தகைமை வேனுமா?? அப்பிடி என்றா நான் வரல...

அண்மைக்காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது கீழுள்ள தலைப்புக்கள் ஞாபகத்துக்கு வந்தன. இதை யாராவது வந்து தெரிவு செய்யலாம்..இல்லையெனில் எந்த தலைப்பை கூட உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் அதை வைத்து..தெரிவு செய்யுங்கள்..

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

* வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தங்கள் துணைவியரிடம் கன்னித்தன்மையை எதிர் பார்ப்பது..சரியா? தவறா?

இந்தத்தலைப்புக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் விவாதிக்கப்படுவதை கண்டு தான்..இந்த பட்டிமன்றத்துக்கு தலைப்பாக போட நினைத்தேன். அதை விட்டு தவறான கோணத்தில் பார்ப்பதற்காகவோ..இல்லை தவறான கருத்துக்களை சேர்ப்பதற்காகவோ நான் இவற்றை போடவில்லை..என்பதை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

அக்கா நல்ல தலைப்புகள் உங்கள் அனைவரது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். :lol::D:D:D

என்னால் முடிந்தளவு நானும் பங்கு கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ட பேரையும் பதியுங்கப்பா.....

பட்டி மன்றங்களில் சிலவேளைகளில் எனது தனிப்பட்ட கருத்துக்கு முரணான கருத்துக்காக வாதிட வேண்டி இருக்கும். அது எனக்கு கொஞ்சம் கஸ்டம். இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

நான் பிரியின் இந்த தலைப்பை தெரிவு செய்கிறேன்.

* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

ரசிகை. நல்ல முயற்சி..

எனக்கு ப்ரியின் இந்த தலைப்பு தான் பிடித்திருக்கு. ஆகவே என்னையும் உங்கள் பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள். எதாவது தகைமைகள் பார்ப்பதென்றால் சோபானா போல் நானும் ஸ்கேப்

புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

ஆஹா நல்ல தலைப்புகள் தான் ...சரி துவங்குங்க .... நானும் வந்து முயற்சி செய்யுறன் இப்படியான பட்டிமன்ற தலைப்பின் கீழ் விவாதித்ததும் இல்லை வாதடியதும் இல்லை இருந்தாலும் முயற்சி செய்து எனது கருத்துக்களையும் எழுதுகிறேன் ...தொடருங்கள் ரசி அக்கா... :P

புலம்பெயர் இளையோர் தலைப்பையே எடுக்கலாமென நினைக்கின்றேன்.. அப்படி அதை தெரிவு செய்வதாயின் நன்மை என்ற அணி சார்பாக நானும் பங்கு கொள்கின்றேன்.

நானும் சேரலாமா?

ஒரு வித்தியாசமாக சின்னப்புவை நீதிபதியாக நியமிக்கலாம்.

:mrgreen: ஓய் ளொள்ளா

நமக்கு வெளியில நிண்டு சாணி அடிக்கிறது எண்டா ஓகே இப்ப நானும் மச்சானும் தனிய அடிக்கவேண்டியது இல்லை நம்மட லக்கிலுக்கும் நமக்கு கை தருவார்

:P :P :P :P :P :P :P :P :P :P

ஓய் நான் சொல்லுற ஆளைத்தலைவராப்போடுங்கோ அது ஒரு பெண்ணாக இருக்கட்டும் தமிழினியை நான் முன்மொழியிறன்

:P :P :P :P :P :P

:P :P :P :P

நல்ல விடயம். வாழ்த்துக்கள்.

ப்ரியசகியின் தலைப்புகள் காலத்தோடு ஒட்டி விவாதிக்கப்பட வேண்டியவையே.

முதலாவது தலைப்பில் விவாதித்தால், தமிழினியை அல்லது இளைஞனை நடுவராக போடலாம்.

ஆனால்.. :P இரண்டாவது தலைப்பில் விவாதித்தால், இளைஞனை போட்டுடாதீங்கப்பா.. ஆள் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு சொல்லிடுவாரு.. :P :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாறன் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ...

விபரம்

பெயர் சோபனா  

பட்டி மன்றத்தில் இணைய ஏதாவது தகைமை வேனுமா?? அப்பிடி என்றா நான் வரல...

ஜயோ நீங்க மாறி வந்திட்டிங்க...இது சமையல் பகுதி இல்ல....பட்டிமண்றம்பா... :oops: :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் நான் சொல்லுற ஆளைத்தலைவராப்போடுங்கோ அது ஒரு பெண்ணாக  இருக்கட்டும் தமிழினியை நான் முன்மொழியிறன்  

:P  :P  :P  :P  :P  :P  

:P  :P  :P  :P

பெண்ணியம் பற்றி விவாதிப்பது என்றால் தமிழினியக்காவை நடுநிலையாகப் போடுவதை எதிர்கின்றேன். பிறகு தீர்ப்பு எப்படி வரும் என்பதை இப்போதே சொல்லி விடலாம்.

மற்றய விடயங்கள் ஒகே :wink: :D

நல்ல விடயம். வாழ்த்துக்கள்.

ப்ரியசகியின் தலைப்புகள் காலத்தோடு ஒட்டி விவாதிக்கப்பட வேண்டியவையே.

முதலாவது தலைப்பில் விவாதித்தால், தமிழினியை அல்லது இளைஞனை நடுவராக போடலாம்.

ஆனால்..  :P  இரண்டாவது தலைப்பில் விவாதித்தால், இளைஞனை போட்டுடாதீங்கப்பா.. ஆள் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு சொல்லிடுவாரு..  :P  :D

நடுவர்களாக்கி விவாதிகளை ஓரம் கட்டாதீங்கோ..! நீங்கள் தான் சரியான ஆள்.. எங்க ஓடுறீங்கள்..! மற்றது நடுவருக்கு மிகவும் அனுபவமும் நிதானமும் விவதாப் பொருள் தொடர்பில் அகலப்பார்வையும் வாதிகளுடன் நட்புறவும் அவசியம்..! உணர்ச்சி வசப்படக் கூடியவர்களுக்கும் நடுவர் தகமைக்கும் வெகுதூரம்..! இவற்றை கருத்தி நடுவர்களைத் தீர்மானிப்பதே சிறந்தது.. சோழியான் அண்ணா..! :wink: :P :lol:

நடுவர்களுக்கு பயிற்சிக்கு என்றால் உங்கள் பிரேரணை ஓக்கே...! :wink: :P

நல்ல விடயம் சும்மா களத்திலை அலட்டல் இல்லாமல் எதாவது பிரயோசனமாக கருத்தாடுவது நல்லம் அந்த வகையில் சமூகத்துக்கு உதவும் எதாவது கருத்துக்களை வைத்து தொடங்குங்கோ ............. இதில் அணிகளாக பிரிக்கத்தேவையில்லை விவாதிப்பவர்கள் யார் எண்டாலும் வந்து தமது தரப்பு கருத்துக்களை தெரிவிச்சால் நல்லம் என நினைக்கிறன் அப்படியே நடுவருக்கு ஒருவரைப் போடாமல் ஒரு குழு மாதிரி போட்டால் அவர்கள் தங்களுக்குள் அலசி ஆராந்து முடிவைத் தெரிவிக்கலாம் இதனால் பிறகு தலைவராக இருந்தவருக்கு பிரச்சனை வராது........(நான் எல்லாம் அழகி போட்டிகளில் நடுவராக பங்குபற்றிய அனுபவத்தை வைச்சுச் சொல்லுறன் கேளுங்கோ....அங்கு 6 7 பேர்தான் நடுவராக இருக்கிறது.)

நானும் பங்குபற்ற வருகிறேன், முன்புபோல் அல்லாமல் இதையாவது விரைவாகத் தொடங்குங்கப்பா.

இப்போதைக்கு "* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" என்ற தலைப்பில தொடங்க விரும்புகிறேன்.

நல்ல விடயம் சும்மா களத்திலை அலட்டல் இல்லாமல் எதாவது பிரயோசனமாக கருத்தாடுவது நல்லம் அந்த வகையில் சமூகத்துக்கு உதவும் எதாவது கருத்துக்களை வைத்து தொடங்குங்கோ ............. இதில் அணிகளாக பிரிக்கத்தேவையில்லை விவாதிப்பவர்கள் யார் எண்டாலும் வந்து தமது தரப்பு கருத்துக்களை தெரிவிச்சால் நல்லம் என நினைக்கிறன் அப்படியே நடுவருக்கு ஒருவரைப் போடாமல் ஒரு குழு மாதிரி போட்டால் அவர்கள் தங்களுக்குள் அலசி ஆராந்து முடிவைத் தெரிவிக்கலாம் இதனால் பிறகு தலைவராக இருந்தவருக்கு பிரச்சனை வராது........(நான் எல்லாம் அழகி போட்டிகளில் நடுவராக பங்குபற்றிய அனுபவத்தை வைச்சுச் சொல்லுறன் கேளுங்கோ....அங்கு 6 7 பேர்தான் நடுவராக இருக்கிறது.)

முகத்தார் உங்கள் ஆலோசனை கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்..! தனித்தலைமை சர்வாதிகாரம் என்ற நிலைக்கு கொண்டு போகவும் வாய்ப்பிருக்கு..குறிப்பா விவாதங்களில்..இது நடப்பது சாதாரணம்..! அணி பிரிக்காட்டி...அடிபாடு வராது.. அடிபாடு வராட்டி ஆக்கபூர்வமா ஒன்றும் வராது.. சோ...அணி பிரிக்கலாம்.. இல்லாட்டி எல்லாரும் ஓர் பக்கமே கருத்து வைக்க நிப்பினம்..! ஏற்கனவே இங்க எதிர்கருத்து நிலைபாடுகள் எடுத்து வாங்கிக்கட்டின அனுபவத்தில சொல்லுறம்..! நடுவர் விடயத்தில் முகத்தார் கூறியது போல.. கூட்டு நடுவர் வைக்கலாம்...(பிறகு நடுவர்களுக்க பிரச்சனை வராட்டிச் சரி..! ). ஆனால் ஒன்று நடுவர்கள் அங்கினை இங்கினை தங்களுக்க டிஸ்கஸ் பண்ணிட்டு தீர்ப்புச் சொல்லக் கூடாது..! விவாதத்தில் வந்ததை வைச்சு சொல்லனும்..! வைச்சுத்தான் பாருங்களேன்..புது அனுபவமா வேற இருக்கும்..! :wink: :P :idea:

  • கருத்துக்கள உறவுகள்

அணி பிரிக்கப்பட்டால் எமக்கு விருப்பமற்ற கருத்துக்களுக்காக விவாதிக்க வேண்டி வரும். எனவே விரும்பிய அணிக்குள் எவராவது இணைந்து கொள்ளலாம். ஆனால் முதலில் தொடங்கியதன் சார்பாகவே செல்லவேண்டும். பிறகு ஆதரவு கூடுது என்று மற்றப்பக்கம் சாயக் கூடாது. :wink: :D

ஆரம்பத்திலேயே விரும்பின அணில அமர்த்திட்டாப் போச்சு..! அதுக்காக எல்லாரும் ஓர் அணில நிக்கிறதில்லை. சமனா அண்டஸ்ராண்டிங்கோட நில்லுங்கோ..! :wink: :D

கூட்டு நடுவரில...ஆண்களும் பெண்களும் சமனா அங்கம் வகிக்கலாம்..!

சோழியான் அண்ணா..சண்முகி அக்கா.. முகத்தார்..தமிழினி இவர்களை அமர்த்தலாம்..! உங்கள் யோசனைகள் எப்படி..??! விவாதிக்கவும் ஆக்கள் வேணும்.. அதையும் கருத்தில் வைச்சு பிரேரிங்கோ..! :P :idea:

நடுவர்களாக்கி விவாதிகளை ஓரம் கட்டாதீங்கோ..! நீங்கள் தான் சரியான ஆள்.. எங்க ஓடுறீங்கள்..! மற்றது நடுவருக்கு மிகவும் அனுபவமும் நிதானமும் விவதாப் பொருள் தொடர்பில் அகலப்பார்வையும் வாதிகளுடன் நட்புறவும் அவசியம்..! உணர்ச்சி வசப்படக் கூடியவர்களுக்கும் நடுவர் தகமைக்கும் வெகுதூரம்..! இவற்றை கருத்தி நடுவர்களைத் தீர்மானிப்பதே சிறந்தது.. சோழியான் அண்ணா..! :wink: :P :lol:

நடுவர்களுக்கு பயிற்சிக்கு என்றால் உங்கள் பிரேரணை ஓக்கே...! :wink: :P

இளைஞர்களுக்கேற்ற தலைப்பு வரப்போவது போல தெரிகிறது.. ஆகவே.. நானும் களத்தில குதிக்க கொடுக்குக் கட்டிப்போட்டன்.. :P :lol: இந்தமுறை மோதலோ மோதல் கருத்து மோதல்தான். :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.