Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீலாம்பரி வரதராஜப்பெருமாள்... எல் ரி ரி ஈ பயங்கரவாதம்.. என்ஜோய் பண்ண விடல்லையாம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைச்சதுகள்.. எல்லாம்.. இப்படிப் பேச... தேசத்துக்காக வாழ்ந்தவர்கள்... புதைகுழிகளில்.. நீலாம்பரி வரதராஜப்பெருமாளுக்கு சொர்க்கத் தீவாகத் தெரிவது.. அநேக தமிழர்களுக்கு கொலைக்களமாகத் தெரிகிறது. இதனை மலையாள (கேரள) உலகம் அறிந்து கொள்வதும் அவசியம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய தந்தையான வரதராஜப்பெருமாள் ஊரில் உள்ளவர்களுக்கு தமிழ் ஈழ கனவை விதைத்துவிட்டு தன்னுடைய செல்ல மகளுக்கு சினிமா ஆசையை விதைத்து விட்டுள்ளார் இந்த பெரிய மனிதன்.

நல்ல 'பிட்டுப்' படங்களில் ஜீவிதமாய் நடி நீலாம்பரி பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக் கூடா சுண்டலுக்கு பிடிச்சருக்கு இவாவோட face book ஜடி இருக்கோ?

பிள்ளைகளை ஏன் நாம் கஷ்டப்பட்டு படிப்பிக்கின்றோம்.இதற்காகத்தான் .

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக் கூடா சுண்டலுக்கு பிடிச்சருக்கு இவாவோட face book ஜடி இருக்கோ?

கஷ்டம் சுண்டல், முகத்தை புத்தகமாக நினைத்து கன பேர் படிச்சிட்டாங்க

  • கருத்துக்கள உறவுகள்

MIA எவ்வளவோ மேல்.தன்னால் இயன்ற அளவு தான் பிறந்த தேசத்துக்கு செய்துள்ளார்.

இவரது அப்பானாலும் அவரின் தலைவன் பத்மநாபா எனும் கேடியாலும் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளையவர்களின் வாழ்க்கையை பற்றி இந்த கூத்தாடி என்ன சொல்கின்றாவாம்?

பிள்ளைகளை ஏன் நாம் கஷ்டப்பட்டு படிப்பிக்கின்றோம்.இதற்காகத்தான் .

அப்பன் செய்த காட்டிக் கொடுப்பை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக செய்யவா?

குட்டி நன்னா நடிகைக்குரிய பாணியில் கதைக்குது. இப்ப புலியில்லை தானே ஒருக்கா யாழ்பாணம் போய்வரலாம் தானே.

பிள்ளைகளை ஏன் நாம் கஷ்டப்பட்டு படிப்பிக்கின்றோம்.இதற்காகத்தான் .

எதுக்கு?

கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் யாழ்ப்பாணத்தமிழ் பேசி பல்லிழித்தபடி , கேரளாவில் நின்று சில்லறை சேர்க்கவா?

இதவிட பட்டிக்காட்டானாக வாழ்ந்து செத்துப்போறது , எவ்ளோ கெளரவம் நைனா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை ஏன் நாம் கஷ்டப்பட்டு படிப்பிக்கின்றோம்.இதற்காகத்தான் .

படிப்புக்கும் நடிப்புக்கும் ஏதேனும் சம்பந்தம்...??! அதே சம்பந்தம் தானே தங்கள் கருத்துக்கும்.

தென்னிந்திய சினிமாவில் மிளிர்கின்ற அநேகருக்கு.. பிரபாகரன் படித்த அளவு கூட படிப்பில்லை....???!

பிரபாகரன் பிள்ளை பெற்று வளர்த்தா.. அது வெளிநாட்டுக்குப் போய் படித்தா.. தேசத்துரோகம்.. ஆனா.. உங்கட பிள்ளையள்.. வெளிநாட்டில படிச்சு.. இந்தியாவில்.. கூத்தாடினாலும்.. அது காகக்குஞ்சா இருந்தாலும்.. பொன்குஞ்சு.... உங்களை எல்லாம்... வெற்றுப் பாலை வனத்தில ஓட விட்டு.. வெயில் வெக்கையில வேக வைச்சு.. கருவாடாக்கனும்... அப்படி ஒரு ஆத்திரம் தான் வருகிறது.. இந்தச் சந்தர்ப்பவாதிகளின் கருத்தைப் படிக்கின்ற போது. தூ.... இதெல்லாம் ஒரு பிழைப்பு. :(

  • கருத்துக்கள உறவுகள்

படிப்புக்கும் நடிப்புக்கும் ஏதேனும் சம்பந்தம்...??! அதே சம்பந்தம் தானே தங்கள் கருத்துக்கும்.

தென்னிந்திய சினிமாவில் மிளிர்கின்ற அநேகருக்கு.. பிரபாகரன் படித்த அளவு கூட படிப்பில்லை....???!

பிரபாகரன் பிள்ளை பெற்று வளர்த்தா.. அது வெளிநாட்டுக்குப் போய் படித்தா.. தேசத்துரோகம்.. ஆனா.. உங்கட பிள்ளையள்.. வெளிநாட்டில படிச்சு.. இந்தியாவில்.. கூத்தாடினாலும்.. அது காகக்குஞ்சா இருந்தாலும்.. பொன்குஞ்சு.... உங்களை எல்லாம்... வெற்றுப் பாலை வனத்தில ஓட விட்டு.. வெயில் வெக்கையில வேக வைச்சு.. கருவாடாக்கனும்... அப்படி ஒரு ஆத்திரம் தான் வருகிறது.. இந்தச் சந்தர்ப்பவாதிகளின் கருத்தைப் படிக்கின்ற போது. தூ.... இதெல்லாம் ஒரு பிழைப்பு. :(

தலைவரின் அறிவுக்கும் சிந்தனைக்கும் யாருடனும் ஒப்பிட்டு கதைக்க கூடிய அளவில் இந்த பூலோகத்தில் யாரும் இல்லை,

அவருக்கு நிகர் அவர்தான்,

அவரை இந்த தூரேகியின் மகளின் திரியில் கதைக்க வேண்டாமே, இவளை போய் தூக்கி கதைக்க தேவையில்லை

தலைவரும் மாவீரரும் தான் என் கடவுள்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.