Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் ஒரேயொரு மாவீரர் நிகழ்வு; மக்களின் கோரிக்கைக்கு கிடைத்தவெற்றி!

Featured Replies

கனடாவில் ஒரேயொரு மாவீரர் நிகழ்வு; மக்களின் கோரிக்கைக்கு கிடைத்தவெற்றி!

இரு மாவீரர் தின நிகழ்வுகளையும் மக்கள் பகிஸ்கரிக்கும் அபாயம் ஏற்பட்டதால் டொரொன்டோ புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் முயற்சியால் ஒரே நிகழ்வாக்கபட்டுள்ளது.இரு தரப்பினரையும் அழைத்து பேசிய அவ்வமைப்பு மாவிரர் நிகழ்வு ஈழத்தமிழரின் புனித நிகழ்வு என்பதை உறுதிப்படுத்தியதோடு இந்த நிகழ்வை ஒரே நிகழ்வாக நடத்துவதற்கு யாரும் குறுக்கிடமுடியாது என்பதை புரியவைத்ததோடு இரு தரப்பினரையும் பல விட்டுகொடுப்புகளை செய்யவைத்து ஒரே நிகழ்வாக்கபட்டுள்ளது.ஆகவே இந்த நிகழ்வு கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம் என்ற அமைப்பினூடாக நடைபெறும் என்பதையும் பொதுவாக உருவாகும் கையாடல் பிரச்சனைக்கும் முடிவு எட்டபட்டுள்ளது. அதேவேளை டவுண்ஸ் வியூ பாக்கில் நடைபெறவிருந்த நிகழ்வு இரத்துசெய்யபடுவதாக அதன் ஒருங்கமைப்பாளர்களான மாவீரர் பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்

யாழ் உதயன்

(கனடிய பதிப்பு)

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்டவர்களின் அறிக்கை இன்னும் வரவில்லையே....

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒரேயொரு மாவீரர் நிகழ்வு; மக்களின் கோரிக்கைக்கு கிடைத்தவெற்றி!

இரு மாவீரர் தின நிகழ்வுகளையும் மக்கள் பகிஸ்கரிக்கும் அபாயம் ஏற்பட்டதால் டொரொன்டோ புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் முயற்சியால் ஒரே நிகழ்வாக்கபட்டுள்ளது.இரு தரப்பினரையும் அழைத்து பேசிய அவ்வமைப்பு மாவிரர் நிகழ்வு ஈழத்தமிழரின் புனித நிகழ்வு என்பதை உறுதிப்படுத்தியதோடு இந்த நிகழ்வை ஒரே நிகழ்வாக நடத்துவதற்கு யாரும் குறுக்கிடமுடியாது என்பதை புரியவைத்ததோடு இரு தரப்பினரையும் பல விட்டுகொடுப்புகளை செய்யவைத்து ஒரே நிகழ்வாக்கபட்டுள்ளது.ஆகவே இந்த நிகழ்வு கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம் என்ற அமைப்பினூடாக நடைபெறும் என்பதையும் பொதுவாக உருவாகும் கையாடல் பிரச்சனைக்கும் முடிவு எட்டபட்டுள்ளது. அதேவேளை டவுண்ஸ் வியூ பாக்கில் நடைபெறவிருந்த நிகழ்வு இரத்துசெய்யபடுவதாக அதன் ஒருங்கமைப்பாளர்களான மாவீரர் பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்

யாழ் உதயன்

(கனடிய பதிப்பு)

இந்தச்செய்தி உண்மையாக இருந்தால்

அது உண்மையிலேயே மக்களுக்குக் கிடைத்த வெற்றி தான்

... ஒற்றுமை எனும் பெயரில் முகமூடிகளை ஊடுருவ இடமளிக்காதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்டவர்களின் அறிக்கை இன்னும் வரவில்லையே....

சம்பத்தப்பட்டவர்களில் இருவர் ரீ.வி.ஐ இல் வெளிச்சம் நிகழ்ச்சியில் செவ்வி வழங்கியதாக அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி ..............

ஒரு விளையாட்டு கழகத்தின் கன்னி முயற்சி மிக முக்கிய பலனை தருகிறது.

முடியாது என்று சோந்து விடுவது அழகல்ல............. நாம் எல்லாம் அறிந்த வல்லவர்கள் என்ற இருமாப்பு நேரம் பார்த்து மீளமுடியாத பள்ளத்தில் தள்ளிவிடும். எமது கணிப்புகள் நேரக எந்நேரமும் இருப்பதில்லை. எங்களைப்போலவே மற்றவர்களிடமும் சில விளங்காத விடயங்களும் அதனால் சில தவறும் இருக்கலாம். எல்லாவற்றையும் ஒன்றாக இணைப்பதே தற்போதைய தேவை.

ஓரிடத்தில் ஒன்றாக கூடுவோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இடமோ நூறு இடமோ பரவாயில்லை. தமிழ் ஈழத்திற்காக இறந்தவர்களை கொச்சைபடுத்தாமல் அந்த நிகழ்வுகளில் இருப்பதுதான் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி ..............

ஒரு விளையாட்டு கழகத்தின் கன்னி முயற்சி மிக முக்கிய பலனை தருகிறது.

முடியாது என்று சோந்து விடுவது அழகல்ல............. நாம் எல்லாம் அறிந்த வல்லவர்கள் என்ற இருமாப்பு நேரம் பார்த்து மீளமுடியாத பள்ளத்தில் தள்ளிவிடும். எமது கணிப்புகள் நேரக எந்நேரமும் இருப்பதில்லை. எங்களைப்போலவே மற்றவர்களிடமும் சில விளங்காத விடயங்களும் அதனால் சில தவறும் இருக்கலாம். எல்லாவற்றையும் ஒன்றாக இணைப்பதே தற்போதைய தேவை.

ஓரிடத்தில் ஒன்றாக கூடுவோம்!

மனதிற்கு சந்தோசத்தையும், ஆறுதலையும் தந்த செய்தி. :)

... ஒற்றுமை எனும் பெயரில் முகமூடிகளை ஊடுருவ இடமளிக்காதீர்கள்!

தூர நோக்கற்று இன்று நடைபெறும் , தனினபர் குழுக்கள் சார் மோதல்கள் ஒட்டுமொத்த தமிழினத்தின் பலத்தைக் குலைக்கும் என்பதைப் புரியாது , அடிபடிவதும் கருதுக்களை எழுதுவதும் தமிழின எதிரிகழுக்கே வாய்ப்பாக இருக்கும். முகமூடிகள் ஊடுரிவி எதைச் செய்யப் போகிறார்கள்? முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே பல ஆண்டுகளாக புலத்தில் செயற்பட்டவர்களும் முகமூடிகள் என்றால் நீங்கள் எல்லாரும் முன்னர் எவ்வாறு ஒன்றாக வேலை செய்தீர்கள்.தீடீரென்று ஏன் ஆளை ஆள் துரோகிகள்,முகமூடிகள் என்று கூறுகிறீர்கள்?

கனடா வாழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.மக்களின் வேண்டுகோளை ஏற்று இந்த தேவயற்ற பிரிவினையை முறையடித்து இடையில் இருந்து முரண்பாடுகளை ஊக்குவிப்போரின் எண்ணங்களை இல்லாமற் செய்ததற்காக.

கனடாவில் ஒரேயொரு மாவீரர் நிகழ்வு; மக்களின் கோரிக்கைக்கு கிடைத்தவெற்றி!

இரு மாவீரர் தின நிகழ்வுகளையும் மக்கள் பகிஸ்கரிக்கும் அபாயம் ஏற்பட்டதால்

அட அட அட...என்னே ஒரு தேச உணர்ச்சி.........!

கெஞ்சி கூத்தாடி மாவீரர்க்கு அஞ்சலி செலுத்துற ,, நிலமை உருவாகிட்டுதில்ல?!

பாலமோட்டை கட்டவுட்ட , சிங்களவன் உடைச்ச உடனயே ,, எம் போராளிகள், சரணடைசிருக்கலாம்!

இன்னிக்கு சிங்களவன் ...புனர்வாழ்வு(?) முகாம்ல இருக்குற போராளிகளே.......

நீங்க அங்கயே தொடர்ந்து இருப்பது ,,, மருவாதை!

ஏன்னா எதிரிகள்கூட உங்களுக்கு தரும் மருவாதை.... நீங்க வெளில வந்தா , எந்த இனத்துக்காக குப்பி கடிச்சீங்களோ, அந்த இனம் தராது!!

அவன் ஆக குறைஞ்சது , எங்க வாழ்வுகாக உங்க வாழ்க்கையை தொலைச்ச..

.உங்க வயித்து பசிக்கு ,

உணவாவது தர்றானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவிலி உங்களுக்கு ஒரு பச்சை.

நாரதர் உங்களுக்கும் ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வாழ் தமிழர்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!இந்த முன் மாதிரியை இலண்டனிலும் மற்றைய நாடுகளிலும் உள்ள சம்பந்தப்பட்டோர் புரிந்து கொண்டுபின்பற்ற வேண்டும். ஒரே இடத்தில் நிகழ்வுகள் நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.