Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் -நூல் வெளியீடு

Featured Replies

405733_164899770291225_100003136100600_236692_412452315_n.jpg

Wall Photos

புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.See More

By: Trc Thedakam

  • Replies 108
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கோ நரி ஊளையிடாமல் ஊருக்குள்ளை வராது .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஆதரவு தெரிவித்து இங்கு ஆரம்பித்து வைக்கிறார் என்றால் புலிகளை பிரபாகரனைப்பற்றி ஏதாவது தப்பாக அவர் எழுதியிருக்கணும் என்றுதான் அர்த்தம். இவர் தனது வாதங்களுக்கு தனது கற்பனைகளுக்கு ஆதாரம் தேடுகிறாரே தவிர தமிழர் பற்றி எந்த முன்னெடுப்புகளும் இதுவரை வரவில்லை. வராது. :( :( :(

ஈழத்துச் சிறுமியின் சோக கீதம்! அழுதது கண்கள்!! ஆறெனப் பாய்ந்தது கண்ணீர்!!!

C.M.R இல் சுகல்யாவின் குரலில் அடிக்கடி ஒலிக்கும் இந்த இனிமையான பாட்டு.

இதையும் அரசியலாக்கி விற்க பலர் தயார் நிலையில் போலுள்ளது.

புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.Trc Thedakam

  • தொடங்கியவர்

இவர் ஆதரவு தெரிவித்து இங்கு ஆரம்பித்து வைக்கிறார் என்றால் புலிகளை பிரபாகரனைப்பற்றி ஏதாவது தப்பாக அவர் எழுதியிருக்கணும் என்றுதான் அர்த்தம். இவர் தனது வாதங்களுக்கு தனது கற்பனைகளுக்கு ஆதாரம் தேடுகிறாரே தவிர தமிழர் பற்றி எந்த முன்னெடுப்புகளும் இதுவரை வரவில்லை. வராது. :( :( :(

யாழிலேயே இணைத்த தொடர்தான் இப்போ புத்தகமாக வெளிவருகின்றது.என்னத்தை வாசிக்கின்றனிர்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

உங்களுக்கு தெரிந்து நாங்கள் முன்னெடுப்பு எடுக்க தேவையில்லை .அதற்குள்ளும் சுத்த பூந்துவிடுவீர்கள்.

கிருபன் அண்ணை பாகம் பாகமாக யாழில் இனைத்து தான் தற்போது புத்தாகமாக வெளிவருகிறது.

அந்த தொடரில் அவர் புலிகளை( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) கேவலமாக வோ அல்லது இழிவாகவோ சில்லவில்லை........

விசுகு அண்ணையின் நிலை புரிந்துவிட்டது..............

  • கருத்துக்கள உறவுகள்

"எனக்கு விருப்பமானதை மட்டும்தான் நான் வாசிப்பேன். வாசிக்காதவற்றைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் கருத்துக் கூறும் பழக்கம் அறவே இருக்கக்கூடாது" என்று உறுதிமொழி பலர் எடுக்காமல் இருப்பதனால்தான் குழப்பங்கள், சேறடித்தல்கள் நிகழ்கின்றன.

மார்ச் 10இல் இலண்டனிலும் புத்தகம் வெளியிடப்படுகின்றதாம்

405733_164899770291225_100003136100600_236692_412452315_n.jpg

Wall Photos

புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.Trc Thedakam

அர்ஜுன்,

நான் கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இன்னுமொரு நிகழ்வு ஒன்றுக்கு போக இருப்பதால் இதற்கு வரமுடியாது போல் இருக்கு. நான் வர விரும்புகின்ற 3 நிகழ்வுகள் இதே சனி நடக்க இருக்கு.. ஒன்றுக்குத் தான் போக முடியும்..

என்னால் வர முடியாமல் போனால் என் சார்பாக ஒரு புத்தகம் வாங்கினால் நல்லது. இது பற்றி தொலைபேசுகின்றேன்...

நன்றி

"எனக்கு விருப்பமானதை மட்டும்தான் நான் வாசிப்பேன். வாசிக்காதவற்றைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் கருத்துக் கூறும் பழக்கம் அறவே இருக்கக்கூடாது"

ஓம் கிருபன், இப்படியான அரைவேக்காட்டுத் தனமான விமர்சனங்களாலும் புரிதல்களாலும் தான் இன்னும் நாம் அறிவுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கி இருக்கின்றோம். ஒன்றை அறிய முன் வெறும் ஊகத்தின் அடிப்படையில் வாந்தி எடுப்பதால் தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும் நோய்களைத் தான் பரப்ப முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்நூல் வெளியீட்டிற்கு நான் செல்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலேயே இணைத்த தொடர்தான் இப்போ புத்தகமாக வெளிவருகின்றது.

இல்லையே.மேலும் பல விடுபட்ட தகவல்கள் புத்தகவடிவில் வரவிருப்பதாக அறிந்தேன்.

ஐயரினால் புலிகளை பற்றி 99% எழுதி விட முடியும் என நினைக்கவில்லை.இறுதிப்போரில் தப்பிய நீண்ட கால புலி உறுப்பினரால் தான் மேலும் பல உண்மைகளை எழுத முடியும்.

பல முன்னை நாள் போராளிகளின் பின்னூட்டங்களின் மூலம் ஐயரின் எழுத்து ஒரு முழுமைப்படுத்தப்படாத எழுத்து என அறிய முடிந்தது.

இல்லையே.மேலும் பல விடுபட்ட தகவல்கள் புத்தகவடிவில் வரவிருப்பதாக அறிந்தேன்.

ஐயரினால் புலிகளை பற்றி 99% எழுதி விட முடியும் என நினைக்கவில்லை.இறுதிப்போரில் தப்பிய நீண்ட கால புலி உறுப்பினரால் தான் மேலும் பல உண்மைகளை எழுத முடியும்.

பல முன்னை நாள் போராளிகளின் பின்னூட்டங்களின் மூலம் ஐயரின் எழுத்து ஒரு முழுமைப்படுத்தப்படாத எழுத்து என அறிய முடிந்தது.

நன்றி தகவலுக்கு. நிச்சயம் முழுமையானதாக இருக்க முடியாது. தமக்கு விருப்பமானதை மட்டுமே சரி என்று எழுதி இருப்பார்கள்.

இதுவும் சில குழப்பங்களையும் சேறடித்தலையும் உருவாக்கிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக தகவல்கள் திரிவு படுத்தப்படுவது எல்லா இடங்களிலும் இருக்கும். அநேகமாக எழுத்தைக் கையாள்பவர் தனக்கு சாதகமாகவோ அல்லது தன் எண்ணத்திற்குச் சாதகமாகவோ எழுதுவது எல்லா இடங்களிலும் இயல்பு. ஏற்பதும் மறுப்பதும் வாசகனின் நோக்கில் உள்ளது. ஒருவருடைய நூலை வாங்குகிறோம் என்றால் அவருடைய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமாகிவிடாது. எவ்வளவு தூரத்திற்கு ஏற்பில்லா விடயங்களை எழுதி இருக்கிறார் என்று அளவிடவும் முடியும் இல்லையா?

என்னாலும் இந்த நூல் வெளியீட்டிற்குச் செல்ல முடியாது. ஆனால், நிச்சயம் புத்தகம் வாங்குவேன். என்னைப் பொறுத்தவரை எமது போராட்டத்தைப் பற்றி யாராலும் முழுமையாக எழுத முடியாது. அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கவும் முடியாது. இப்படி ஒதுக்கியதால்தான் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். கிருபன் மற்றும் நிழலிக்கு ஒரு பச்சை.

கிருபன் அண்ணை பாகம் பாகமாக யாழில் இனைத்து தான் தற்போது புத்தாகமாக வெளிவருகிறது.

அந்த தொடரில் அவர் புலிகளை( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) கேவலமாக வோ அல்லது இழிவாகவோ சில்லவில்லை........

விசுகு அண்ணையின் நிலை புரிந்துவிட்டது..............

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) - இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) -

அகூதா சில கேள்விகள்,

1. தற்போது மக்கள் நினைக்கின்ற மாதிரி என்று சொல்ல நீங்கள் மக்களின் நாடி பிடித்தறிந்தவரா?, சரி ஓமெனில் நீங்கள் மக்கள் என்று அழைப்பது புலம்பெயர் மக்களையா அல்லது ஈழத்தில் இன்றும் வாழும் மக்களையா, அல்லது இரு பிரிவையும் ஒரே தராசில் வைக்கும் நடைமுறைச் சாத்தியமற்ற பார்வையா?

இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

2. இதில் எதிரி என்று எவரை குறிப்பிடுகின்றீர்கள்? சிங்களத்தையா, இல்லை மாற்றுக் குழுக்களையா?, இல்லை போராட்டத்தை விமர்சிர்ப்பவர்களையா? அல்லது அப்படி விமர்சிப்பவர்களை துரோகி என்று முத்திரை குத்துபவர்களையா? இல்லை சர்வதேசத்தையா? இல்லை இந்தியாவையா?

...சரி எல்லாவற்றுக்கும் முதல்,

கிருபன் இணைத்த திரியின் பதிவுகளை பார்த்து தான் பதில் எழுதினீர்களா? இல்லயெனில் முன்முடிவுகளை எந்த ஆதாரங்கள் வைத்து எழுதினீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இணையத்தில் எழுதி நாங்கள் வாசித்தது தானே புத்தகமாக வருகிறது பிறகு ஏன் அதை காசு கொடுத்து வாங்குவான்?

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) - இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

மேல எழுதிய கருத்து உண்மையில் சக உறுப்பினர்களை உள்குத்து குத்துவதாகவே எழுதினேன்......

உங்களுக்காக இல்லை. ^_^

இல்லையே.மேலும் பல விடுபட்ட தகவல்கள் புத்தகவடிவில் வரவிருப்பதாக அறிந்தேன்.

ஐயரினால் புலிகளை பற்றி 99% எழுதி விட முடியும் என நினைக்கவில்லை.இறுதிப்போரில் தப்பிய நீண்ட கால புலி உறுப்பினரால் தான் மேலும் பல உண்மைகளை எழுத முடியும்.

பல முன்னை நாள் போராளிகளின் பின்னூட்டங்களின் மூலம் ஐயரின் எழுத்து ஒரு முழுமைப்படுத்தப்படாத எழுத்து என அறிய முடிந்தது.

இறுத்திப்போரில் தப்பிய நீண்டகால புலிகள் யார்?

ஜயர் எழுதியது ஆரம்பக்கால போராட்டத்தை பற்றி அதில் மாற்று இயக்கங்களில் இருந்து ஒதுங்கிய பலர் சொல்கிறார்கள் ஜயரின் தகவல்கள் சில விடுபட்டு போய் இருக்கிறது என்று. ஆனால் நீண்ட கால புலிகள் உறுப்பினர் யாரும் பெரிதாக இல்லை....

இந்த நூல்வெளியிட்டுக்கு எப்படி விடுதலைஉணவர்கள் செல்ல முடியும்,?

தூரோகம் ஆகாதா?

அர்ஜுன்,

நான் கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இன்னுமொரு நிகழ்வு ஒன்றுக்கு போக இருப்பதால் இதற்கு வரமுடியாது போல் இருக்கு. நான் வர விரும்புகின்ற 3 நிகழ்வுகள் இதே சனி நடக்க இருக்கு.. ஒன்றுக்குத் தான் போக முடியும்..

என்னால் வர முடியாமல் போனால் என் சார்பாக ஒரு புத்தகம் வாங்கினால் நல்லது. இது பற்றி தொலைபேசுகின்றேன்...

நன்றி

ஓம் கிருபன், இப்படியான அரைவேக்காட்டுத் தனமான விமர்சனங்களாலும் புரிதல்களாலும் தான் இன்னும் நாம் அறிவுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கி இருக்கின்றோம். ஒன்றை அறிய முன் வெறும் ஊகத்தின் அடிப்படையில் வாந்தி எடுப்பதால் தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும் நோய்களைத் தான் பரப்ப முடியும்

ஒரு மட்டுநிறுத்தினர் இப்படி பேசலமா?

வேலையே பயிரை பேய்ந்தது போல் ஆகாதா? :rolleyes:

ஏற்கனவே இணையத்தில் எழுதி நாங்கள் வாசித்தது தானே புத்தகமாக வருகிறது பிறகு ஏன் அதை காசு கொடுத்து வாங்குவான்?

யாழ்களத்தோடு எல்லாம் முடிந்து விடுமா?

யாழில் ஒரு 10 ஆயிரம் பேர் வாசித்து இருப்பார்களா?

ஆனால் லண்டனிலும் கனடாவிலும் யாழுக்கு வராதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு தளத்தில் தொடராக வந்த பதிவுகளை வாசித்துப் பின்னர் யாழில் ஒட்டியிருந்தாலும் ஐயரின் புத்தகத்தை எமது போராட்டத்தைப் பற்றிய ஒரு ஆவணமாகக் கொள்வதால் கட்டாயம் வாங்குவேன்.

ஐயர் தமிழீழப் போராட்டத்தைப் பற்றிச் சேறடித்ததாக எனது வாசிப்புப் புரிதலில் தெரியவில்லை. அதே நேரத்தில் புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற புத்தகம் அவரது சுயதம்பட்டத்தை அதிகம் கொண்டிருந்ததோடு, ஈபிஆர்எல்எவ் இந்திய படைகளின்ஆக்கிரமிப்புக் காலத்தில் செய்த அட்டூழியங்களை விமர்சிக்காமல் மென்மையாகக் தொட்டுச் சென்றமை போன்ற காரணங்களால் ஒரு நேர்மையான முறையில் ஆவணப்படுத்தப்பட்ட முயற்சி என்பதை ஏற்கமுடியவில்லை.

மேல எழுதிய கருத்து உண்மையில் சக உறுப்பினர்களை உள்குத்து குத்துவதாகவே எழுதினேன்......

உங்களுக்காக இல்லை. ^_^

நன்றி, ஆனால், எமக்குள் ஒற்றுமையை நாம் எல்லோரும் வேண்டும்பொழுது இப்படி எழுதுவதை இந்தக்காலகட்டத்தில் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாலும் இந்த நூல் வெளியீட்டிற்குச் செல்ல முடியாது. ஆனால், நிச்சயம் புத்தகம் வாங்குவேன். என்னைப் பொறுத்தவரை எமது போராட்டத்தைப் பற்றி யாராலும் முழுமையாக எழுத முடியாது. அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கவும் முடியாது. இப்படி ஒதுக்கியதால்தான் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். கிருபன் மற்றும் நிழலிக்கு ஒரு பச்சை.

என்னத்தை ஒதுக்கினியல் என்னத்தை இழந்து இருக்கிறியள்?

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) - இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

அவர்கள் எதற்காக இங்கு எழுதுகிரார்களோ அந்த வேலையை செய்கிரார்கள்.

ஏற்கனவே இணையத்தில் எழுதி நாங்கள் வாசித்தது தானே புத்தகமாக வருகிறது பிறகு ஏன் அதை காசு கொடுத்து வாங்குவான்?

இது புத்திசாலிதனம். :) :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் கிருபன், இப்படியான அரைவேக்காட்டுத் தனமான விமர்சனங்களாலும் புரிதல்களாலும் தான் இன்னும் நாம் அறிவுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கி இருக்கின்றோம். ஒன்றை அறிய முன் வெறும் ஊகத்தின் அடிப்படையில் வாந்தி எடுப்பதால் தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும் நோய்களைத் தான் பரப்ப முடியும்

எல்லாம் தெரிந்த ஒரு புத்திசாலி சொல்லுறார் முட்டள் தமிழினமே தெரிந்து நடந்து கொள்.

அகூதா சில கேள்விகள்,

1. தற்போது மக்கள் நினைக்கின்ற மாதிரி என்று சொல்ல நீங்கள் மக்களின் நாடி பிடித்தறிந்தவரா?, சரி ஓமெனில் நீங்கள் மக்கள் என்று அழைப்பது புலம்பெயர் மக்களையா அல்லது ஈழத்தில் இன்றும் வாழும் மக்களையா, அல்லது இரு பிரிவையும் ஒரே தராசில் வைக்கும் நடைமுறைச் சாத்தியமற்ற பார்வையா?

2. இதில் எதிரி என்று எவரை குறிப்பிடுகின்றீர்கள்? சிங்களத்தையா, இல்லை மாற்றுக் குழுக்களையா?, இல்லை போராட்டத்தை விமர்சிர்ப்பவர்களையா? அல்லது அப்படி விமர்சிப்பவர்களை துரோகி என்று முத்திரை குத்துபவர்களையா? இல்லை சர்வதேசத்தையா? இல்லை இந்தியாவையா?

...சரி எல்லாவற்றுக்கும் முதல்,

கிருபன் இணைத்த திரியின் பதிவுகளை பார்த்து தான் பதில் எழுதினீர்களா? இல்லயெனில் முன்முடிவுகளை எந்த ஆதாரங்கள் வைத்து எழுதினீர்கள்?

நிழலி,

இந்தகேள்விகளை நீங்கள் கேட்கவேண்டிய இடம் நானில்லை. நான் எழுதியது ஒரு பதில், ஒரு கருத்திற்கு.

எய்தவன் இருக்க அம்பை நொய்வான் ஏனோ !

எல்லாம் தெரிந்த ஒரு புத்திசாலி சொல்லுறார் .

ஒரு புத்திசாலிக்குத் தான் இன்னொரு புத்திசாலியை அடையாளம் காண முடியும் சித்தா...!!

நிழலி,

இந்தகேள்விகளை நீங்கள் கேட்கவேண்டிய இடம் நானில்லை. நான் எழுதியது ஒரு பதில், ஒரு கருத்திற்கு.

எய்தவன் இருக்க அம்பை நொய்வான் ஏனோ !

அப்ப சரி....

  • கருத்துக்கள உறவுகள்

405733_164899770291225_100003136100600_236692_412452315_n.jpg

Wall Photos

புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.Trc Thedakam

கட்டாயம் நானும் வருவன் புத்தக வெளியீட்டுக்கு அப்பத்தான் நாலு எழுத்து படிச்சது என்று மற்றவையள் நம்புவினம் தின்ற சோறும் செமிக்கவேனும் எல்லே.

உன்மையாகவே நானும் அந்த புத்தகத்தை வேன்டி கமக்கட்டுக்குள் வைத்து ஆவணப்படுத்துவன் ஏனென்றால் அடுத்ததலைமுறைக்கும் தெரியவேனும் நான் ஒரு படித்தகுழப்பவாதி என்று. :icon_mrgreen:

:icon_mrgreen:

:icon_mrgreen:

இந்த புத்தக வெளியீடு பற்றி சில கேள்விகள் எழுகின்றன:

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?

- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.