Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=3] [size=2] அஸ்திவாரத்திற்கு அடியில் கண்ணாடி மாளிகை! காளஹஸ்தியில் பரபரப்பு [size=4]வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்கு அடியில் கண்ணாடி மாளிகையும் சுரங்கப் பாதையும் இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து ஏராளமான மக்கள் அந்த இடத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் அம்மபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருவய்யா விவசாயி. நகரி தெருவில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அஸ்திவாரத்துக்காக பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7ம் தேதி பள்ளம் தோண்டும் போது பூமிக்கு அடியில் கட்டிடம் தென்பட்டதை பார்த்து தொழிலாளிகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தன…

  2. பெரும் சவாலாகிறது இலங்கைக்கு மீண்டும் ஒருமுறை ஜெனிவாவை நோக்கி, பலரது கவனமும் திரும்பத் தொடங்கியுள்ளது. அடுத்தமாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட் டத்தொடர் இலங்கைக்கு சவால்மிக்க தாகவே இருக்கும் என்ற கருத்து பல மாதங்களாகவே அடிபட்டு வந்தது தான். இப்போது எதிர்பார்க்கப்பட்டதை விட இன்னமும் கடினமான இறுக்க மான சூழல் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 19வது கூட்டத்தொடரில் நிறை வேற்றப்பட்ட, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கை மதித்து நடந்துகொண்டதா, அதை நிறைவேற்றியதா என்பதை விளக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைதான், இறுக்கம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கும் மேலாக…

    • 2 replies
    • 496 views
  3. http://www.bbc.co.uk/sinhala/news/story/20...iran_bail.shtml

  4. துடிப்பான இளைஞரை போல் காட்டுக்குள் சிரித்தபடியே சாகசம்.. நானே அசந்துட்டேன்.. மோடிக்கு கிரில்ஸ் பாராட்டு.! லண்டன்: காட்டில் ஒரு துடிப்பான இளைஞரை போல் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டதாக சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். காடுகளில் வனஉயிரினங்களின் தன்மை குறித்து இவர் விளக்கி வருகிறார்.மேலும் காட்டுக்குள் யாரேனும் சிக்கிக் கொண்டால் தப்பிப்பது என்பது குறித்து கிரில்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிரபலமானவர்களை சாகச பயணத்துக்கு அழைத்து செல்லும் இவர் பராக் ஒபாமாவை அழைத்து சென்றுள்ளார்…

  5. Started by srinivasan chennappan,

    மகாபாரதத்தில் வரும் சகுனி என்ற பாத்திரம் நாம் எல்லோரும் அறிந்ததே. அதாவது துரியோதனர்களை தவறான பாதையில் அழைத்து சென்று அவர்கள் அழிவிற்கு வழி வகுத்தவர் என்று அனைவருக்கும் தெரியும். அவருடைய இயல்பே அதுதான், அதனால்தான், தீய சகுனியுடன் சேர்ந்த துரிஒதணனும் மாண்டான் என்று பெரும்பாலானோர் நினைக்கலாம். நானும் அவ்வாறுதான் நினைத்திருந்தேன். சிறுவயதில் அம்புலிமாமா பத்திரிகையில் படித்த இது தொடர்பான உப கதை ஒன்று என் எண்ணத்தையே மாற்றிவிட்டது. அந்த கதை இப்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கதை இதுதான்: தாயாதி சண்டையில், துரியோதனன் தன்னுடைய உறவினறையும் (என்ன உறவு என்று சரியாக நினைவில்லை) அவருடைய அறுபது மகன்களையும் பாதாள சிறையில் அடைத்துவிடுகிறான்.…

    • 2 replies
    • 2.3k views
  6. வீதியில் ஆபச உடையுடன் நின்ற பூனம் பாண்டே கைது மும்பை வீதியில் ஆபாச உடை அணிந்து அலைந்து திரிந்த நடிகை பூனம் பாண்டேவை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான நஷா படத்தில் நடித்திருப்பவர் பூனம் பாண்டே. நிர்வாணமாக போஸ் கொடுத்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது இவரது வாடிக்கை. கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் மும்பை வீதியில் கவர்ச்சியான ஆபாச உடை அணிந்து வீதியில் ஆபாசமாக சைகை காட்டிக் கொண்டிருந்தார். இவரின் செயற்பாடு குறித்து தகவல் பரவியதால் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடத் தொடங்கியது. இந்நிலையில் அங்கு வ…

  7. http://youtu.be/Gm_sU5m6N08 உக்ரைன் (சிறீலங்கா சிங்கள அரசிற்கு அழிவாயுதங்களை அள்ளி வழங்கி தமிழர்களைக் கொன்றொழிக்க உதவிய.. உதவும் நாடுகளில் ஒன்று) பாராளுமன்ற சனநாயகம்.. இப்படி இருக்குது. இதுக்கெல்லாம் நேட்டா அந்தஸ்து வழங்கி கெளரவிக்கிறது உலகில்.. தானே பெரும் படையும்.. தானே அணு குண்டும்.. தானே ஏவுகணையும் வைச்சிருக்கனும் என்று பெரும் கனவு காணும்.. அமெரிக்கா என்ற சனநாயக பெருந்தேசம்..!

  8. Posted Date : 10:35 (13/01/2015)Last updated : 11:01 (13/01/2015) கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்தமத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது. இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ அமைச்சராகவும், மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி வகித்தனர். ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது இவர்களுடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது. இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தை…

  9. சென்னை: மும்பை பாணியில் சென்னையில் முக்கிய இடங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை போலீசாரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பும் உரிய நேரத்தில் இந்த தாக்குதல் சதித் திட்டத்தை கண்டறிந்து முறியடிக்காமல் போயிருந்தால் மும்பையைப் போல பயங்கரவாத தாக்குதலுக்கு சென்னையும் உள்ளாகி இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த மேஜர் சமீர் அலி, மேஜர் இக்பால் என்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நியமித்தது. இவர்கள் இருவரும் இலங்கை தலைநகர் கொழும்பில் பணியாற்றிய தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக்கிடம் சதியை அரங்கேற்றும் பொறுப்பை ஒப்படைத்தனர். அரு…

    • 2 replies
    • 434 views
  10. கொழும்பு துறைமுகத்தில் பாரிய வெடிச்சத்தங்கள் (எம். அஸ்மின்) கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கடற்படை தலைமையகத்தில் நேற்றுக்காலை 9 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிச்சத்தங்கள் காரணமாக துறைமுகத்தை அண்மித்த குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பகுதிகளில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிச்சத்தங்கள் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, மட்டக்குளி மற்றும் முகத்துவாரம் பகுதிகளுக்கும் கேட்டுள்ளது. இதனால், இங்குள்ள மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. இதேவேளை, காலாவதியான ஆர்.பி.ஜி. குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையே நேற்றுக்காலை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனாலேயே வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் கடற்படை தலைமையகத் தரப்பினர் தெரிவித்தனர். வெடிச்சத்தங்கள் கேட்டத…

  11. சிவகங்கை சாமியாரை மணந்த ஆஸ்திரிய பெண் மூலிகை ஆராய்ச்சிக்காக சிவகங்கை வந்த ஆஸ்திரிய நாட்டு பெண் அங்கு சாமியாரை திருமணம் செய்து கொண்டு அவரும் சாமியாராகிவிட்டார். ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர் மாரிங்கா(40). இவர் மூலிகை ஆராய்ச்சிக்காக கடந்த 7 வருடங்களுக்கு முன் சிவகங்கை அருகேயுள்ள புதூரில் உள்ள சுருளிகுன்றுக்கு வந்தார். அப்போது அங்கு வசிக்கும் சாமியாரை சந்தித்தார். அவரது பெயர் வைத்தியலிங்கசுவாமி (53). இவர் இப்பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலின் அருகே வசித்து வருகிறார். கோவிலையும் நிர்வகித்து வருகிறார். அது தவிர இவர் அரியவகை மூலிகைகளான ஓரிதழ் தாமரை, சதையொட்டி, கீரிப்பூண்டு, சிவஞானவேம்பு போன்றவற்றையும் வளர்த்து வருகிறார் சாமியார். மூலிகை ஆராய்ச்சிக…

  12. அலு­வ­லக ஊழி­யர்கள் மிகவும் அதி­க­மாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறை­வாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்­பது குறித்து ஆய்­வொன்றை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்கள். பிற்­பகல் 2.55 மணி ஆகும்­போ­துதான் அதி­க­மான ஊழி­யர்கள் வேலை­செய்­யாமல் சோர்­வாக இருக்­கி­றார்கள் என இந்த ஆய்வின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அலு­வ­ல­கங்­களில் உற்­பத்­தித்­திறன் மிகவும் குறைந்த நேரம் பிற்­பகல் 2.55 மணி­தானாம். அலு­வ­லக ஊழி­யர்கள் மதிய உணவு உட்­கொண்டு முடித்­து­விட்டு இருக்கும் நேரம் அது. அவ்­வே­ளையில், பெரும்­பா­லான ஊழி­யர்கள் பேஸ் புக் மற்றும் டுவிட்டர் போன்­ற­வற்­றினால் ஈர்க்­கப்­ப­டு­கி­றார்­களாம். குறித்த நாளின் மாலை­வே­ளையில் என்ன செய்­வது என்­பது குறித்து பிற்­பகல் 2.55 மணி­ய…

  13. சிவனொளி பாதமலையை... தரிசிக்க சென்றவர்கள், மோப்ப நாயிடம் சிக்கினர்! சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். சிவனொளி பாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட அட்டன் – கொழும்பு மற்றும் பலாங்கொடை, பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, கினிகத்தேனை தியகல, நோர்ட்டன்பிரிட்ஜ் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்…

    • 2 replies
    • 299 views
  14. முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவையும் த.மு. தஸநாயக்கவையும் புலிகள் கொல்லவில்லை என்றும், அதற்கான புதிய சான்றுகளைத் தாம் பொலிஸ் மா அதிபரிடம் வழங்கவுள்ளார் என்றும், இதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினரும் அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பின் இணைத் தலைவருமான அஸாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப்புலிகள் இயக்கமே படுகொலை செய்தது என்று மஹிந்த அரச தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர் என ஊடகவியலாளர்கள் சுட…

  15. 25 பிப்ரவரி 2024 ஓட்டுநரே இல்லாமல் 70கி.மீ வேகத்தில் ஒரு சரக்கு ரயில் சீறிப்பாய்ந்த காட்சி இது. ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் இருந்து பஞ்சாப் வரை சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமலேயே ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் திரைப்படமான அன் ஸ்டாப்பிள் பாணியில், ஞாயிறுக்கிழமை காலையில் இந்த சம்பவம் அரங்கேறியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபப்ட்டதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது பிடிஐ செய்தி முகமையின்படி, ஜம்மு காஷ்மீரின் கத்துவாவிற்கு 53 பெட்டிகள் மற்றும் 2 எஞ்சின்களை கொண்ட சரக்கு ரயில் காலை 7:30 ம…

  16. வீடற்ற பெண்(homeless woman!) மீது பொலிசாரின் தாக்குதல்

  17. மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள் Freelancer / 2025 ஜனவரி 30 , மு.ப. 08:49 கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன. திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உணண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் அங்கிருக்கும் மக்கள் தங்கள் கெமராக்களில் படம்பிடித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பி…

  18. சண்டியர்களாக மாறிய மருத்துவர்கள்..! வைத்தியசாலைக்குள் அடிதடி, சொத்துக்கள் சேதம், இருவரும் ஆளுக்கொரு வைத்தியசாலையில் படுத்துக்கொண்டனர்.. அம்பாறை- நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இரு மருத்துவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் மோதலாக மாறிய நிலையில் இருவரும் சண்டியர்களாக மாறி மோதிக்கொண்டனர். மோதல் முடிந்தவுடன் இரு மருத்தவர்களும் ஏட்டிக்குபோட்டியாக ஆளுக்கொரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இரு மருத்துவர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பணி நிமிர்த…

    • 2 replies
    • 449 views
  19. சூழலுக்கு உகந்த வகையில், செடிகளாக வளரும் விநாயகர் சிலைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய துறை இயக்குநர் சுப்பையன், ''இந்த ஆண்டு 3000 சிலைகளை உருவாக்கி உள்ளோம். மாதவரத்தில் கிடைக்கும் களிமண் மிகுந்த சத்துகள் நிறைந்தது. செடிகள் வளர ஏதுவானது. அதனால் மாதவரத்தில் கிடைக்கும் மண்ணைப் பயன்படுத்தியுள்ளோம். கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளை மட்டுமே சிலைகளில் பயன்படுத்தினோம். விருப்பமுள்ளவர்கள் பழ வகைகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்ட விதைகளைக் கேட்டாலும், உருவாக்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். சிலைக…

    • 2 replies
    • 914 views
  20. இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த பத்தாண்டுகளாக சுவிஸ் வங்கி குறித்த செய்திகள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பண முதலைகளின் பெரும்பாலான கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்படி பதுக்கியவர்களின் பெயர்கள்கூட அவ்வப்போது வெளியிடப்படுவதுண்டு. ``இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கித்துறையில் யதேச்சையாக ஒரு வரலாற்று ஒற்றுமை நடந்துள்ளது. ஆம், இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் …

    • 2 replies
    • 462 views
  21. வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரர் பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில் ஊசயபை யுவமiளெழn (36) என்ற வீடு இல்லாத நபர் அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால், இந்த பகுதியில் பிச்சை எடுப்பது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளதால், நகர நிர்வாகம் பிச்சை எடுப்பவர்களை கைது செய்து வந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் பிச்சை எடுத்த கிரெய்க்கை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இந்த …

  22. நெல்லை மாவட்டம் களக்காட்டில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை களக்காடு பஜார் முழுவதும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டிய காதலன். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சி 2வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். களக்காடு அருகே உள்ள மேலபத்தை பகுதியை சேர்ந்தவர் தானியேல் இவருடைய மகள் கிருபா. பல பேருக்கு காதலை சேர்த்து வைக்க லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்து வந்த விஜய்ரூபன் மேலபத…

  23. மான்செஸ்டர்: இங்கிலாந்தில் தங்களது ஐந்து நாய்களுடன் வாக்கிங் போன ஒரு இளம் ஜோடி , ஆற்றில் பெருக்கெடுத்த திடீர் வெள்ளத்தில் நாய்கள் அடித்துக் கொண்டு போனதைப் பார்த்து அவற்றைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தனர். இதில் ஐந்து நாய்களையும் காப்பாற்றி விட்டனர். ஆனால் அந்த இளம் ஜோடி பரிதாபமாக உயிரிழந்தது. அந்தத் தம்பதி அலிசியா வில்லியம்ஸ் மற்றும் அவரது காதலர் டேவிட் பிளாட். முதலில் அலிசியாவின் உடலை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து டேவிட்டின் உடல் சிக்கியது. வடக்கு வேல்ஸில் உள்ள கிளெடாக் ஆற்றில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. அவர்கள் தங்களது நாய்களுடன் வாக்கிங் போனபோது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு நாய் சிக்கிக் கொண்டது. அதைக் காப்பாற்ற அலிசியாவும், டேவிட்டும் ஆற்றில் குதித…

  24. துரோகம் செய்தவன் துரோகத்தால் அழிந்துபோவான்-பிள்ளையானின் நிலமை இதுவே வட மத்திய மாகாண சபை இன்று (27) நள்ளிரவு கலைக்கப்படும் எனத் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளும் இரண்டொரு தினங்களில் கலைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. http://eeladhesam.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.