செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7075 topics in this forum
-
08 AUG, 2023 | 09:27 AM யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால், இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். அவ்வேளை ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனும…
-
- 102 replies
- 7.9k views
- 2 followers
-
-
Published:Thursday, 02 January 2014, 09:33 GMT இந்தோனேஷியாவில் இறந்தவர்களை உயிருடன் எழுப்பப்படும் சடங்குகள் நடைபெறுகிறது. இச்சடங்கு இறந்தவருக்கான சடங்குகளை முறைப்படி செய்ய வேண்டும் என்பதால் இவ்வாறு உயிருடன் எழுப்பப்படுகின்றனர். இவர்களின் சடங்கினால் உயிரோடு எழும்பும் மனிதர்கள் சுயமாக நடந்து தனது பிறந்து ஊருக்கு நடந்து செல்ல மட்டும் முடியும். ஆனால் தொடர்ந்து இவர்களால் உயிர்வாழ முடியாது. இறந்தவரை உயிருடன் எழுப்ப மந்திரம் பிரயோகிக்கப்பட்டு ஒரு விசித்திரமான சடங்கினை அங்குள்ள மந்திர வைத்தியர் ஒருவர் செய்து வைக்கிறார். ரொரஜா என்ற இன மக்களிடம் தற்போதும் இந்த நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. இறந்த மனிதர் அவர் பிறந்த ஊரிலே அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான ஏற்பாட…
-
- 13 replies
- 7.9k views
-
-
36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்! வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான். இதையடுத்து அந்தப் பெண் மீது பாலியல் வல்லுறவு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது. இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர். நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே…
-
- 13 replies
- 7.6k views
-
-
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் பண்டைய தமிழகத்தின் கடற்கரை 1500 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்திருந்தது. இதனால் தமிழர்கள் தொல்பழங்காலத்திலேயே வெளிநாடுகளோடு வணிகத் தொடர்பும் கலாசார தொடர்பும் கொண்டிருந்தனர். தமிழக கடற்கரையில் வாழ்ந்த மக்கள் சிறந்த கடலாடிகளாக இருந்தார்கள். குறிப்பாகக் கப்பல் கட்டும் கலையிலும் அலைகடலில் கப்பலைச் செலுத்தும் கலையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக தென்கிழக்காசிய நாடுகளுக்கு வணிகம் மற்றும் மதப்பிரசாரம் ஆகியவற்றுக்காகத் தமிழர்கள் சென்றார்கள். பிறகு அந்நாடுகளில் குடியேறினர். இத்தகைய குடியேற்றங்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் தொடங்கி சில காலத்திற்கு நடைபெற்றது. மியான்மர், சீனம், கம்போடியா முதலிய நாடுகளிலும் சுமத்…
-
- 5 replies
- 7.5k views
-
-
சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர். சீனாவில், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்து சாப்பிடுவது, அறுசுவை உணவாக கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம். கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்…
-
- 23 replies
- 7.5k views
-
-
உங்களால் முடியுமா?? https://www.facebook.com/photo.php?v=277055735790130
-
- 50 replies
- 7.4k views
-
-
ஆஸ்திரேலியா பெண்களுக்கு "பிரா" பற்றி விழிப்புணர்வு இல்லையாம் ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில…
-
- 33 replies
- 7.4k views
-
-
ஜேர்மனியின் Köln நகரில் 4வது மாடியில் இருக்கும் பெண் ஒருவர் மின்னலில் தனது கைத்தொலைபேசியில் வீடியோ பதிந்துள்ளார்.பின்னர் அவர் அந்த வீடியோவை போட்டு பார்த்த போது அதிர்ச்சியிலிம் அதிர்ச்சி??? அதில் ஒரு பேயை கண்டுள்ளார்.... பார்்க்க வீடியோ..... http://www.express.de/nachrichten/region/k...0237979250.html நன்றி. செய்தி மற்றும் படங்கள் Express.de
-
- 16 replies
- 7.3k views
-
-
உடலுறவு கொள்ளாமையினாலேயே மயில் தேசியப் பறவை : நீதிபதி புதிய விளக்கம் இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் இருப்பதற்கு காரணம் அது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறது. ஆண் மயில் பெண் மயிலுடன் உடலுறவு கொள்வதில்லை.அதனாலேயே மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது என ஒரு விநோத விளக்கத்தை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா அளித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் மிகச்சிறந்த பசு பராமரி ப்பு மையமான 'ஹிங்கோனியா' ராஜஸ்தானில் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை 8122 பசுக்கள் உடல்நலக்குறைவு மற்றும் காயங்களால் இந்த மையத்தில் உயிரிழ…
-
- 7 replies
- 7.3k views
- 1 follower
-
-
சிவகாசியில் இளம்பெண்ணை விரட்டி விரட்டி காதலித்த வாலிபர் கைது விருதுநகர், ஜுன். 21- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டி உசேன் காலனியை சேர்ந்தவர் ராதா (வயது16). 10-ம் வகுப்பு முடித்து உள்ள இவர் அங்கு உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலைக்கு செல்லும் போதெல்லாம் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் சாமுவேல் (21) என்பவர் ராதாவை நோட்டம் போட்டு வந்தார். ராதாவின் அழகில் சொக்கிபோன சாமுவேல் துரத்தி, துரத்தி காதலித்து வந்தார். ஆனால் ராதாவோ சாமுவேலின் கண்களில் சிக்காமல் விலகி போய் வந்தார். நேற்று சாமுவேல் நேராக ராதாவிடம், நான் உன்னை 1 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். நீ எப்படி என்னை கண்டு கொள்ளாமல் செல்லலாம்ப என்றார். பயந்து போன ராதா இது கு…
-
- 46 replies
- 7.3k views
-
-
இந்த விழாவில் தாய்லாந்து இளவரசி ஸ்ரீரஸ்மி தனது கணவருடன் கலந்துகொண்டார். ஆனால் அவருடைய உடம்பில் உடையே இல்லாமல் நிர்வாணமாக அவர் இருந்ததாக வீடியோ ஆதாரங்கள் கூறுகின்றன. ஒரு சிறிய அளவிலான உள்ளாடை மட்டும் அணிந்து இருந்தார். நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கேக் ஊட்டிவிட்டு தானும் கேக் சாப்பிட்டார். இவை எல்லாமே அவர் நிர்வாணமாகவே இருந்து செய்தது. விழாவுக்கு வந்திருந்த விருந்தாளிகள் அவருடைய நிர்வாணத்தை கண்டுகொள்ள வில்லை. இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இண்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ எப்படி வெளிவந்தது என தெரியவில்லை என மன்னர் குடும்ப வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வீடியோ இண்டர்நெட்டில் வெளியாகியுள்ளதால் மன்னர் குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது http://tamil.webduni…
-
- 7 replies
- 7.3k views
-
-
நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாம் விபச்சாரத்துக்குப் பெயர் போனது. இங்கு கடந்த 700 ஆண்டுகளாக பெண்கள் தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்தும்.. பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்ய ஓடி வருகின்றனர். விபச்சசாரம் அங்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டும் இருக்கிறது. இப்போ அதன் காரணமாக புதிய தலைவலிகள் அரசுக்கு ஏற்பட்டிருப்பதால்.. அம்ஸ்ரடாம் விபச்சாரப் பண்ணை தற்போது தன்னை உருமாற்ற ஆரம்பித்திருக்கிறது. சுமார் 33% அதிகமான விபச்சார காட்சி மனைகள் மூடப்பட்டு.. வர்த்தக நிலையங்களாக மற்றும் வீடுகளாக மாற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளன. விபச்சாரம் செய்யும் பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் வன்முறைகள் அதிகரித்து வருவதும்.. பெண்கள் விபச்சாரத்த…
-
- 22 replies
- 7.2k views
-
-
வாஷிங்டன்: லாஸ் வேகாஸில் தான் தங்கியிருக்கும் அறையில் விருந்து கொடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்து இளவரசர் ஹாரி(27) ஓய்வெடுப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்து வருகிறார். ஏற்கனவே எம்.ஜி.எம். கிராண்ட் ஹோட்டல் கொடுத்த வெட் ரிபப்ளிக் என்னும் மது விருந்தில் கலந்து கொண்ட அவரை பிகினி அணிந்த இளம் பெண்கள் சூழ்ந்தனர். இந்நிலையில் வேகாஸில் பெரிய ஹோட்டலில் தங்கியுள்ள ஹாரி அங்குள்ள பாருக்கு சென்று இளம் பெண்களை தனது விஐபி அறைக்கு அழைத்துள்ளார். அவர்கள் அறையை அடைந்ததும் அனைவரும் ஆடைகளைக் கழைந்துவிட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டுள்…
-
- 10 replies
- 6.9k views
-
-
தனது செக்ஸ் வீடியோ அம்பலப்படுத்தப்பட்டமை தனது வாழ்வின் மிக மோசமான தருணங்களில் ஒன்றாக இருந்தது என பிரிட்டனின் பிரபல பாடகிகளில் ஒருவரான துலீஷா கொன்டோஸ்டவ்லஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பாலியல் வலைப்பூ (புளொக்) ஒன்றின் எழுத்தாளரான சவ்வாஸ் மோர்கன் என்பவரை தாக்கியதாக குற்றம் சுமத்தி துலீஷா மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையின்போதே துலீஷா மேற்கண்டவாறு நீதிமன்றில் கூறினார். 25 வயதான துலீஷா, பாடகியாவும் பாடலாசிரியையாகவும் விளங்கியவர். பிரித்தானிய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் எக்ஸ்பெக்டர் எனும் பாடல்போட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியவர். அவர், தனது முன்னாள் காதலர் ஜஸ்டின் எட்வர்ட்ஸ் என்பவருடன் தோன்றும் மேற்படி பாலியல் வீடியோ கடந்த வருடம் மார்ச் ம…
-
- 11 replies
- 6.8k views
-
-
[size=4] [/size] [size=4]காதலித்து, திருமண ஆசைகாட்டி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்த கேரள அழகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.[/size] [size=4]அந்த மயக்கும் சாகச அழகி இதுவரை 50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.[/size] [size=4]கேரள அழகியிடம் ஏமாந்த மேலும் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து கண்ணீர்விட்டு அழுதபடி புகார் கொடுத்தார்கள். புகார் கொடுத்த இளைஞர்களில் ஒருவரான மணிகண்டன் அழுதபடியே, ’’சென்னை முகலிவாக்கம் நான் பிறந்து வளர்ந்த ஊர். டிப்ள மோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு, மாருதி கார் சர்வீஸ் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகி றேன். சகானாவை கடந்த வார…
-
- 24 replies
- 6.8k views
-
-
பெரியாருக்கு 95 அடியில் சிலை: கருணாநிதி திங்கள்கிழமை, டிசம்பர் 3, 2007 சென்னை: சென்னையில், தந்தை பெரியாருக்கு 95 அடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75வது பிறந்த நாளையொட்டி சென்னையில் விழா எடுக்கப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வீரமணியை வாழ்த்திப் பேசினார். அப்போது முதல்வர் பேசுகையில், அண்ணா ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகையில், என்னை ஒரு திராவிடன் என்று கூறிக் கொள்வதில், தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். அண்ணாவின் வழியில், நானும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் துயர் துடைக்க, அவர்களின் நலன் காக்கும் பணியில் …
-
- 42 replies
- 6.8k views
-
-
அனைவருக்கும் பகிருங்கள்.. யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள்... பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.. இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும்.. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ்.. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.. யாழின் வரலாறு: குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில்.. வில்லில் முறு…
-
- 0 replies
- 6.7k views
-
-
இத்தாலியில் கன்னியாஸ்திரி ஒருவர் குழந்தையொன்றை பிரசவித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான இக்கன்னியாஸ்திரி தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். 3.5 கிலோ எடையுள்ள இக்குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தாலியின் ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் குழந்தையை பிரசவித்தார். தனது குழந்தைக்கு அவர் பிரான்சிஸ் எனப் பெயரிட்டுள்ளார். இத்தாலியில் மிகப் பிரபலமான பெயர்களில் பிரான்சிஸ் ஆகும். புனித பிரான்சிஸ் அடிகளாரின் நினைவாக பலர் இப்பெயரை குழந்தைகளுக்கு சூடுகின்றனர். …
-
- 85 replies
- 6.7k views
-
-
அழிந்து வரும் குருவி இனங்களை காக்க இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை கடையநல்லூர்: அழிந்து வரும் குருவி இனங்களை காக்க கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உலக அளவில் ஏராளமான காடுகள் அழிக்கப்படுவது, அதிக அளவில் ரசாயனம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது, தட்பவெட்ப நிலை மாறுவது உள்பட பல்வேறு காரணங்களால் ஏராளமான பறவை இனங்கள் அழிந்து வருகின்றன. உலக அளவில் சுமார் ஆயிரத்து 226 பறவை இனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் 88 ரக பறவைகள் வேகமாக அழிந்து வருவதாக பறவைகளின் பாதுகாப்புக்காக இயங்கி வரும் உலக அளவிலான அமைப்பு கூறுகிறது. உலக அளவில் அதிக அளவு பறவ…
-
- 5 replies
- 6.7k views
-
-
ஈரோட்டில் ஒரே நிமிடத்தில் அணிந்து விடக்கூடிய சேலை அறிமுகமாகியுள்ளது. ஈரோடு மாவட்டம், ஜவுளி உற்பத்தியிலும் விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. நாகரிக வளர்ச்சிக்கேற்ப பெண்கள் சேலை அணிவதை தவிர்த்து சுரிதார், ஜீன்ஸ் ஆகியவைகளை அதிகம் விரும்பி அணிகின்றனர். சேலை கட்ட அதிகபட்ச நேரமும் சிரத்தையும் தான் இதற்கு முக்கிய காரணம். ஈரோடு, "ஹாரிபாலா மால்' ஜவுளிக் கடையில் ஒரு நிமிடத்தில் அணியக்கூடிய "வன் மினிட் சேலை' அறிமுகமாகியுள்ளது. இச்சேலையில் கொசுவம், முந்தானை மடிப்பு ஆகியவை ரெடிமேடாக தைக்கப்பட்டுள்ளன. பாவாடை அணிவது போல் அணிந்து, முந்தானையை தோளில் போட்டால் போதும். கடை உரிமையாளர் பாலகுப்புசாமி கூறியதாவது; "வன் மினிட் சேலை' கொல்கத்தாவில் தயாராகிறது. பட்டு நூல், சரிகை வேலைப்பாடுகளு…
-
- 80 replies
- 6.6k views
-
-
இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம். உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியி…
-
- 4 replies
- 6.6k views
-
-
பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்
-
- 67 replies
- 6.6k views
-
-
சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு ! பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங். பீகார் மாவட்டத்தின் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் இவர் தொடர்ந்த ஒரு வழக்குதான் இன்று வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. '' ஒரு பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.'' - இதுதான் சந்தன்குமார் சிங் தொடுத்த வழக்கின் சாராம்சம். இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர…
-
- 24 replies
- 6.5k views
-
-
-
இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபசாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு தனியார் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் சுற்றுலா அல்லது வேலை நிமித்தமாக தனியாக வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும், அவர்களை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நபர்களாக செயல்படும் 'எஸ்காட்' சேவை செய்து கொடுக்கும் நிறுவனமான இங்கிலாந்தில் இயங்கிவரும் 'ஹார்னி எஸ்கார்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில், 'தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக உடலுறவு வைத்துக் …
-
- 7 replies
- 6.4k views
-