செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
வானத்தில் இருந்து விழுந்த நீலநிறப் பனிக்கட்டி ஒன்று தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரணாம்பட்டு- குண்டலபல்லி சாலையில் கள்ளிச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சக்தி (24) என்ற இளம்பெண், நேற்று காலை வீட்டு முன் கோலம்போட சென்றார். அப்போது, வானத்தில் இருந்து நீல நிறத்தில் பனிக்கட்டி ஒன்று விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்தி குடும்பத்தினரிடம் கூறினார். இதுகுறித்து, தகவல் சுற்றுவட்டாரத்தில் பரவியது. கிராம மக்கள் அங்கு திரண்டனர், சுமார் 50 கிலோவரை எடை கொண்ட அந்தப் பனிக்கட்டியை சிறுசிறு துண்டு களாக உடைத்து, எடுத்துச் சென்றனர். தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர். நீலநிற பனிக்கட்டி துண்டுகள…
-
- 3 replies
- 838 views
-
-
கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான பயணிகள் விமானம் கடலில் மிதந்து வருகிறது. கண்ணை கசக்கிக்கொண்டு உற்றுப்பார்க்கின்றனர். அப்போதுதான் கடலுக்கு நெருக்கமாக அந்த விமானம் வந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. பயணிகள் விமானம் என்பதால் மிக மெதுவாகவே அது கடற்கரையை நோக்கி வருகிறது. விமானத்தின் நிழல் சில நொடிகளில் கடற்கரையை இருட்டாக்குகிறது. இதற்குள் சுதாரித்த பயணிகள் தங்கள் கேமராக்களில் இந்த அரிய தருணத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்கின்றனர். சிலர் விமானத்தின் முன் நின்று செல்பி எடுக்கவும் பகீரத முயற்சி செய்கின்றனர். விமானம் கடற்கரையை நெருங்கி வந்ததும் அனைவரும் விமானத்தை தொட்டு விடலாம் எ…
-
- 3 replies
- 881 views
-
-
அப்பல்லோவில் பரபரப்பு : பூலோகத்தை காக்க வந்த அவதாரமும் வைத்தியசாலையில் அனுமதி.! கடந்த ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலை பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ் பாதுகாப்பும், தொண்டர்கள், கட்சியினர், தலைவர்கள் என ஒரே பரபரப்புடனேயே நகர்கிறது. இந்நிலையில் இன்னொரு பரபரப்பு மனிதரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ களைகட்டுகிறது. கடவுள் விஷ்னுவின் பத்தாவது அவதாரம் நான் தான், பூலோகத்தை காக்க வந்த அவதாரம் நான் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயகுமாரும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் கல்கி பகவான் ஆசிரமம் என்ற பெயரில் பல்…
-
- 3 replies
- 403 views
-
-
பியர்ஸ்வின், போலந்து: மேற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமியை அந்த சிறுமி வளர்த்து வந்த நாய், உறைபனியில் சிக்காமல் காத்து மீட்டது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு போலந்து பகுதியில் உள்ள பியர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா. கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜுலியா, கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாள். -5 டிகிரி உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை ஜுலியாவின் தாயாருடன் சேர்ந்து சுமார் 200 பேர் தேடியும் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் தீவிரமாக தேடின…
-
- 3 replies
- 532 views
-
-
கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்! அவுஸ்ரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனை ஆல்-ஸ்டார் ரக்பி அணியினர் மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வளர்ச்சியின்மை காரணமாக குறித்த சிறுவன் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்து அண்மையில் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது இதனை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது குறிப்பாக சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட வ…
-
- 3 replies
- 687 views
-
-
குப்பைகொட்டுவதை தடுக்க நடராஜர் சிலை வைப்பு 27 Views யாழ்ப்பாணம் நல்லுார் – பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை ஒன்று அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சிலை வைக்கப்பட்டதன் பின்னரும் அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் நல்லூர் பாணாங்குளம் அமைந்துள்ளது. அதனைச் சூழ தொண்டு நிறுவனங்கள் உள்பட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்களால் குப்பைகள் போடப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்தப் பகுதியில் குப்…
-
- 3 replies
- 661 views
-
-
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை கின்னஸ் சாதனை ஏற்படுத்த பிரமாண்டமான மனித தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்று 3 வர்ண தொப்பிகளை அணிந்து தேசிய கொடி போல நின்ற காட்சிகள். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ’மனித தேசியக் கொடி’ நிகழ்ச்சி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ’எனது கொடி-எனது இந்தியா’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ-மாணவியர், பிரபல தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் ஆகியோர் பெருமளவில் பங்கேற்றனர். ரோட்டரி சங்கம் (மாவட்டம்-3230) சார்பி…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்ஸ்மாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே பியுமி ஹன்ஸ்மாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவே பயப்பட அவசியம் தனக்கு இல்லை என கூறினார். ''எனக்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்க வரசொல்லியிருக்கிறார்கள். கடந்த வாரம் வரச்சொல்லி இருக்கிறார்கள், ஆனால் எனக்கு சனிக்கிழமை…
-
-
- 3 replies
- 441 views
- 1 follower
-
-
தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து குதித்த நபர், 6-வது மாடியில் மாட்டிக்கொண்டு தொங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங் நகரை சேர்ந்த யுவான் (Yuvan age - 44) என்ற நபர் வாழ்க்கையை வெறுத்த காரணத்தால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்காக 11 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். ஆனால் அவர் கீழே விழுவதற்கு முன் 6-வது மாடியில் உள்ள ஏசி மிஷினின் கம்பியில் அவரது கால்சட்டை மாட்டி கொண்டது. அதனால் அவர் அங்கு தொங்கி கொண்டு இருந்தார். உடனடியாக இதை பார்த்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், அவரிடம் கயிறு கொடுகப்பட்டு அவரை கீழே இறக்க …
-
- 3 replies
- 1.3k views
-
-
மகிந்த என்னை ஆபாசமாக வர்ணித்ததார்! சந்திரிக்கா அதிர்ச்சித் தகவல்கள். April 24, 20151:16 pm மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக் கொண்டு வந்தது மிகத் தப்பு. ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததுதான். அவன் என்னைத் தொலைபேசியில் மிக ஆபாசமாக வர்ணித்ததை நினைக்கும் போது இப்போதும் என் காதுகளில் இரத்தம் வழியும். இனி நீ என்ர ஆசை நாயகியாகவும் இருக்க முடியாது. ஒரு நாள் விபச்சாரியாக ஒரு தடவை உன்னை அணுபவிக்க வேண்டும் என மிகத் தரந் கெட்ட வார்த்தைகளை பேசியவன். அவனையும் அவனது அரசியல் வாரிசுகளையும் அரசியலில் இருந்து அகற்றி நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார் முன்…
-
- 3 replies
- 512 views
-
-
-
சீனாவில் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை - விளம்பரத்தில் ஆண்கள். சீனாவில் கொரோனா தொற்றுக்கு முன்பும் பின்பும் எல்லாமே சற்று மர்மமாகத்தான் உள்ளது. போலி பொருட்கள் தயாரிப்பு முதல் அதை ஏற்றுமதி செய்வது என பல சர்ச்சைக்குரிய செயல்கள் அங்கு மர்மமாகவே உள்ளது. சீனா பொருளாதாரத்திலும், தொழில்துறைகளிலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கே சவால் விடும் அளவில் வளர்ந்துள்ளது. அது மட்டுமின்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நாடு என்று கூட சொல்லலாம். இந்த வகையில் சமீபத்தில் சீனா தடை செய்த பெண் மாடலிங் விவகாரம் தற்போது உலகமே விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது. பெண் மாடலிங்களுக்குத் தடை! சீன அரசு பெண் மாடல் அழகிகள் உள்ளாடைகளை அணிந்து விளம்பரங்களில் நடி…
-
- 3 replies
- 534 views
-
-
http://adrasaka.blog...2011/05/12.html
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
தாத்தாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக 8 வயது சிறுவன், 61 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ட்சுவானே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 8 வயது பேரனின் திருமணத்தை பார்த்துவிட்டு கண்ணை மூடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சிறுவனின் தாயான தனது மகளிடம் கூறி, அதே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான ஹெலன் ஷாபாண்டு என்ற 61 வயது பெண்ணை எட்டே வயது நிரம்பிய சனேலே மசிலேலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவர் ஏற்பாடு செய்தார். முகூர்த்தத்திற்கான நல்ல நேரம் குறிக்கப்பட்டு, சுமார் 100 உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு, ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்தமிட்டுக் …
-
- 3 replies
- 788 views
-
-
ஈழத் தமிழர்களிற்காய் திருவிளையாடல் செய்ய விரும்பிய முருகன் வள்ளி - தெய்வானை சகிதம் தமிழகத்தில் எழுந்தருளி இன்று காலை திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் உண்ணாவிரதம் இருக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள். ஆனால் இந்த நவகால முருகன் செந்தூரிலோ பழனியிலோ குடிகொண்டிருக்கவில்லை.. அண்ணா அறிவாலயத்தில் பரிவாரங்கள் சகிதம் குடிகொண்டிருக்கிறார். இந்த உண்ணாவிரதம் அவரின் ஈழத்தமிழருக்கான பல திருவிளையாடல்களில் ஒன்று என்பது இருக்க.. பாவம் ஈழத்தமிழர்கள் தான் இன்னும் அவரின் அருள் கிடைக்காமல் ராஜபக்ச என்ற அசுரனின் கைகளில் சிக்குண்டு மாய்ந்து கொண்டிருக்கின்றனர். என்ன பாவம் செய்தனரோ.. முருகனுக்கு என்ன பரிகாரம் செய்யாமல் விட்டனரோ.. ஈழத்தமிழரைக் கைவிட்டுவிட்ட முருகன் ராஜபக்ச என்ற அசுர…
-
- 3 replies
- 871 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப…்படும் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து குழப்பமான சமிக்ஞைகள் வெளிப்படுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவின் ஆதரவுடன் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு இந்தியா முடிவு செய்திருந்தது. எனினும் இந்தியாவின் இறுதியான முடிவு குறித்த அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், கொழும்புக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, ஜெனிவா அமர்வுகளின் போது இலங்கைக்கு பக்கபலமாக இந்தியா இருக்கும் என்ற உறுதிமொழியை இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏஎவ்பிக்கு தகவல…
-
- 3 replies
- 744 views
-
-
மேற்கு நாடுகளின் கலெண்டர், பருவகாலங்கள், மாயரின் கலண்டர். மேற்கு நாடுகளின் கலண்டர் என்பதை விளங்கிக் கொள்வது அவ்வளவு ஒன்றுல் சிக்காலான விடையம் இல்லை. அதை விளங்கிவிட்டால் கலண்டரின் முதல் நாளும் முடிவு நாளும் அவ்வளவு ஒன்றும் பெரிய விசேடமான நாட்கள் அல்ல என்பதும் புலப்படும். மாயர்கள் தங்கள் கலண்டரை எதற்கு ஆக்கினார்கள் என்பது புரிவில்லை. பூமியில் இருக்கும் உயிர்களை அவ்வளவு இலகுவாக அழிக்க முடியாது. எனவே மாயர்கள் எதாவது அழிவை பற்றி சொல்கிறார்களாயின் அதை மனித குலத்தினது அழிவு என்று மட்டும்தான் எடுக்கலாம். கலண்டர்களை விளங்கினால் மாயர்களின் கலண்டரில் காணப்படும் முடிவு நாளை மனித குலத்தின் முடி நாளாக விளங்க வைக்க தேவை இல்லை. நாம் தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மேற்குநாடுகள் வர…
-
- 3 replies
- 907 views
-
-
அழையா விருந்தாளியாக நுழைந்த குரங்கு காற்றை சுத்திகரிக்கும் குழாய்க்குள் மாட்டுப்பட்டது ஒரு நாள் சென்றே அகற்றப்பட்டது Diplomacy typically isn’t monkey business, but the folks at the U.S. Embassy in Sri Lanka recently had their usual routine disrupted by a wandering primate. The embassy invasion began on Dec. 20, when an an e-mail went out to employees of the facility in Colombo notifying them that the ground floor doors were locked because a monkey was trapped in the building and instructing them to use alternate exits. “A little bit different than a Kabul ‘lock down!’” observed one worker there whose previous tours of duty were perhaps a bit more dangerous. We’…
-
- 3 replies
- 443 views
-
-
சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண் (காணொளி) பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் இருந்து போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ். சேற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட அவர் மரத் துண்டுகள், கிளைகளைப் பற்றி போராடி கரை சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெருவில் கன மழை பெய்து வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, சிகிச்சை பெற்று வருவதாக பெரு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. http://www.bbc.com/tamil/global-39306793
-
- 3 replies
- 324 views
-
-
சவப்பெட்டிகளில் அமர்ந்து விநோத பிரார்த்தனை தாய்லாந்தில் பாங்கொக் நகருக்கு வெளியிலுள்ள நொன்தாபுரி எனும் இடத்திலுள்ள வட் தா கியன் பௌத்த ஆலயத்தில் இடம்பெற்ற மீள உயிர்ப்பித்தல் தொடர்பான வைபத்தின் போது மக்கள் சவப்பெட்டிகளில் படுத்திருந்தவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள் இறந்து பின்னர் மீள உயிர்த்தெழுவதை அடையாளப்படுத்தும் வகையில் அவர்கள் படுத்திருந்த சவப்பெட்டிகள் மீது மதகுருமார் போர்வையைப் போர்த்தி அகற்றும் சடங்கொன்றை மேற்கொள்கின்றனர். இந்த பிரார்தனை மக்கள் தமது தீய கர்ம வினைகள் அகன்று பரிசுத்தவான்களாக மீள வாழ்க்கையை ஆரம்பிக்க வழிசெய்யும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். மேற்ப…
-
- 3 replies
- 604 views
-
-
டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்தின் இயக்குநர் ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. உலகம் முழுவதும் டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்திற்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. பெரியவர் முதல் குழந்தை வரை அனைவரையும் சிரிக்க வைக்கும் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாம் அன்ட் ஜெர்ரி கதைகளை 1958-ம் ஆண்டுவரை அவர்கள் இருவரும் இந்த கார்ட்டூன் தொடரை எழுதி, இயக்கி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து இந்த தொடரை ஜீன் டெய்ச் இயக்கினார். இவரது திரைப்படம் மன்ரோ 1960 இல் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான அகாடமி விருதை வென்றது. இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செக் குடியரசில் உள்ள ப்ரேக் ந…
-
- 3 replies
- 537 views
-
-
-
- 3 replies
- 704 views
- 1 follower
-
-
உலகிலேயே மிகவும் நிறைகூடிய வெங்காயத்தினைக்கொண்ட நாடு என்ற பெருமையை பிரித்தானியா பெறுகின்றது. Nottinghamshire , Newark ஐச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரியான Glazebrook 17lb 15.5oz நிறையுடைய வெங்காயத்தினை வளர்த்து, 2005 ஆம் ஆண்டின் John Sifford இன் சாதனையை முறியடித்து COVETED விருதை வென்றுள்ளார். Harrogate மலர் கண்காட்சியிலேயே இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு JOHN SIFFORD இன் வெங்காயத்தின் நிறை 16lb 8.37oz ஆக இருந்தது. முன்னாள் பட்டைய அளவியலாளரான 67 வயதுடைய Glazebrook , தாம் இந்த விருதை தட்டிச்செல்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே மூன்று உலக சாதனைகளுக்கு சொந்தமானவராவார். அதிக நிறையுடைய உருளைக்கிழங்கு , parsnip மற்றும் மிகவும்…
-
- 3 replies
- 660 views
-
-
(எம்.மனோசித்ரா) நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. நினைத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன். சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வியாழக்கிழமை (14) தேர்தலில் வாக்களித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம். மாறாக மக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட…
-
- 3 replies
- 269 views
- 2 followers
-
-
ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு, 151 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிரீம்லைனர் விமானத்தின் கழிப்பறைசரியாக செயல்படாததால், அது மீண்டும் மாஸ்கோவில் தரையிறக்கப்பட்டது. இது குறித்து விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாஸ்கோவில் இருந்து டோக்யோ அருகில் உள்ள நரிடா விமான நிலையத்திற்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. இது, 10 மணி நேர பயணமாகும். இந்நிலையில், விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்தில், மின்சார கோளாறு காரணமாக கழிப்பறையின் கிளட்ச் பழுதாகிவிட்டது. இதனால், பயணிகள் டாய்லெட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் விமானம் மாஸ்கோவிற்கு திரும்பியது என்றார். சர்வதேச அளவில், பரபரப்பாக பேசப்பட்ட ட…
-
- 3 replies
- 410 views
-